<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328</id><updated>2012-03-09T18:58:30.079+05:30</updated><category term='பள்ளி'/><category term='Chief'/><category term='Inracardiac adenalin'/><category term='கல்லூரி'/><category term='மூணார்'/><category term='Surgeon'/><category term='cape road'/><category term='ரிஜிஸ்ட்ரர்'/><category term='பிரியாணி'/><category term='ரம்ஜான்'/><category term='கைரேகை'/><category term='மதுரை மாநகராட்சி'/><category term='Life line'/><category term='சினிமா'/><category term='நண்பர்கள்'/><category term='முனியப்பன்'/><category term='போடி மெட்டு'/><category term='ட்ரீட்மெணட்'/><category term='MIST Valley'/><category term='Case sheet'/><category term='CRRI'/><category term='MIST'/><category term='PRO'/><title type='text'>முனியப்பன் பக்கங்கள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>162</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-3196174916304920285</id><published>2012-03-09T07:29:00.000+05:30</published><updated>2012-03-09T07:30:14.761+05:30</updated><title type='text'>ஓட்டு போடு ..... இல்லைன்னா</title><content type='html'>இப்ப இடைத் தேர்தல் வருது. ரெண்டு கட்சியுமே ஓட்டுக்கு ரூவா குடுக்குறவங்க. ஒரே குட்டையில் ஊறின மட்டைகள். இடைத் தேர்தல்ல ஜெயிக்கணு, இல்லாட்டா கவுரவம் போயிடும். இதுனால இடைத் தேர்தல்ல எப்பவுமே ஒரு பெரிய கூட்டமே வேலை பார்க்கும்.ரூவா குடுப்பாய்ங்க. சூடம் கொளுத்தி சத்தியம் வாங்குவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப ஜெயிக்கலைன்னா பதவி போயிடும். நேரா கூப்பிட்டு டோஸ் விடுவாங்க. அதுனால எப்படியும் ஜெயிச்சாகணும்ல...&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப 1 ஓட்டுக்கு ரூ.2000 + ஒரு மிரட்டல் .... ஓட்டு போடலைன்னா கரண்ட்டும் வராது, தண்ணியும் வராது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம அரசியல்வாதிங்க என்ன ரேஞ்சில இருக்காங்க பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ரூவாயும் கொடுத்து ஒரு மிரட்டல் வேற ....... சூப்பர்ல ...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-3196174916304920285?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/3196174916304920285/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=3196174916304920285' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/3196174916304920285'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/3196174916304920285'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2012/03/blog-post.html' title='ஓட்டு போடு ..... இல்லைன்னா'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-4772547795808441354</id><published>2012-02-19T21:51:00.000+05:30</published><updated>2012-02-19T21:55:25.893+05:30</updated><title type='text'>கோபால கிருஷ்ண காந்தி</title><content type='html'>இவரு வேற யாரும் இல்ல, நம்ம காந்தி தாத்தா பேரன் தான். மேற்கு வங்காளத்துல கவர்னரா கொஞ்ச நாள் இருந்தாரு. அவருக்கென்னன்னு கேட்குறீங்களா, கடைசில சொல்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு பூரா கரண்ட் கட், டயத்தை கொஞ்சம் கொஞ்சமா கூட்டி இப்ப முந்தா நாள் வரைக்கும் காலைல 3 மணி நேரம், மதியம் 3 மணி நேரம், சாயங்காலம் 6 - 10க்குள்ள ஒன்றரை மணி நேரம்னு மொத்தம் ஒரு நாளைக்கு ஏழரை மணி நேரம் கரண்ட் கட். இப்ப இரண்டு நாளைக்கு முன்னால இருந்து இரவு 12 - காலைல 6 மணிக்குள்ள 30 நிமி­ம் 30 நிமி­மா 3 தடவை கரண்ட் போகுது. ஆக டோடல் கரண்ட் கட் 9 மணி நேரம். ஒரு நாளைக்கு மக்கள் படுற வேதனை கொஞ்ச நஞ்சமில்ல.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு பூரா கரண்ட் கட்டாம், சென்னைல மட்டும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தானாம். அங்க இருக்கவனும் தமிழன் தான. தமிழ்நாடே கரண்ட் கட்டுல கஷ்டப்படும் போது சென்னைத் தமிழன் அந்தக் கஷ்டத்தைப் பங்கு போடக் கூடாதா ?. தான், தனக்கு, தனது என்று தமிழன் சுயநலவாதியா மாறி ரொம்பநாளாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை தலை நகராம். அங்கு எம்என்சி எனப்படும் மல்டி நேசனல் கம்பெனிகள் அதிகம். அவங்க தொழில் ஆரம்பிக்கும் போதே தடையில்லா மின்சாரம் வேணும்னு ஒப்பந்தம் போட்டுக்கிட்டு தான் தமிழ்நாட்டுக்குள்ள வர்றான். இதேமாதிரி கார்பரேட் கம்பெனிகள், ஹை எண்ட் யூசர்ஸ் எனப்படும் மின்சாரத்தை அதிகம் செலவழிக்கிறாங்க. அவணுக தொழில் பண்ணி சம்பாதிக்கறதுக்கு தமிழ்நாடே கரண்ட் கட்ல இருக்கணுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;பரீட்சைக்கு பிள்ளைக படிக்க முடியல. சின்னப் பிள்ளைக காத்து இல்லாம தூங்க முடியல. தொழில் பூரா முடங்கிக் கிடக்கு. தொழிலாளிக்கு வேலை கொடுக்கமுடியல. அரசாங்கத்தோட ஓர வஞ்சனையைப் பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இங்க தான் கோபால கிருஷ்ண காந்திய பத்தி ஞாபகம் வருது. அவரு மேற்கு வங்காளத்துல கவர்னரா இருக்கப்ப மேற்கு வங்காளத்துல சரியான கரண்ட் கட். கொல்கத்தாவிலும் தான். மக்கள் கரண்ட் கட்ல வாடும் போது நமக்கு எதுக்கு கரண்டுன்னு கவர்னர் மாளிகைல கரண்ட் கட்டைக் கொண்டு வந்தவர். அவரும் யுபிஎஸ் போடாம, ஜெனரேட்டர் ஓட்டாம கரண்ட் கட்ட அனுபவிச்சார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தவன் கஷ்டப் பட்டா என்ன ? ... நம்ம ஜாலியா இருக்கோம்ல, இதான் இன்னைக்கி தமிழன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-4772547795808441354?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/4772547795808441354/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=4772547795808441354' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/4772547795808441354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/4772547795808441354'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2012/02/blog-post.html' title='கோபால கிருஷ்ண காந்தி'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-1178993847970945806</id><published>2012-01-30T20:48:00.002+05:30</published><updated>2012-01-30T20:54:09.243+05:30</updated><title type='text'>ஏமாத்தறதுக்கு ஊசி போடாதீங்க - தும்மக்குண்டு பேச்சி</title><content type='html'>கிராமத்து மக்கள் எப்பவுமே வெளிப்படையா பேசறவங்க. மதுரையே ஒரு பெரிய கிராமம் தான். அதச் சுத்தி உள்ள கிராமங்கள்ல இருந்து வைத்தியம் பாக்க மதுரைக்கு வருவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;தும்மக்குண்டுன்னு ஒரு ஊர்.... செக்காணத்துல இருந்தும் போகலாம், திருமங்கலத்துல இருந்தும் போகலாம், உசிலம்பட்டில இருந்தும் போகலாம். மதுரைல இருந்து 45 கிமீ. அங்க இருந்து பேச்சி வந்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பன் கிட்ட முழங்கால் வலின்னு ஊசி போட வந்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சிக்கு முழங்கால் வலி ... 40 ‡ 50 வயசுல யாராயிருந்தாலும் வரும். Knee Joint மொத்த உடம்பையும் தாங்குற இணைப்பு. அதில lubrication இருக்கும். வயசாகும் போது wear &amp;amp; tear ல lubrication fluid கொறஞ்சு வலி வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலிம் பாடின்னா கொஞ்ச நாள்ல வலி போயிரும். கொஞ்சம் எக்சர்சைஸ், கொஞ்சம் மாத்திரை அவ்வளவு தான்... சொகமாயிரும்.&lt;br /&gt;&lt;br /&gt;குண்டானவங்க .. obese னா சிக்கல் தான். Osteoarthritis  வந்துரும். அதுக்கு மாத்திரை, பிசியோ தெரபின்னு போய்க்கிட்டே இருக்கும். சொகமாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;தும்மக்குண்டு பேச்சி சிலிம் பாடிங்கிறதால முழங்கால் வலி சரியாயிடுச்சி. நாலஞ்சு தடவ முனியப்பன்கிட்ட ட்ரீட்மெண்டுக்கு வந்தாங்க. நல்லாய்ட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அவங்க ட்ரீட்மெண்டுக்கு வந்த மொதநாள்  ஜோக் அடிச்சிட்டாங்க. சும்மா ஏமாத்தறதுக்கு ஊசி போடாதீங்கன்னு. அங்க இருந்த எல்லாரும் சிரிச்சிட்டாங்க. கிராமத்து சனங்களுக்கு மனசுல இருக்கது அப்படியே வெளிய வந்துரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-1178993847970945806?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/1178993847970945806/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=1178993847970945806' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/1178993847970945806'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/1178993847970945806'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2012/01/blog-post.html' title='ஏமாத்தறதுக்கு ஊசி போடாதீங்க - தும்மக்குண்டு பேச்சி'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-8553962345741762285</id><published>2011-09-23T23:03:00.000+05:30</published><updated>2011-09-23T23:05:41.421+05:30</updated><title type='text'>பால் பாய்</title><content type='html'>முனியப்பனோட அப்பா கே.வேலுசாமி பிஏ பிஎல்... சென்னை லா காலேஜில படிக்கிறப்ப டென்னிஸ் வெளையாண்டு பழகி 25 வரு­ம் தொடர்ச்சியா டென்னிஸ் வெளையாண்டவர். முனியப்பன் சின்னப்பையனா இருக்கும் போது அவுக அப்பாவுக்கு பந்து பொறுக்கி போட்டிருக்கார். அவுக அப்பா 40 வரு­த்துக்கு  முன்னால வெளையாண்ட டென்னிஸ் ராக்கெட் முனியப்பன்கிட்ட இப்பவும் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அமர் 10 வயசுக்கு பக்கத்துல வந்த ஒடனே, அவருக்கு ஒரு ஜூனியர் ராக்கெட் வாங்கிக் குடுத்து வீட்டு காம்பவுண்ட் சுவத்துல வால் பிராக்டீஸ் செய்யவைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அமருக்கு டென்னிஸ் கேம் பிடிச்சுப் போச்சு. ஒடனே அமர மதுரை யூனியன் கிளப்ல டென்னிஸ் கோச்சிங்குக்கு சேத்து விட்டார் முனியப்பன். அமர் எப்படி வெளையாடுறார்னு செக் பண்ண பத்து நாளைக்கு ஒரு தடவ முனியப்பனும் போயிருவார். ஏப்ரல், மே, ஜூன் காலைல கோச்சிங்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜூலைல சாயங்கால டைம்ல மாத்திட்டாங்க. இதுல மேல ஊருக்குப் போயிட்டார் அமர். காலைல வெளையாண்டாத்தான் நல்லா இருக்கும். அப்புவோட எட்வர்டு ஹால்ல அமர் காலைல கோச்சிங் போக ஆரம்பிச்சார். ரெண்டு நாள் அப்பு, 4 நாள் யூனியன் கிளப். 3 மாசம் வெளையாண்டவுடனே அமர் மேட்ச் வெளையாடணும்னுட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப சென்னைல ஜோலா அகாடமி டோர்னமெண்ட் வந்துச்சு. பத்து வயதுக்குட்பட்டோர் பிரிவுல மூணு ரவுண்ட்ல ஜெயிச்சிட்டார். 4 வது ரவுண்ட தாண்ட முடியலை. அந்த டோர்னமெண்ட்ல வின்னர் நம்ம வைகோ பேரன். இப்ப வெளையாடுற வெளையாட்ட அப்ப காமிச்சிருந்தா வைகோ பேரன் கூட அமர் மோதியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் மதுரை மாவட்ட அணித் தேர்வுக்கு போய்ட்டார். 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெளையாடினார். வெளையாண்டவன் பூராம் 13,14 வயசு, நம்மாளு 10 வயசு.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து மண்டல அளவிலான போட்டி. மொத ரவுண்ட்ல எஸ்பிஓஏ ஸ்கூல் பையன் 13 வயசு. அமர் அவனை ஜெயிச்சிட்டார். அடுத்த ரவுண்ட் டிவிஎஸ் ஸ்கூல் பையன், 14 வயசு.&lt;br /&gt;&lt;br /&gt;4-3 பாய்ண்ட் இருந்தப்ப பெஸ்ட் ஆஃப் 7ன்னு மேட்ச்ச முடிச்சிட்டாங்க. அமருக்கு ரொம்ப வருத்தம். இன்னும் ஒனக்கு வயசு இருக்குப்பான்னு எல்லாரும் தேத்துனாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப வாரம் 6 நாள் அமர் டென்னிஸ் வெளையாடுறார். அதுல 3 நாள் அவர் கூட முனியப்பனும் போயிருவார். அமரும் அப்புவும் வெளையாடும் போது பால் சப்ளை பண்ற பால் பாய் வேலை நம்ம முனியப்பனுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம அஷூ, இப்ப ரெண்டு வாரமா அமர் அண்ணன் கூட டென்னிஸ் கோர்ட்டுக்கு வர்றார். ஒரு நாள் எட்வர்டு ஹால், ஒருநாள் ரேஸ் கோர்ஸ் ஸ்டேடியம், ரெண்டுலயும் நம்ம பால் பாய் அஷூ குட்டி. முனியப்பனும், அஷூவும் பந்து பொறுக்கி பால் சப்ளை பண்ண அமர் டென்னிஸ் ஆடுறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எட்வர்டு ஹால்ல ஆடுறப்ப அஷூவும் டென்னிஸ் வால் பிராக்டீஸ் பண்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அமருக்கு பிடிச்ச டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் மற்றும் அமர் ஒரு டார்கெட் வச்சு டென்னிஸ் ஆடுறார், அஷூ .... பார்ப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-8553962345741762285?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/8553962345741762285/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=8553962345741762285' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/8553962345741762285'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/8553962345741762285'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2011/09/blog-post.html' title='பால் பாய்'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-6867807423855426643</id><published>2011-08-27T01:32:00.002+05:30</published><updated>2011-08-27T01:36:17.073+05:30</updated><title type='text'>வெளிய போய் நில்லு - அஷூ</title><content type='html'>நேத்து திடீர்னு அஷூ வாத்தியார் அவதாரம் எடுத்துட்டார். ஸ்டூடண்ட்ஸ் .... வழக்கம் போல அமர் அண்ணனும் முனியப்பனும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அமர் அவர் வாங்குன ராமாயணம் புத்தகத்த எடுத்துக்கிட்டு அஷி சாரோட கிளாஸ்க்கு வந்துட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அமர்கிட்ட ராமாயணப் புத்தகம் இருக்கிறதப் பாத்த முனியப்பன், ஆர்வக் கோளாறுல அமரை கேள்வியால துளைச்சு எடுக்க ஆரம்பிச்சுட்டார். ராமரோட அப்பா பேர் என்ன ? சீதையோட அப்பா பேர் என்ன ? வாலி, சுக்ரீவன் யாரு, இப்படி பல கேள்விகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அமரும் ராமர், மாயமான், வில்லை வளைச்சார் இப்படி புத்தகத்தப் பாத்துப் பாத்து சொல்லிக்கிட்டு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அஷூ எப்பவும் அண்ணனுக்கு சப்போர்ட் பண்றவர். அண்ணன் பதில் சொல்ல திணறுவதைப் பாத்துக்கிட்டு எப்படி சும்மா இருப்பார் ? ... பொங்கி எழுந்துட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அஷூ சார் முனியப்பனைப் பாத்து, என்ன கிளாஸ் நடத்தவிடாம பேசிக்கிட்டு இருக்க. வெளிய போய் நில்லுன்னு அதட்டி ஒரு ஆர்டர் போட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அஷூ சார் ஆர்டர் போட்ட பிறகு அமர் அண்ணனை எப்படி கேள்வி கேட்க முடியும் .... ?&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-6867807423855426643?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/6867807423855426643/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=6867807423855426643' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/6867807423855426643'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/6867807423855426643'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2011/08/blog-post.html' title='வெளிய போய் நில்லு - அஷூ'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-8496031162491848577</id><published>2011-07-27T22:19:00.005+05:30</published><updated>2011-07-30T23:05:09.967+05:30</updated><title type='text'>பதநீ, நொங்கு ...... வன்னியம்பட்டி</title><content type='html'>வீட்ல பூனை குட்டி போட்ருச்சு, பூனைக்குட்டி பாத்தாச்சு. கோழி வாங்கி, அடை வச்சு கோழிக்குஞ்சு பாத்தாச்சு நம்ம அமரோட அண்ணன் மார்­ஷல் (கன்னி வேட்டை நாய்). அவர் வாரிச பாக்க வேணாமா?&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பன், அமர், அஷூ மூணு பேரும் மார்ஷ­லுக்கு ஜோடியா ஒரு ராஜபாளையம் நாய்க்குட்டிய வாங்க ராஜபாளையம் போனாங்க. ராஜபாளையத்துல ஒரு Dog Breeder கிட்ட போன் பண்ணி நல்ல ஃபீமேல் குட்டியா செலக்ட் பண்ணிட்டுத் தான் போனாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;போற வழில ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் ராஜபாளையத்துக்கும் இடையில ரோட்டோரமா, ஒரு எடத்துல இளநீர் வித்துக்கிட்டிருந்தாங்க. திரும்ப வர்றப்ப அங்க இளநீர் குடிக்கணும்னு முனியப்பன் முடிவு பண்ணிட்டார். ராஜபாளையம் போனாங்க, நாய்க்குட்டிய வாங்கிட்டு ஒடனே மதுரைக்கு ரிட்டர்ன்.&lt;br /&gt;&lt;br /&gt;இளநீர் கடைல காரை நிப்பாட்டியாச்சு. அமர் இளநீர் வாங்க போய்ட்டார். கடையில மூணு பாத்திரம் வச்சிருந்தாங்க. முனியப்பன் காபி இருக்கான்னு கடைக்காரர்ட்ட கேட்டார். கடைக்காரர் சிரிச்சிட்டார். என்னன்னு பாத்தா ... அந்தக் கடையில இந்தப் பக்கம் நொங்கு. பாத்திரத்துல பதநீ. பதநீல நொங்க போட்டு கொடுக்கறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;நொங்கு .... சூப்பர் டேஸ்ட். ரொம்ப இள நொங்கு, பச்ச நொங்கு எப்படி இருக்கும் ? ..... ரொம்ப நைஸ். அந்த இடம் வன்னியம்பட்டி. ஒரு டம்ளர் அஞ்சு ரூபா தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பதநீல நொங்கு கலந்து கொடுக்கறது குறிப்பிட்ட காலத்துல மட்டுந்தான். அது தை மாசத்துல இருந்து ஆடி வரைக்கும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வித்தியாசமான அனுபவங்கள்.... இந்த மாதிரி எப்பவாவது கிடைக்கும். அது ஒரு தனி அனுபவம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-8496031162491848577?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/8496031162491848577/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=8496031162491848577' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/8496031162491848577'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/8496031162491848577'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2011/07/blog-post.html' title='பதநீ, நொங்கு ...... வன்னியம்பட்டி'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-7292637347112795830</id><published>2011-07-08T22:19:00.002+05:30</published><updated>2011-07-08T22:25:36.796+05:30</updated><title type='text'>OAP உம்மா</title><content type='html'>OAP ங்கறது Old age pension. தமிழக அரசால் ஆதரவற்ற முதியோர்களுக்கு, விவசாயக் கூலிகளுக்கு, விதவைப் பெண்களுக்கு, உடல் ஊனமுற்றோருக்கு, வயது 50ஐக் கடந்தும் மணமாகாத பெண்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை. சுருக்கமா OAP. மாசா மாசம் ஒரு தொகை வந்துரும்.&lt;br /&gt;&lt;br /&gt;மொதல்ல மாசம் 150 ரூபா, அப்புறம் 200 ரூபா , அதுக்கப்புறம் 250 ரூபா, பிறகு 400 ரூபா, அடுத்து 500 ரூபா, இப்ப மாசா மாசம் 1000 ரூபா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த திட்டத்துக்கு மனு போட்டு VAO, RI, தாசில்தார் கையெழுத்து வாங்கி கலெக்டர் ஆபிஸ்ல கொடுத்தா தகுதியானவங்களுக்கு சாங்சன் ஆயிரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஓஏபில வயதுச் சான்றிதழ் டாக்டர்கிட்ட வாங்கணும். முனியப்பனும் வயதுச் சான்றிதழ் போட்டுக் குடுத்துருவார். 1989ல இருந்து OAPக்கு வயதுச் சான்றிதழ் கொடுக்கும் முனியப்பன் அதுக்கு காசு வாங்குறது இல்லை...ஃப்ரீ ... எல்லாருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 22 வரு­த்துல ஒருத்தர் ஒரு கேக் வாங்கி கொடுத்திருக்கார். ஒருத்தர் ரெண்டு பச்சை வாழைப்பழம் கொடுத்திருக்கார். ஒரு கிழவி 10 ரூபாய கையில திணிச்சிட்டு போயிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒத்தக்கடை மார்க்கெட் ஏரியால இருந்து ஒரு கிழவி வரும். "அப்பே, நீ கையெழுத்து போட்டு எல்லாருக்கும் ரூபா வருதுப்பே"ன்னு முனியப்பன் மொகத்தோட அது மொகத்த வச்சு கொஞ்சி ஒரு முத்தம் - உம்மா கொடுத்துட்டுப் போயிரும்.&lt;br /&gt;&lt;br /&gt;OAP நல்ல விசயம் ... அதுல வயதுச் சான்றிதழுக்குக் காசு வாங்காம கையெழுத்து போடுறது, ஒரு சேவை - சர்வீஸ். முனியப்பனுக்கு அந்த பாக்கியம் கிடைச்சிருக்கு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-7292637347112795830?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/7292637347112795830/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=7292637347112795830' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/7292637347112795830'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/7292637347112795830'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2011/07/oap.html' title='OAP உம்மா'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-3340358300570315062</id><published>2011-05-20T23:14:00.001+05:30</published><updated>2011-05-20T23:16:49.717+05:30</updated><title type='text'>அபிஷேக் அஷ்மிதா 100%</title><content type='html'>விஏஓ ஜீவகனும், அவங்க மனைவி விஜியும் முனியப்பன்கிட்ட ட்ரீட்மெண்டுக்கு வர்றாங்க .... அவங்க பிள்ளைக அபிஷேக் 7 அஷ்மிதா ரெண்டு பிள்ளைகளுமே என்ன சுகமில்லன்னாலும் ஊசிய போட்டு, மாத்திரை சாப்பிட்டு ஸ்கூலுக்கு போற ஆளுக. ஒருநாள் கூட ஸ்கூல் கட் பண்ண மாட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;எல்கேஜில இருந்து +2 வரைக்கும் ஸ்கூல்ல லீவ் எடுக்காம படிச்ச அபிஷேக் இப்ப தேனி மருத்துவ கல்லூரில மெடிக்கல் ஸ்டூடண்ட். 7 வது படிக்கிற அவன் தங்கச்சி அஷ்மிதா இதுவரைக்கும் ஸ்கூல் கட் பண்ணதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அபிஷேக், அஷ்மிதா ரெண்டு பேருமே வருஷா வரு­ம் எஸ்பிஓஏ ஸ்கூல் Annual Day ஃபங்க்­ன்ல 100% அட்டெண்டன்சுக்காக பரிசு வாங்கறவங்க. 100% அட்டெண்டன்சுக்காக ஒரு வரு­ம் கூட தவறாம பரிசு வாங்குனது அபிஷேக், அஷ்மிதா தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகளோட ஆர்வமும், பெற்றோருடைய வழிகாட்டுதலும் தான் இந்த மிகப்பெரிய சாதனைக்கு அடித்தளம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-3340358300570315062?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/3340358300570315062/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=3340358300570315062' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/3340358300570315062'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/3340358300570315062'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2011/05/100.html' title='அபிஷேக் அஷ்மிதா 100%'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-3032627392006553451</id><published>2011-04-26T20:29:00.009+05:30</published><updated>2011-04-26T20:46:37.042+05:30</updated><title type='text'>டபுள் பெடல்</title><content type='html'>ஒரே சைக்கிள், ரெண்டு  ஹேண்டில் பார், ரெண்டு பெடல், ரெண்டு  பேர் ஓட்டணும் இந்த சைக்கிள் ரைட் ரொம்ப ஜாலியான ஒண்ணு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-0fgj37gctbQ/TbbfhcpKScI/AAAAAAAAAKU/WzV1SZIU-L0/s1600/pic%2Bone.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 211px;" src="http://4.bp.blogspot.com/-0fgj37gctbQ/TbbfhcpKScI/AAAAAAAAAKU/WzV1SZIU-L0/s320/pic%2Bone.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5599908952399301058" border="0" /&gt;&lt;/a&gt;முனியப்பனும் அமரும் டபுள் பெடல் சைக்கிள்ல கொடக்கானலுக்கு முனியப்பனும் அமரும் டபுள் பெடல் சைக்கிள்ல கொடைக்கானல்ல 18.04.2011 அன்னைக்கி போனாங்க. முனியப்பன் முன்னால சீட், அமர் பின்னால சீட், ரெண்டு பேரும் பெடல் பண்ணிக்கிட்டு கிளம்பிட்டாங்க. அமர் .. இள ரத்தம் ஸ்பீடா பெடலைப் போட்டார். முனியப்பனும் அவர் பங்குக்கு தொங்க தொங்கன்ணு பெடல் போட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-b-yEGdfwRVA/TbbfywOtLrI/AAAAAAAAAKc/I3-NkLST9bc/s1600/pic%2Btwo.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 212px;" src="http://1.bp.blogspot.com/-b-yEGdfwRVA/TbbfywOtLrI/AAAAAAAAAKc/I3-NkLST9bc/s320/pic%2Btwo.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5599909249714826930" border="0" /&gt;&lt;/a&gt;கொடைக்கானல் ஏரிய சுத்தி சைக்கிள்ல ரவுண்ட். ரெண்டு பேரும் பெடல் போட்டுக்கிட்டே இருக்காங்க, புறப்பட்ட இடம் வரக்காணோம். இருட்ட வேற ஆரம்பிச்சிருச்சு; அமர், முனியப்பன் ரெண்டு பேருக்கும் சந்தேகம்.... கரெக்டான பாதையில தான் போய்க்கிட்டு இருக்கோமான்னு.... ஏரியச் சுத்தி தான் போய்க்கிட்டு இருக்காங்க, ஆனாலும் புறப்பட்ட இடம் வரலை. சரி போவோம்ணு ரெண்டு பேரும் போனாங்க. Boat Houseம் சிறுவர் பூங்காவும் வந்துச்சு.... அதுக்கப்பறம் தான் "அப்பாடா... நாம தொலஞ்சு போகலன்னு நம்பிக்கை வந்துச்சு."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-3ZtL26oFJy8/TbbgAkSV6KI/AAAAAAAAAKk/pIr4XNDM50c/s1600/pic%2Bthree.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 209px;" src="http://4.bp.blogspot.com/-3ZtL26oFJy8/TbbgAkSV6KI/AAAAAAAAAKk/pIr4XNDM50c/s320/pic%2Bthree.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5599909487027021986" border="0" /&gt;&lt;/a&gt;இப்ப நல்லா இருட்டிருச்சு. இன்னும் புறப்பட்ட இடத்துக்குப் போய்ச் சேரலை. துப்பாக்கிய வச்சு பலூன் சுடுற கடை வழில வந்துச்சு. அமர் பலூன் சுட கௌம்பிட்டார். அப்புறம் அவிச்ச கடலைப் பருப்பு, ரெண்டு பேரும் ஜாலியா பேசிக்கிட்டே போனாங்க. ரொம்ப இருட்டிருச்சு .... ரோட்ல வேற யாரும் இல்லை, சோடியம் வேப்பர் வெளிச்சம் தான், நம்பிக்கையா டபுள் பெடல் போட்டு ஓட்டுனாங்க... எதுத்தாப்புல ஒரு குட்டி சைக்கிள் வருது. நம்ம ஆள் மாதிரி தெரியுதேன்னு பாத்தா .... நம்ம அஷூக்குட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-mqSjsLMUWNQ/TbbgbV5qPFI/AAAAAAAAAK0/TPM84z2XxD8/s1600/pic%2Bfive.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 209px;" src="http://4.bp.blogspot.com/-mqSjsLMUWNQ/TbbgbV5qPFI/AAAAAAAAAK0/TPM84z2XxD8/s320/pic%2Bfive.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5599909947021868114" border="0" /&gt;&lt;/a&gt;ரொம்ப நேரமா அண்ணன் அமரையும், மாமாவையும் காணாமேன்னு அவர் அப்பாவ துணைக்கு கூப்பிட்டுக்கிட்டு அவர் ஒரு சைக்கிள்ல வந்துட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-OzYql4rygZE/TbbgOh9MuWI/AAAAAAAAAKs/jAZEBtCLui0/s1600/pic%2Bfour.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 212px;" src="http://3.bp.blogspot.com/-OzYql4rygZE/TbbgOh9MuWI/AAAAAAAAAKs/jAZEBtCLui0/s320/pic%2Bfour.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5599909726919637346" border="0" /&gt;&lt;/a&gt;முனியப்பனும், அமரும் ஏரியச் சுத்துனாங்கள்ல .... கொஞ்சம் தரம் தானாம் அது - 6 கி.மீ.. அவ்வளவு தூரம் டபுள் பெடல் போட்டு இருட்டுல போனது, அஷூவ பாத்ததும் அந்த சிரமம் போயிருச்சு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-3032627392006553451?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/3032627392006553451/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=3032627392006553451' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/3032627392006553451'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/3032627392006553451'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2011/04/blog-post_26.html' title='டபுள் பெடல்'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-0fgj37gctbQ/TbbfhcpKScI/AAAAAAAAAKU/WzV1SZIU-L0/s72-c/pic%2Bone.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-847934333505486897</id><published>2011-04-11T21:31:00.001+05:30</published><updated>2011-04-11T21:35:48.488+05:30</updated><title type='text'>டயக்னாஸ்டிக் கூத்து</title><content type='html'>வியாதியக் கண்டுபிடிக்கும் டயக்னாசிஸ் முக்கியமானது. ஒரு பேஷ­ண்டோட ட்ரீட்மெண்ட்டே அத வச்சுத் தான். ஒரு டாக்டர் டயாக்னசிஸ்ல கோட்டை விட்டா பேஷ­ண்ட் பாடு திண்டாட்டம் தான். அது சரியா அமைஞ்சுட்டா தனிக் கலை, சரியா இல்லைன்னா தனிக் கதை. இப்போ ஒரு ஜோக்கான டயாக்னசிஸ் கதை. &lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பன் கிட்ட நம்ம தங்கவேல் வயித்த வலிக்குதுன்னு ஊசி போட வர்றார். முனியப்பன் பாத்துட்டு அல்சர் அப்படின்னு முடிவு பண்ணி ஊசி போட்டு மாத்திரை குடுக்கறார். ஊசியப் போட்ட உடனே நம்ம தங்கவேலு வாந்தி எடுத்துர்றார்.... அதுவும் ரத்த வாந்தி. உடனே நம்ம முனியப்பன் பக்கத்துல ஒரு குடல் அறுவை சிகிச்சை நிபுணர் கிட்ட ரெஃபர் பண்றார். ரத்த வாந்தின்னா...  ரைல்ஸ் ட்யூப் போடணும். வாய் வழியா ஏதும் குடுக்கக் கூடாது. டிரிப்ஸ் போடணும்.  &lt;br /&gt;&lt;br /&gt;அந்த டாக்டர் குடலுக்குன்னு (Gastro Enterology) புராஜக்ட் பண்ணி ஆஸ்பத்திரி நடத்துறார். மதுரை பெரிய ஆஸ்பத்திரிலயும் அறுவை சிகிச்சை நிபுணரா இருக்கார். அந்த ஆஸ்பத்திரியல இருந்து முனியப்பனுக்கு போன். உங்க பே­ண்ட்டுக்கு சிக்மாய்டு வால்வஸ் (Sigmoid Volvus). GH அனுப்பிட்டோம். சிக்மாய்டு வால்வஸ்னா வயிறு வீங்கும், மோஷ­ன் போகாது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம தங்கவேலு சிக்ஸ்பேக் ஆளு, மோ­ஷன் தொந்தரவும் இல்ல, முனியப்பனுக்கு ஒரே குழப்பம். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் காலைல நம்ம தங்கவேலு முனியப்பன் கிட்ட நல்லா தெம்பா வந்து நிக்கிறார். நீங்க குடுத்த மாத்திரை, போட்ட ஊசியிலேயே சரியாப் போச்சு அப்படிங்கறார். &lt;br /&gt;&lt;br /&gt;தங்கவேலுவுக்கு அல்சர் தான். அவங்க டயாக்னசிஸ் பண்ண மாதிரி சிக்மாய்டு வால்வஸ் இல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;அப்ப என்ன நடந்துச்சுங்கிறீங்களா ? &lt;br /&gt;&lt;br /&gt;நம்ம குடல் டாக்டர், தங்கவேலுக்கிட்ட குடல் அடைச்சுக்கிச்சு. ஆபரே­ன் பண்ண ஒன்றரை லட்ச ரூபான்ணு ரேட் பேசியிருக்காரு. போன பே­ண்ட ரைல்ஸ் டியூப் போட்டு, டிரிப்ஸ் போடாம கூத்து பண்ணியிருக்காங்க. இந்த டாக்டர் ஜியஹச்ல வேற இருக்கார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனா தங்கவேலு பாருங்க சூப்பரா இருக்கார். &lt;br /&gt;&lt;br /&gt;இப்ப வர்ற சில டாக்டர்களோட டயாக்னஸ்டிக் பவர் எப்படி இருக்கு பாருங்க. இவங்கள என்ன செய்றது. நம்மளே சுவத்துல முட்டிக்கிட வேண்டியது தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-847934333505486897?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/847934333505486897/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=847934333505486897' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/847934333505486897'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/847934333505486897'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2011/04/blog-post.html' title='டயக்னாஸ்டிக் கூத்து'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-4343104949774665891</id><published>2011-03-31T22:09:00.001+05:30</published><updated>2011-03-31T22:14:51.013+05:30</updated><title type='text'>நம்மாளல முடியாதுப்பா - அஷூ</title><content type='html'>அஷூ, அமருக்கு மார்ச் 21ந் தேதி முழுப் பரீட்சை முடிஞ்சு லீவு விட்டுட்டாங்க. கிட்டத்தட்ட 80 நாள் லீவு, அந்த 80 நாள்ல அவங்களுக்கு பிரயோஜனமா ஏதாவது செய்யனும்ல. முனியப்பன் ஐடியா பண்ணார். அமருக்கு டென்னிஸ், அஷிவுக்கு அதலெடிக்ஸ்னு. அமர் கொஞ்சம் ஃபேவரான ஆள், டென்னிஸ்ன ஒடனே ஒத்துக்கிட்டார். பாப்ளி பிரதர்ஸ் கடையில போய் டென்னிஸ் ராக்கெட், பால் வாங்கியாச்சு. &lt;br /&gt;&lt;br /&gt;நைட் வீட்டு காம்பவுண்ட் சுவர்ல அடிச்சு அமர் பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சிட்டார். அஷூவும், முனியப்பனும் ­ட்டில். &lt;br /&gt;&lt;br /&gt;முறைப்படி ஆட பழக்கணும்ல, கோச் வச்சு பழகுறது தான் நல்லாயிருக்கும். அஷூ, அமர அவுக அப்பா கூட ரேஸ்கோர்ஸ் ஸ்டேடியத்துக்கு முனியப்பன் அனுப்பி வச்சார். அவங்க போனப்ப டென்னிஸ் கோச் இல்லாததால நேரா யூனியன் கிளப்ல போய் அங்க டென்னிஸ் ஆட சேந்துட்டார். கோச் லட்சுமணன். &lt;br /&gt;&lt;br /&gt;நம்ம அஷி ரேஸ்கோர்ஸ்ல ஓடுறதுக்காக போனார்ல. அங்க இருந்த கோச் ஓடுறதுக்கு காலைல 5.30 டூ 6.30 வரச் சொல்லிருக்கார். முனியப்பன் நைட் கிளினிக் முடிச்சு வீட்டுக்கு வந்த ஒடனே அஷூ கறாரா சொன்னார். "காலைல 5.30க்கு வரச் சொல்றாங்கப்பா. 5.30க்&lt;br /&gt;கு அங்க போகணும்னா 5 மணிக்கு எந்திரிக்கணும். என்னால 7 மணிக்குத் தான் எந்திரிக்க முடியும்". " நம்மாளால முடியாதுப்பா ". அஷூவுக்கே உரிய நச்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-4343104949774665891?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/4343104949774665891/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=4343104949774665891' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/4343104949774665891'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/4343104949774665891'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2011/03/blog-post_31.html' title='நம்மாளல முடியாதுப்பா - அஷூ'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-2944553787811065670</id><published>2011-03-15T13:35:00.002+05:30</published><updated>2011-03-15T13:42:53.800+05:30</updated><title type='text'>1 கோடியே 26 வட்சம். BPO</title><content type='html'>1 கோடியே 26 வட்சம். BPO&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பனின் நோயாளிகளில் ஒருவர் S. இந்தியாவிலேயே ஆள் பலம் அதிகமான மத்திய அரசு வேலைல S இருக்கார். அவருக்கு காலேஜ் படிக்கிற 2 பொண்ணுக, லேட்டா பொறந்த பய 1st படிக்கிறான். அப்ப தற்செயலா Clinic வெளிய காய்கறி வாங்கப் போன எடத்துல முனியப்பன் கிட்ட S சொன்னார். "BPO ஆரம்பிச்சிருக்கேன்" னு.&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பன் கேட்டார் "ஒங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லையே. எப்படி ரன் பண்றீங்க?" S. மச்சினன் இருக்கான், அவனும் நானும் பாத்துக்கறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பன் "எத்தனை பேர் வேல பாக்குறாங்க" &lt;br /&gt;S, "100 பேர் வேல பாக்குறாங்க". முனியப்பன் " எப்படி சம்பளம் போடுறீங்க". S. "Income வருது".&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பனுக்கு ஒரே ஆச்சர்யம் மாசம் 25 ஆயிரம் சம்பளம் வாங்குற ஒருத்தர், தனியா பெரிய அளவுல மாசம் 4 லட்ச ரூவா சம்பளம் கொடுக்ற அளவுக்கு வந்திருக்காரேன்னு. S ன் மனைவி Ladies Tailor. தனியா டெய்லரிங் கடை வச்சு அதுல 5 பேர் வேல பாக்குறாங்க.&lt;br /&gt;டெய்லரிங் 12 வருஷமா ஓடுது. சிறுகச் சிறுக ரூபாய் சேத்து S தொழில்  ஆரம்பிச்சுருக்கார்ன்னு ஒரு தோற்றம் முனியப்பனுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் உலகம் பூரா பொருளாதார வீழ்ச்சி வருது. அப்ப ஒரு நாள் காய்கறி கடைல Sஜ மீட் பண்ண முனியப்பன் கேட்டார், "ஒங்களுக்கு எதும் பாதிப்பு இருக்கா ?" S. "அதெல்லாம் ஒண்ணுமில்ல".&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப நாள் கழிச்சு S முனியப்பன் Clinic வர்றார். லீவு வேனும். அவர் வேல பாக்குற மத்திய அரசு துறை மருத்துவமனைல Sick பண்ணியிருக்கார், 1 மாசம். அதுக்கப்புறம் 8 மாச லீவு வேணும்னார். முனியப்பன் "ரொம்ப நான் ஒங்கள பாக்கலியே" S. "மிசஸ் Uterus ஆப்பரேஷன் சென்னைல பண்ணோம். அதுலருந்து சென்னைல தான் எல்லாரும் இருக்கோம்னார். S வேல பாக்குற துறை விடுமுறை. மெடிக்கல் சர்ட்டிபிகேட்ட்டுக்கு தனியா form வேனும். அத வாங்கிகிட்டு நாளைக்கு வாங்க. போட்டுத்தாரேன்னு முனியப்பன் சொன்னார். சரின்னு S கெளம்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;S கெளம்பிப் போன 40 நிமிஷம் கழிச்சு ஒருத்தர் வந்தார். "Intelligence wing"  ல இருந்து வாரேன். S வந்தாரா" ன்னு கேட்கவும் முனியப்பன் "ஆமா, என்ன விஷயம்" னு கேட்டார். Intelligence "S ஆபிஸ்ல பணத்தை எடுத்துட்¡ர்". முனியப்மபன் "எவ்வளவு பணம்" Intelligence " 1 கோடியே 26 லட்சம்" தொகைய கேட்ட ஒடனே முனியப்பனுக்கு ஆச்சர்யம் இவ்வளவு பெரிய அமெளண்டா ? முனியப்பன் திருப்பி ஒரு தடவை Amount எவ்வளவு கேட்டார், S அவ்வளவு பெரிய தொகைய சுட்டார்ன்னு நம்ப முடியல.&lt;br /&gt;&lt;br /&gt;Intelligence வரிசையா சொன்னார். " S ன் மனைவி 2010 February ல வெளிநாட்டுக்கு Escape" S ரூபாய விட்டது BPOல தான். S December 2009ல காணாம போனவர். 16.09.2010 ல மதுரைக்கு வந்து Autoல சுத்திக்கிட்டிருக்கார். S வந்த தகவல் கெடைச்சு S அ பாலோ பண்ணிக்கிட்டிருக்கோம்னார் Intelligence. S இருந்த வீடை பத்தி முனியப்பன்கிட்ட தகவல் வாங்கிக்கிட்ட Intelligence  அடுத்த நாள் காலைல  S வந்தா அவர் வந்த தகவல் S கிட்ட சொல்ல வேணாம்னு சொல்லிட்டு போயிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் Sம் வரல. Intelligence ம் வரல. S escape ஆயிருக்கானும்.இல்ல கோழிய அமுக்குற மாதிரி S அ Intelligence அமுக்கியிருக்கனும்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனுடைய அழிவுக்குக் காரணம் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இந்த மூணூல எதாவது ஒண்ணுதான். நல்லா இருந்த S திடீர்னு இப்படி தவறான பாதைல எப்படி போனார்னு தெரியல.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-2944553787811065670?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/2944553787811065670/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=2944553787811065670' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/2944553787811065670'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/2944553787811065670'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2011/03/1-26-bpo.html' title='1 கோடியே 26 வட்சம். BPO'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-6940920151983539737</id><published>2011-03-09T22:33:00.001+05:30</published><updated>2011-03-09T22:37:37.769+05:30</updated><title type='text'>வாக்கிங் காபி</title><content type='html'>முனியப்பன் மதுரைல பைபாஸ் ரோட்ல குடியிருக்கவர். அந்தக் காலத்துல மதுரைக்கு பைபாஸ் ரோடா போட்டது இப்ப கிட்டத்தட்ட ஹார்ட் ஆஃப் த சிட்டி மாதிரி ஆயிருச்சு. மக்கள் தொகை, வாகனங்களோட எண்ணிக்கை பெருகி ஃபுல்லா டிராஃபிக் தான். &lt;br /&gt;&lt;br /&gt;பைபாஸ் ரோட்ல காலைல வாக்கிங் போற ஆளுகள்ல நம்ம முனியப்பனும் ஒருவர். அப்பா நீதிபதி கு.வேலுசாமி கிட்ட இருந்து பழகுனது தான் வாக்கிங். முனியப்பன் பக்கங்கள்ல பழைய பதிவில சோடியம் வேப்பர் லேம்ப் வெளிச்சத்துல வாக்கிங் போறதப் பத்தி முனியப்பன் ஒரு கவிதையாவே போட்டிருக்கார். முனியப்பனோட வாக்கிங் நேரம் காலை 5.30 டூ 6.00 &lt;br /&gt;&lt;br /&gt;காலைல வாக்கிங் போறப்ப எதுத்தாப்புல வர்ற ஆளு தயாளன். ஒரு சிரிப்பு அவ்வளவு தான். இப்ப கொஞ்ச நாளா தயாளனக் காணோம். இன்னிக்கு ட்ரீட்மெண்டுக்கு வந்தப்ப கேட்டா தயாளனும் வாக்கிங் போய்க்கிட்டு தான் இருக்கார். அப்ப டைமிங் பத்தி விசாரிச்சா 5.50 டூ 6.10. &lt;br /&gt;&lt;br /&gt;பைபாஸ் ரோடு EMAR ஹோட்டல்ல காபி சாப்பிடறதா சொன்னார். முனியப்பன் அந்த ஹோட்டலைக் கடக்கும் போது மணி சரியா 5.55. அதான் தயாளனைப் பார்க்க முடியலை. &lt;br /&gt;&lt;br /&gt;அப்ப தயாளன் EMAR ஹோட்டல் காபிய பத்தி சொன்னார். காலைல 5.30ல இருந்து 7.30 வரைக்கும் வாக்கிங் போறவங்க காபி சாப்பிட அங்க வர்றாங்க. அந்த நேரத்துல அங்க காபி சாப்பிடறவங்க எல்லாருக்கும் காபி 6 ரூபா தான். காபி பேரே வாக்கிங் காபி. காலைல 7.30க்கு அப்புறம் அதே காபி அதே அளவு 10 ரூபா.வாக்கிங் போறவங்கள உற்சாகப்படுத்தற இந்த வாக்கிங் காபி குடுக்கற EMAR ஹோட்டலைப் பாராட்டலாம். லாபம் கம்மியாயிருக்கும். இருந்தாலும் இது நச்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-6940920151983539737?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/6940920151983539737/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=6940920151983539737' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/6940920151983539737'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/6940920151983539737'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2011/03/blog-post.html' title='வாக்கிங் காபி'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-1437332920071287074</id><published>2011-01-27T13:16:00.002+05:30</published><updated>2011-01-27T13:21:05.935+05:30</updated><title type='text'>அரோகரா குமார்</title><content type='html'>அரோகரா குமார்&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பன் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரில படிச்சதால, House Surgen, Senior House &lt;br /&gt;&lt;br /&gt;surgeion ஆ Dr.S.R.கிட்ட இருந்ததால நோயாளிகளோட நோயை எதிர் கொள்றதுல அதிரடி ஆட்டக்காரர். &lt;br /&gt;&lt;br /&gt;எந்த Case ஆ இருந்தாலும் பயப்படாம எடுப்பார். heart attchஆ Cancerஆ, Major operation ஆ, அசராம பார்க்க கூடிய ஆள். இப்ப அமர், அஷ¥வை வளக்க வேண்டியதால 10 வருஷமா தடுப்பாட்டக்காரர் மாதிரி சிக்கல் இல்லாத Case மட்டும் பாக்குறார் நம்ம ஆளு. அமர் இப்ப ஓரளவுக்கு தன்னோட வேலைய தானே பாத்துக்கறார். "அந்த பயம் இருக்கட்டும்" னு முனியப்பனை மிரட்டும் அஷீ செட் ஆக இன்னம் 3 வருஷம் ஆகும். அதுக்கப்புறம் அதிரடியாய் நோயாளிகளை கவனிக்க வேண்டியதுதான். என்ள ஓவரா Build up னு பாக்கறீங்களா.30 கிலோமீட்ர் தள்ளி இருந்தாலும் visit போய் பாக்குற நம்ம முனியப்பன் இப்ப 10 வருஷமா, பக்கத்துல இருந்தாலும் visit போறதில்லை. காரணம் - நேரமின்மை. அப்படியிருந்தும் என்னைக்காவது ஒரு நாள் ரொம்ப தெரிஞ்சவங்களுக்காக visit போக &lt;br /&gt;வேண்டியதிருக்கும் . visit போற time காலைல 7 மணி. இப்பதான் முனியப்பனின் நண்பர் வக்கீல் சேகர் சார், ஒரு visit கூப்பிட்டார் . சேகரோட senior வக்கீல் ரெங்கநாதன். ரெங்கநாதனோட மாமா சீனிவாசன் சுகமில்லாம இருக்கார். முனியப்பன் sunday போய் பாக்குறார். ரொம்ப weakஆ இருக்கார்.சீனிவாசன். வலது இடுப்புல neck of FUMUR பிராக்சர். 2 மாசத்துக்கு முன்னால ஆனது. operate பண்ண முடியாது. சும்மா வூட்ல வச்சு இருந்து பாருங்கன்னு அனுப்பிர்றாங்க. சீனிவாசனுக்கு Diabetes வேற. சும்மா படுததே கெடக்கிறதால முதுகில புண் ஆயிருது. Bed sore. அந்த ஆஸ்பத்திரில இருந்தே சீனிவாசனுக்கு புண்ணூக்கு &lt;br /&gt;மருந்து போட, Diabetesக்கு Insulin போட ஆள் அனுப்புறாங்க. நெஞ்சுல சளி வேற. &lt;br /&gt;முனியப்பன் பாத்துட்டு Bed soreக்கு சளிக்கு, மாத்திரை, மருந்து கொடுத்துட்டு ஆள் ரொம்ப weak ஆ இருக்கார். தேர்றதுக்கு ஒரு மாசம் ஆகும் அப்படின்னு சொலலிர்றார். Bed soreல இருந்து pus culture எடுக்க சொல்லிட்டு வந்துர்றார். wednesday வக்கீல் ரெங்கநாதன் சார், pus culture ரிப்போட்டோட வர்றார். கிருமி CLEBSIELLA  கிளப்ஸில்லா. சீக்கிரம் போகாது, ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் அத வெரட்டணும். Thursday மதியானம் 12 மணிக்கு வக்கீல் சேகர் மொபைல்ல கூப்பிறார். ரங்கநாதன் சார் மாமா மூச்சு விடக் கஷ்டப்படுறார். போய் &lt;br /&gt;பாருங்க" முனியப்பனும் ஊசி மருந்துகளை எடுத்துட்டு கெளம்பறார் கூட துணைக்கு &lt;br /&gt;குமார். Two வீலர்ல கெளம்புறப்ப, "அரோகரா"ன்னு சொல்லிட்டு குமார் பின்னால &lt;br /&gt;ஏறி ஒக்காறார். முனியப்பன், "ஏய் அரோகரா போட்டுட்ட, அங்க ஆயிறப் போதுடா" &lt;br /&gt;அப்படின்னு சொல்லிகிட்டே ரங்கநாதன் சார் வீட்டுக்கு போயாச்சு. அரோகராதான். Patient &lt;br /&gt;out. சில புது அறிமுகங்கள் இப்படி சோகத்துல ஆரம்பிக்கிறது உண்டு. சில சமயம் சோகத்துலயும் காமெடி கலந்துருது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-1437332920071287074?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/1437332920071287074/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=1437332920071287074' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/1437332920071287074'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/1437332920071287074'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2011/01/blog-post.html' title='அரோகரா குமார்'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-7407015323649591664</id><published>2010-12-18T19:51:00.001+05:30</published><updated>2010-12-18T19:51:50.594+05:30</updated><title type='text'>Students, Teaching GH - Dr நசீர்</title><content type='html'>முனியப்பன் திருநெல்வேலி மெடிக்கல் காலேஜ்ல படிச்சப்ப அவருக்கு அடுத்த batch Dr.Nazeer.  நசீரும் மதுரைக்காரர்ங்கிறதால அவருக்கும் முனியப்பனுக்கும் எடைல பாசம் பொங்கி வழியும்.&lt;br /&gt;காலேஜ் படிச்சு முடிச்சா தொடர்புவிட்டுப் போயிரும்ல நசீரும் முனியப்பனும் அப்புறம் பாக்கலை. முனியப்பன் மதுரைக்கு வந்த ஒடனே மதுரைல EST ஆஸ்பத்திரியில வேல பாத்த நசீர் பாக்க வந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் நசீர் MS படிச்சு அரசு மருத்துவமனைகள்ல வேல பாத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பனும் நசீரும் ஒரு நாள் தொலைபேசில பேசுற வாய்ப்பு கெடச்சது. ரொம்ப நாள் கழிச்சு பேச்சுல்ல, ரொம்ப நேரம் பேசுனாங்க. அப்ப முனியப்பன், "ஏம்ப்பா Private Practice போடலை" ன்னு &lt;br /&gt;&lt;br /&gt;கேட்டார். நசீர் GH, Students, Teaching அவ்வளவு போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப நசீர் மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைல அறுவை சிகிச்சை பேராசிரியர். அரசாங்க ஆஸ்பத்திரி நோயாளிகளுக்காகவும் , மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்காகவும் தனது வாழ்க்கையை &lt;br /&gt;&lt;br /&gt;அர்ப்பணிச்சுகிட்ட ஒரு நல்ல மனித மருத்துவர். இதெல்லாம் ஒரு அபூர்வ பெறவி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-7407015323649591664?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/7407015323649591664/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=7407015323649591664' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/7407015323649591664'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/7407015323649591664'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/12/students-teaching-gh-dr.html' title='Students, Teaching GH - Dr நசீர்'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-8882513826051483335</id><published>2010-11-26T21:14:00.000+05:30</published><updated>2010-11-26T21:15:15.256+05:30</updated><title type='text'>மழை ஸ்கூல் அமர் அஷீ</title><content type='html'>அதிகமா மழை பெஞ்சா ஸ்கூல் பிள்ளைக கஷ்டப்படக்கூடாதுன்னு அரசாங்கமே லீவு விட்டுருவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப மதுரைல தீபாவளிக்கப்புறம் மழை பெங்சுசிட்டேயிருக்கு.அதுலயும் இந்த 4 நாள் மழை ஊத்திக்கிட்டிருக்கு. செவ்வாய்க்கிழமை கவர்ன்மெண்ட்ல லீவு விட்டாங்க.புதன்கிழம ஸ்கூல்ல லீவு விட்டாங்க. அந்த ரெண்டு நாளும் பகல்ல மழை பெய்யல.&lt;br /&gt;&lt;br /&gt;வியாழக்கிழம காலைல இருந்து மழை. அமரும் அஷீவும் ஸ்கூலுக்கு கெளம்பி போயிட்டாங்க. 11 மணிக்கு பிள்ளைகளை கூப்பிட்டு போங்கன்னு ஸ்கூல்ல இருந்து sms. அஷ¥வும் அமரும் ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு  வந்தாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அமர் "லீவுன்னு சொல்லிட்டாங்கன்னா மழை பெய்ய மாட்டேங்குது", லீவு விடலேன்னா மழை பெய்யும்பா" அப்படின்னு சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிக்கிழமை காலை இருந்து மழை. நம்ம ஜோக் குட்டி, "மழை பெஞ்சுகிட்டே இருந்தா, லீவு விட்ருவாங்களான்"னு அஷ¥வுக்கே உள்ள Trade mark சிரிப்ப விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்கூல் லீவு விடல. மழை பெஞ்சுகிட்டே இருக்கு. இப்ப அமரும், அஷ¥வும் ஸ்கூல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;அமருக்குத்தான் வருத்தம் "ஸ்கூல்ல படிப்பு போயிருச்சு, எழுத முடியாது, Friends அ பார்க்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;மழை ஸ்கூல் லீவு அஷ¥, அமர் contrast கருத்துக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;விருந்தும் மருந்தும் 3 நாளைக்குதான். School நாள்ல, School லீவு விட்டா எப்படி தாங்க முடியும் அமருக்கு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-8882513826051483335?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/8882513826051483335/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=8882513826051483335' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/8882513826051483335'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/8882513826051483335'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/11/blog-post_26.html' title='மழை ஸ்கூல் அமர் அஷீ'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-2934615704798101727</id><published>2010-11-20T20:03:00.001+05:30</published><updated>2010-11-20T20:05:48.650+05:30</updated><title type='text'>கல்யாணத்தை நிறுத்து - TVMC</title><content type='html'>கல்யாண மேடைல மணமகன், மணமகள், நடத்தும் அய்யர், மேடைக்கு முன்னால வாழ்த்த வந்திருக்கும் ஆட்கள், கெட்டி மேள சத்தத்தோடு அய்யர் தாலி எடுத்துக் குடுக்கும் போது தலைக்கு மேல தாய்மாமன்  "உய்ய்ய்" னு பறந்து வந்து கல்யாணத்த நிறுத்துன்னா எப்படி இருக்கும் .&lt;br /&gt;&lt;br /&gt;"ஆ" ன்னு மயக்கம் போட்ட பெண்கள், பயத்துல நடுங்கி சத்தம் கொடுத்த பெண்கள் அதிகம். பய்ப்படாத ஆண்களும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் எங்கன்னு பாக்குறீங்களா.&lt;br /&gt;&lt;br /&gt;மணமகன், மணமகள், அய்யர், தாய்மாமன் எல்லாமே எலும்புக்கூடு. இருட்டு ரூம்ல மேடைல மட்டும் வெளிச்சம். பின்னால இருந்து தலைக்கு மேல எலும்புக்கூடு, ஸ்டீரியோ எப்க்ட்ல பறந்து மேடைக்கு வந்தா எப்படி இருக்கும். அரட்டிட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி - மருத்துவ கண்காட்சி 1977ல.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அமைப்பு Dr.ஜெயகர் ஜோசப், Dr.ராஜ்குமார் பண்ணது.&lt;br /&gt;&lt;br /&gt;எலும்புக்கூடு கல்யாணம் 1977 திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி கண்காட்சில டாப் நிகழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;எலும்புக்கூடு மணமகனும், மணமகளும் எலும்புக்கூடு அய்யர் எடுத்துக் கொடுக்க மால எல்லாம் மாத்துவாங்க, சிரி சிரின்னு சிரிச்சு ஆர்வமா பாத்துக்கிட்டிருந்த Audience பின்னால இருந்து தலைக்கு மேல தாய்மாமன் எலும்புக்கூடு பறந்து வந்த உடனே டர்ராயிருவாங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-2934615704798101727?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/2934615704798101727/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=2934615704798101727' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/2934615704798101727'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/2934615704798101727'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/11/tvmc.html' title='கல்யாணத்தை நிறுத்து - TVMC'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-3514797376562611341</id><published>2010-11-15T21:14:00.001+05:30</published><updated>2010-11-15T21:14:27.025+05:30</updated><title type='text'>நீ ஏன் குண்டா இருக்க தெரியுமா -  அமர்</title><content type='html'>முனியப்பன தன்னோட வீட்டுக்கு Phone பண்ணா, Phone அ எடுத்து ஒரு Recorded voice மாதிரி "நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்" னு ஆரம்பிச்சது, முனியப்பனுக்கு ஆச்சர்யம்  "என்னடா புதுசா இருக்கேன்னு" Rcorded voice மாதிரி தொடருது "தற்சமயம் எந்திரன் படம் பார்த்துக் கொண்டிருப்பதால் சிறது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொள்ளவும்" அமர் இப்படி சொல்லிட்டு Phone அ வச்சுட்டார். முனியப்பனுக்கு பக்கத்தில் இருந்தவங்களுக்கு ஒரே சிரிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அமர்தான் முனியப்பனை பாத்து ஒரு குண்டை வீசினார், "நீ ஏன் குண்டா இருக்க தெரியுமா?" &lt;br /&gt;&lt;br /&gt;"ஏம்ப்பா"&lt;br /&gt;&lt;br /&gt;அமர் "நீ தின்னுட்டு ஒக்காந்துக்கிற, அப்புறம் எப்படி கலோரி வெயிட் ஏறும், சாப்பிடறத செலவழிக்கனும்"&lt;br /&gt;&lt;br /&gt;முனிய்பபன் அப்படி ஒண்ணூம் வெயிட் கெடையாது. 60 Kg இருக்க வேண்டிய ஆள் 62 kg, அதனால ஒரு சின்ன தொந்தி அந்த excess 2 kg தொந்தி அமர் கண்ல பட்டு, முனியப்பனுக்கு advice பண்ண வச்சிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;மாமான்னா அமர், அஷ¥வுக்கு அவ்வளவு பாசம். சிறு வயசிலயே Health Awareness வந்திருக்கு பாத்தீங்களா அது ரொம்பப் பெரிய விஷயம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-3514797376562611341?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/3514797376562611341/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=3514797376562611341' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/3514797376562611341'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/3514797376562611341'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/11/blog-post.html' title='நீ ஏன் குண்டா இருக்க தெரியுமா -  அமர்'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-6419425972611266352</id><published>2010-11-09T10:20:00.001+05:30</published><updated>2010-11-09T10:22:01.165+05:30</updated><title type='text'>புதிய பதிவர் / புதிய ஜூவா</title><content type='html'>புதிய ஜூவா / இப்ப தினமணி குடும்பத்தில் பணிபுரியறார். 20 வருஷம் தொழிலாளியா வேல பாத்துட்டு, இப்ப 6 வருஷமா தினமணி. அவர் தன்னோட தொழிலாளி ஞபாகத்தை &lt;br /&gt;&lt;br /&gt;http://pudiyathozhilaly.blogspot.comல எழுதுறார். தன்னோட அனுபவங்கள புக்கா போடுற ideaவும் அவருக்கு இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய ஜூவா வேற யாரும் இல்ல, முனியப்பனோட 1973/1974ல ஒண்ணா படிச்சவர். புதிய ஜூவாவின் தொழிலாளி அனுபவங்களை நாமளும் பாப்போம். வருக, வருக புதிய ஜூவா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-6419425972611266352?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/6419425972611266352/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=6419425972611266352' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/6419425972611266352'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/6419425972611266352'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/11/oa-aa-oa.html' title='புதிய பதிவர் / புதிய ஜூவா'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-7965092622159372504</id><published>2010-10-23T20:22:00.000+05:30</published><updated>2010-10-23T20:23:28.627+05:30</updated><title type='text'>I acept my defeat  Dr.SR</title><content type='html'>முனியப்பன் படிச்சு முடிச்சு, ஹவுஸ் ஸர்ஜன் பண்றப்ப Surgeryல DR.S.ராமகிருஷ்ணன் ms, 4th யூனிட் chiefஆ இருந்தார்.அப்பல்லாம் Super speciality  பிரிவுகள்&lt;br /&gt;சென்னைல MMCல மட்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்த நேரம். DR.SR தலைல இருந்து கால் விரல் வரை உள்ள எந்த பார்ட்டா இருந்தாலும், ENT , கண் தவிர Operation&lt;br /&gt;பண்றவர். அந்த காலகட்டத்துல அப்டமன் ஸ்கேன். CT ஸ்கேன். MRI ஸ்கேன் இதெல்லாம் கெடையாது. மருத்துவ அனுபவத்தை வச்சுதான் Treatment.&lt;br /&gt;&lt;br /&gt;DR.S.R. திறமை முனியப்பனை SR பக்கம் ஈர்த்துச்சு SR யூனிட்லதான் ஹவுஸ் ஸர்ஜனா இருந்தார் முனியப்பன் . பொதுவா மருத்துவ மாணவர்கள்கிட்ட &lt;br /&gt;ஆப்ரேஷன் பண்ற Surgeons தான் attraction. Surgeonsனா அவ்வளவு Craze.ஒடம்ப அறுத்து ஒட்ட வச்சு உசிர காப்பாத்தி Emergency surgeriessல தூள் கெளப்புவாங்க. அதுலயும் ரொம்பத் தெறமையான Surgeions மருத்துவ மாணவர்கள் மத்தில மிகவும் விரும்பப்படற ஆளா இருப்பாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி ஒரு Surgeonதான் Dr.S.R. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 4வது யூனிட் chief. Dr.S.R major operation பண்றத பாக்க அடுத்த Unit studentsம் வந்துருவாங்க Thyroid surgeryல மத்த எல்லா Unitலயும் Patientக்கு blood ஒரு பாட்டில் ஏத்துவாங்க.SR மட்டும் blood ஏத்தாமலே Operate பண்ணுவார். முனியப்பன் SRகிட்ட கேட்டார்,"ஏன் சார் நீங்க மட்டும் Blood போட மாட்டீங்கிறீங்க" DR SR சொன்னார், "Dont Insult me" SRக்கு அவர் மேல , அவர் Surgery மேல அவ்வளவு confidence. SR சொன்ன காரணம் " மத்தவங்கள்ளாம் Thyroid surgery யப்ப Surgical shock வந்துரலாம்னு பயந்துகிட்டு Blood போடுறாங்க , நம்ம எதுக்குப்பா பயப்படனும்?&lt;br /&gt;&lt;br /&gt;SRன் இந்த boldness முனியப்பனுக்கு பிடிச்சுப் போக, ஹவுஸ் ஸர்ஜனா Surgeryல SR unitல 1 வருஷம் முனியப்பன் வேல பாத்தார்.சீனியர் house surgeonனா stipend கெடையாது. Fees  கட்டி வேல பாக்கனும். SRகிட்ட வேல பாத்த 1 வருஷம்தான் முனியப்பனுக்கு எந்த Case ஆ இருந்தாலும் எதிர் கொள்ள தைரியத்தை குடுத்துச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;Senior House Surgeon ஆ வேல பாக்க ஆரம்பிச்சு முனியப்பனுக்கு DR.SRம் அவரோட Asst. Sr ஸ்டீபனும் நல்லா பாடம் சொல்லி கொடுத்தாங்க. Operation பண்றப்ப instrumentஅ சரியா பிடிக்கலை, அவங்க கேட்டகிற கேள்விக்கு பதில் சொல்லலை அப்படின்னா முனியப்பனுக்கு அடி விழுகும், அவங்க கைல என்ன Instrument இருக்கோ அத வச்சு முனியப்பனை அடிப்பாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;நாளா வட்டத்துல முனியப்பனும அவங்ககிட்ட instrument அடி வாங்காத அளவுக்கு தேறிட்டார். SRக்கு 2 Asst . Dr. ஸ்டீபன் மாறிப் போனப்பெறகு Dr.சிதம்பரம் ms &amp; Dr பாலஸ் . இவங்க ரெண்டு பேரும் புதுசுங்கிறதால latest  விஷயங்களை முனியப்பனுக்கு சொல்லிக் கொடுத்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;Operation தியேட்டர்ல 3 டேபிள் இருக்கும். மொத டேபிள்ல SRம் ஒரு Asstம் case பண்ணுவாங்க. அடுத்த டேபிள்ல ஒரு Asst case பண்ணுவார். மூணாவது டேபிள்ல முனியப்பன் ஒரு House surgeon அ தொனைக்கு வச்சுகிட்டு Case பண்ணுவார். &lt;br /&gt;TVMCH திருநெல்வேலி medical college Hospitalல இப்ப 7 Surgical unit இருக்கு. அப்ப 4 unitதான் . அதனால 7 admission day ஒரு மாசத்துக்கு வரும். அந்த 7 நாளும் 24 மணி நேர duty. காலை 7 மணில இருந்து அடுத்த நாள் காலைல 7 மணிவரைக்கும் அந்த unitதான் பொறுப்பு. அடிபட்டு வர்ற Accident case, emergency surgery, ஏற்கெனவே உள்ள ward case அப்படின்னு 24 மணி நேரம் போறதே தெரியாது. மத்த யூனிட் chief லாம் admission day அன்னைக்கும் அவங்க rounds முடிஞ்ச ஒடனே கெளம்பிருவாங்க. ஆனா DRSR அந்த 7 நாளும் TVMC ஆஸ்பத்திரிய விட்டு வெளிய போக மாட்டார். அவசர கேஸ், accident கேஸ்ல அவர் Opinion வாங்கலாம், ரொம்ப&lt;br /&gt;தேவைன்னா, emergency surgeryக்கும் வந்துருவார்.admission Day அன்னைக்கு incharge 1 asst தான் . ஆனா Chiefம் availableஆ இருக்காது SR மட்டும்தான். patient result அவருக்கு முக்கியம். அதே மாதிரி iv unitல postingல வர்ற, 3rd, 4th, final year studentsக்கு classம் நல்லா எடுப்பார். Dr Srகிட்ட எல்லா வார்டும் rounds போற ஒரே ஆளட முனியப்பன் மட்டும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி போய்க்கிட்டிருக்கும் போது ஒரு abdomen case வயித்துல கட்டி, மேல வயித்துல, patient lady, Major operationன்னா ஒரு Asst, முனியப்பனோடதான் களம் எறங்குவார் DRSR. வயித்துல கட்டின்னு abdomenஅ oppen பண்ணா, அது ரொம்ப அபூர்வமான Cancer கட்டி operation பண்ண முடியாத அளவுக்கு Fix ஆகியிருக்கு. SR ஒரே வார்த்தைதான் சொன்னார் "I accept my defeat" எவ்வளவு பெரிய வார்த்தை மத்தவங்கள மாதிரி சப்பக் கட்டு கட்டாம தோல்விய ஒத்துக்கற மனசு யாருக்கு வரும் அதான் Dr.Sr.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-7965092622159372504?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/7965092622159372504/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=7965092622159372504' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/7965092622159372504'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/7965092622159372504'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/10/i-acept-my-defeat-drsr.html' title='I acept my defeat  Dr.SR'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-234321248250989843</id><published>2010-10-18T20:04:00.001+05:30</published><updated>2010-10-18T20:04:53.704+05:30</updated><title type='text'>ரெண்டு நாள் ஜாலியா இருப்ப அஷீ</title><content type='html'>அமர், அஷீவின் அப்பா பெர்னாட்ஷா 1995ல் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டிப் போறவர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெப்ரவரி 2008 ல முனியப்பன், பெர்னாரட்ஷா, அஷீ, அமர், நாலு பேரும் தனியா இரு முடி கட்டி அய்யப்பன் கோவிலுக்கு போய்ட்டு வந்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அமர், அஷீ, பெர்னாட்ஷா 2008,2009, இப்ப 2010 ல October மாசம் இருமுடி கட்டி அய்யப்பன் கோவிலுக்கு போனாங்க. குருசாமி பழனிச்சாமி வாத்தியார் குரூப் போடதான் போவாங்க. Octoberல தான். &lt;br /&gt;கர்நாடகா, ஆந்திராக்காரன் கூட்டம் இல்லாம அய்யப்பன் கோவில் கொஞ்சம் free ஆ இருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;காலைல முழிச்சதுல இருந்து நைட் தூங்குற வரைக்கும் முனியப்பனோட இருக்கதால, முனியப்பனை பிச்சு ஆய்ஞ்சிடுவாங்க அமரும் அஷீவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப 17ந்தேதி இருமுடி கட்டி அய்யப்பன் கோவிலுக்கு போகும் போது அஷீ "ரெண்டு நாள் ஜாலியா இருப்ப" ன்னு ஒரு சிரிப்பு வெடிய கொளுத்திப் போட்டுட்டு சபரி மலைக்கு கெளம்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அஷீ, அமர் இருமுடி கட்டி சபரிமலை போறது இப்ப 4 வது தடவை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-234321248250989843?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/234321248250989843/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=234321248250989843' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/234321248250989843'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/234321248250989843'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/10/blog-post_18.html' title='ரெண்டு நாள் ஜாலியா இருப்ப அஷீ'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-3398578225080648729</id><published>2010-10-11T20:16:00.001+05:30</published><updated>2010-10-11T20:16:44.732+05:30</updated><title type='text'>பகல் கொள்ளை</title><content type='html'>ரஜினி ஒரு மூன்றெழுத்து மந்திரம். எல்லோருக்கும் பனங்காய்ச்சி மரம், பொன் முட்டையிடும் வாத்து.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னால எல்லாம் ரஜினி படம் ரிலிஸாச்சுன்னா மொத 2 நாள் ரசிகர் மன்றம் show.  ஒரு showவுக்கு 25000 ரூபாய் கட்டிருவாங்க. அப்புறம் சினிமா பாக்க வர்றவங்ககிட்ட அந்த Ticket  எல்லாம் ஒரு தொகை வச்சு வித்து சம்பாதிப்பாங்க. ரசிகர் மன்ற ஷோ முடிஞ்சப்பிறகு அடுத்த showல இருந்து பொது மக்கள் படம் பாப்பாங்க. டிக்கெட் வெல 50 ரூபாய்க்குள்ளதான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;8 வருஷத்துக்கு முன்னால திரை உலகினர் திரண்டு போய் முதலமைச்சர்ட்ட மனு குடுக்கிறாங்க. "TV, திருட்டு சிடியால எங்க தியேட்டருக்கு ஆள் வரல, மொத கொஞ்ச நாளைக்கு டிக்கெட்ட விட கூட கொஞ்சம் வச்சு வித்துக்கிறோம்" உடனே அன்றைய முதலமைச்சர் "திரைப்படம் வெளியான 7 நாளைக்கு இஷ்டம் போல டிக்கெட்ட வெல வச்சு வித்துக்கலாம்"னு அனுமதி குடுக்கிறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அதுலருந்து தியேட்டருக்கு ஏற்கெனவே வந்த கூட்டமும் கொறைஞ்சிருச்சு. கொறைஞ்ச டிக்கெட்டே 50 ரூபாதான். அதுவும் படத்த தியேட்டர விட்டு தூக்கந்தண்டியும் அதே ரேட்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சினிமா பாக்க வர்றியா, கேக்கிற காச குடுத்துட்டு படத்த பாரு" அதான் இன்றைய நிலை. இப்ப வந்திருக்க ரஜினி படத்தோட ஒரு டிக்கெட் வெல எவ்வளவு இருக்கும்னு நெனைக்கிறீங்க. மொத நாள் 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை . ஒரு டிக்கெட்டுக்குத்தான். ரஜினி படம் அதுவும் சூப்பர் படம்னா தொடர்ச்சியா House full ஆ ஓடும். இப்படியும் ஓடுது ஒரு showவுக்கு 300 போரோட. இப்பயும் ஒரு டிக்கெட் மினிமம் ரூ 150 எல்லா ஊர்லயும் .&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா தியேட்டர்ல டிக்கெட்டுக்கு வசூலிக்கிறது கொள்ளையடிக்கிறாங்கன்னு Open fact. இதை தடுத்து நிப்பாட்ட வேண்டியது அரசாங்கம். அரசு இயந்திரம் ஏன் சும்மா இருக்கு. எந்த ஒரு தொழில்லயும் தொழிலுக்கு உள்ள மரியாதை இருக்கனும். சினிமா டிக்கெட்டுங்கிற பகல் கொள்ளை திரைப்படத் தொழிலையே நசிக்கிடும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-3398578225080648729?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/3398578225080648729/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=3398578225080648729' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/3398578225080648729'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/3398578225080648729'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/10/blog-post_11.html' title='பகல் கொள்ளை'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-8903628621914132041</id><published>2010-10-02T20:38:00.000+05:30</published><updated>2010-10-02T20:39:36.679+05:30</updated><title type='text'>அயோத்தி தீர்ப்பு - சின்னத்தாய்</title><content type='html'>முனியப்பனின் அம்மாதான் சின்னத்தாய். படிப்பு அந்தக் காலத்து SSLC. மதுரைல OCPM &amp; Capron hall ஸ்கூல்ல Hostelல தங்கி படிச்ச வருடங்கள் 1943 to 1949. எல்லா ஸ்கூல்லயும் Prayer நடக்கும். சின்னத்தாய் காலத்துல Prayer என்ன தெரியுமா "Long live queen victoria". பிரிட்டிஷ்க்காரன் ஆட்சில இந்தியா இருந்த நேரம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கால கட்டத்துல சுதந்திர போராட்டங்கள் தீவிரமான நேரம். மாணவர்கள் மத்திய சுதந்திர தாகம் அதிகம். சின்னத்தாயம்மா லீவுல போடிக்கு வர்றப்பல்லாம் சுதந்திர போராட்டங்கள் ஊர்வலங்கள்ல பங்கெடுத்துப்பாங்க. தேசம்கிறதுதான் அவங்க எண்ணம் எல்லாம். அந்தக் காலத்து தேசப்பக்தி. பொதுவா இந்தியாவுக்குள்ள என்ன நடந்தாலும் கவலைப்படுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப அயோத்தி பிரச்சினை அவங்களை பிடிச்சிருச்சி. தீர்ப்பு எதாவது ஒரு பக்கம் ஆயிருச்சுன்னா நாட்ல கலவரம் வெடிச்சிடுமேன்னு அவங்களுக்கு கவலை. சின்னத்தாய் வீட்டுக்காரர் கு.வேலுசாமி நீதிபதியா இருந்தார்ல. அவர் தீர்ப்பு குடுத்த ஒரு case அவங்களுக்கு ஞாபகம் வருது. முனியப்பன்கிட்ட 1963ல நடந்தத சொல்றாங்க. "அப்பா கோவில்பட்டில நீதிபதியா இருக்கப்ப ரெண்டு Partyக்கு எடைல கோர்ட்ல ஒரு dispute. கு.வேலுசாமி ரெண்டு partyயும் சந்தோஷமா ஏத்துக்க கூடிய ஒரு தீர்ப்பை courtல குடுக்கிறார்"&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தீர்ப்பு ஞாபகம் இப்ப சின்னத்தாயம்மாவுக்கு வந்துருது.  அயோத்திய பத்தி கவலை கூடுது."அப்பா சொன்ன மாதிரி ரெண்டு Partyயும் சமாதானமா போற மாதிரி தீர்ப்பு வந்தா நல்லாயிருக்கும்மா" அப்படின்னு பொலம்ப ஆரம்பிச்சுட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;தீர்ப்புநாள் வந்துருச்சு. காலைல இருந்தே "3 மணிக்கு சொல்றாங்கப்பா. பேரன் அமர்கிட்ட TVய பாத்து சொல்லு " அப்படின்னு ஒரு Request. அமர் ஆச்சிக்கு 3 மணிக்கு போன் பண்ணி இன்னம் சொல்லலை 4 மணிக்காம் போன வச்சிர்றார். முனியப்பன் clinic கெளம்பி வந்துர்றார். 5.15 க்கு சின்னத்தாயம்மாட்ட இருந்து போன் அப்பா தீர்ப்பு சொல்லிட்டாங்கப்பா. எல்லாருக்கும் பொதுவான தீர்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;தீர்ப்பை கேட்ட பிறகுதான் சின்னத்தாயம்மாவுக்கு நிம்மதி. நாடு அவங்களுக்கு முக்கியம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-8903628621914132041?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/8903628621914132041/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=8903628621914132041' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/8903628621914132041'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/8903628621914132041'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/10/blog-post.html' title='அயோத்தி தீர்ப்பு - சின்னத்தாய்'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-640534268421201651</id><published>2010-09-27T18:53:00.008+05:30</published><updated>2010-09-28T20:39:55.821+05:30</updated><title type='text'>மார்ஷல் அமர் ஸ்டார்ட்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TKCh3aLOeSI/AAAAAAAAAJs/byHuPDcx35s/s1600/P1010798.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TKCh3aLOeSI/AAAAAAAAAJs/byHuPDcx35s/s320/P1010798.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5521591116447512866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TKChwcOT6uI/AAAAAAAAAJk/RWIoIQDyOb4/s1600/P1010793.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TKChwcOT6uI/AAAAAAAAAJk/RWIoIQDyOb4/s320/P1010793.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5521590996738239202" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TKChp_nymAI/AAAAAAAAAJc/3YiC0H75lwM/s1600/P1010790.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TKChp_nymAI/AAAAAAAAAJc/3YiC0H75lwM/s320/P1010790.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5521590885981263874" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TKChmhgU6_I/AAAAAAAAAJU/FhO5mI96JUA/s1600/P1010243.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TKChmhgU6_I/AAAAAAAAAJU/FhO5mI96JUA/s320/P1010243.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5521590826357287922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TKChi8smsxI/AAAAAAAAAJM/CCU3u4tRW_c/s1600/P1010237.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TKChi8smsxI/AAAAAAAAAJM/CCU3u4tRW_c/s320/P1010237.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5521590764937065234" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TKChbK-GdPI/AAAAAAAAAJE/n8bgvXdSgCQ/s1600/P1010235.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 224px;" src="http://1.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TKChbK-GdPI/AAAAAAAAAJE/n8bgvXdSgCQ/s320/P1010235.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5521590631329592562" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மார்ஷல் அமர் ஸ்டார்ட்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமர், அஷீவோட அண்ணன். 9 வயசாகுது. நல்ல Photographer. அவர் எடுத்த photos பின்னால ஒரு பதிவுல வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்ஷல் அமரோட அண்ணன், செல்லம். மார்ஷலுக்கு வயசு 2. மார்ஷல் கன்னிங்கற வகைய சேர்ந்த வேட்டை நாய். கன்னிங்கறது திருநெல்வேலி, ராஜபாளையம், அம்பாசமுத்திரம் பகுதில உள்ள வேட்டை நாய். அவ்வளவு அறிவு, பாசம் உள்ள நாய். வீட்ல உள்ள பொருட்கள், உயிரினங்களை ஒண்ணும் செய்யாது. காவலுக்கு கெட்டிகாரன். வேற யாரும் மூச்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பன் வீட்ல அமருக்காக வாங்குனதுதான் மார்ஷல். கன்னிவகை. மார்ஷலை ஒருநாள் குட்டில இருந்தே வளத்து வருவது வீட்ல உள்ள எல்லோரும்தான். இருந்தாலும் மார்ஷல், அமர் நட்பு தனி. மார்ஷலும், அமரும்  ஓடி பிடிச்சு விளையாடுவாங்க கொஞ்சுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப கொஞ்ச காலமா புது வெளையாட்ட வெளையாடுறாங்க மார்ஷலும் அமரும். அமர் காலைல குளிச்சு ஸ்கூல் யூனிபார்ம் மாட்டுன ஒடனே முனியப்பன் அமருக்கு இட்லி ஊட்டுவார். இப்ப வெளையாட்டே அந்த இட்லிய வச்சுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்ஷல பின்னால கட்டிப் போட்டுருப்பாங்க. "ரெடி, ஸ்டார்ட்" ன ஒடனே, அமர் வீட்ல பின்னால போய் சந்து வழியா முன்னால வருவார், இல்ல பின் பக்கமே வந்துருவார். அவர் வர்ற பக்கத்தை மார்ஷல் காட்டிக் குடுத்துரும். மார்ஷல்  அமர் எந்தப் பக்கம் போறாரோ அந்தப் பக்கம் திரும்பிரும்.சே அப்படின்னு சொல்லிகிட்டே அமர் இட்லிய சாப்பிடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப ஒரு மூணு நாளா மார்ஷல் தோத்திருது. காரணம் அமர் வளக்குற 2 பூனை. 2 பூனையும் வீட்ல பின்னால தோட்டத்துக்கு வந்துருது. மார்ஷல் அமரை பாக்குமா, பூனைய பாக்குமா. மார்ஷலோட கவனம் பூனை பக்கம் போயிர்றதால அமர் win பண்ணிர்றார். அதுவும் 50%தான். பூனை disturb பண்ணியும் மார்ஷல் 50%  அமர் மேல கவனம் வச்சிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்ஷல் முனியப்பன் வீட்ல எல்லாருக்கும் செல்லம். வீட்டுக்கு சரியான காவல்காரன் மார்ஷல். வெளி ஆள். வேற ஆள் யாரும் உள்ள enter ஆக முடியாது. அமர் மார்ஷலை அண்ணண்னுதான் கூப்பிடுவார். மார்ஷல் அமர் உறவு ஒரு தனி காவியம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-640534268421201651?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/640534268421201651/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=640534268421201651' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/640534268421201651'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/640534268421201651'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/09/blog-post.html' title='மார்ஷல் அமர் ஸ்டார்ட்'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TKCh3aLOeSI/AAAAAAAAAJs/byHuPDcx35s/s72-c/P1010798.JPG' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-4026848653397845964</id><published>2010-09-20T18:17:00.008+05:30</published><updated>2010-09-26T12:22:12.339+05:30</updated><title type='text'>முனியப்பா கூப்பிட்டியா - சுரா</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;முனியப்பா கூப்பிட்டியா - சுரா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பனின் பள்ளி நண்பர் சுரா. இப்ப சென்னைல இருக்கார். Cellல எப்ப கூப்பிட்டாலும் &lt;br /&gt;எடுக்க மாட்டார். திடீர்னு ரெண்டு மாசம் கழிச்சு சுரா "முனியப்பா கூப்பிட்டியா" ம்பார். இது எதுக்கு என்னன்னு புரியலை முனியப்பனுக்கு. நேத்து தினமணி ஜீவாகிட்ட பேசிகிட்டிருக்கப்ப ஜீவா சொன்ன விஷயங்கள். சுரா எப்பவும் Cell போன silent modelல வச்சிருக்கவர். அவருடைய தொடர்புகள் அதிகம். சுரா எழுத்தாளர்ங்கிறதால அடுத்து என்ன எழுதறதுன்னு அதே சிந்தனைல இருக்கவர். அந்த சிந்தனை ஓட்டம் தடைபடக் கூடாதுங்கிறதுக்காகத்தான் இந்த silent mode.&lt;br /&gt;&lt;br /&gt;urgent ஆ சுராகிட்ட பேசனும்னா அதுக்கு ஒரே வழி லேகா ரத்னகுமார்கிட்ட சொல்லிரனும். லேகா அட்வர்டைசிங் ரத்னகுமார் சுராகிட்ட சொல்வார். சுராவும் என்ன, ஏதுன்னு பேசிருவார். லேகா ரத்ன குமார் சுராவோட நெருங்கிய நண்பர், சுரா டெய்லி விசிட் பணற ஆபீஸ். இதயம் நல்லெண்ணெக்கு ஆரம்ப காலம் முதல் இன்னைக்கு வரைக்கும் Ad நம்ம லேகா ரத்னகுமார்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப சுராவ பத்தி சில வரிகள். சுரா தமிழர்னாலும் மூணார் பக்கத்துல செண்டுவாரைல வளந்தவர். ஆரம்ப கால படிப்பு கேரளாங்கிறதால மலையாளம் எழுத படிக்கத் தெரிந்தவர், சுரா. அப்புறம் High School, college- மதுரை, அப்புறம் சென்னை. கல்லூரில படிக்கிற காலத்துல கையெழுத்து பிரதி நடத்துனவர் சுரா. அப்ப இருந்தே அவருக்கு எழுத்து மோகம். சென்னைக்கு போனவர் சாவி வார இதழ்ல, அப்புறம் குங்குமம், பிலிமாலயா பத்திரிகைல பணி புரிஞ்சார். எடைல சினிமால PRO வா கால் வச்சார். அவர் மக்கள் தொடர்பாளரா பணியாற்றிய திரைப்படங்கள் 180க்கு மேல். பல நடிகர்களுக்கு PRO  வா வேற இருந்தார். இவ்வளவு தூரம் இருந்தாலும் எளிமையானவர் சுரா. இன்னம் Busல, Share autoலதான் பயணங்கள்.நக்கீரன் கோபாலுக்கு நல்ல நண்பர் சுரா. நக்கீரன் பதிப்பகத்துல இருந்து வர்ற இனிய உதயம் மாத இதழ்ல இதுவரைக்கும் இவரோட மொழி பெயர்ப்பு நாவல்கள் 87 வெளிய வந்திருக்கு. சுரா சினிமா பத்திய தொடர்கள் நெறைய எழுதியிருக்கார். எல்லாப் பத்திரிகைலயும் திரை உலகம் சம்பந்தமா எழுதுவார். அப்படி ஒரு 500 கட்டுரைகள் போட்டுருக்கார். அவர் எழுத்துல வந்த புத்தகங்கள் 127.&lt;br /&gt;&lt;br /&gt;திரை உலக புள்ளி விவரங்கள் அவருக்கு அத்துபடி. Press council மற்றும் திரை உலக PRO சங்கத்துல அவர் உறுப்பினர். எழுத்து, இலக்கிய விழாக்கள், Book fair தான் அவரோட மூச்சு.இப்ப 11.09.10ல முனியப்பன பாக்க பள்ளி நண்பர் Naval officer சங்கர் வந்திருந்தார். சுராவ பத்தி பேச்சு வந்த உடனே "அவன கூப்பிடுன்னு" சங்கர் சொல்ல முனியப்பன் "அவன் போன எடுக்க மாட்டான்பா" அப்படின்னு சொல்லிகிட்டே அரைகுறை மனதோட Cellல சுராவ கூப்பிட்டா, அதிசியம், சுரா போன attend பண்ணிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப சுரா சொன்ன விஷயம் இது. " இந்த வார குமுதம் பாத்தியா" அப்படின்னு கேட்ட சுரா. மதுரைக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ராஜீவ் காந்தி வந்த விஷயத்தை போட்ருக்கத சொல்லி, ராஜீவ் காந்தி மதுரைக்கு ஏன் வந்தார் அப்படிங்கிறதையும் சொன்னார். சுராகிட்ட கலந்துரையாடி போடப்பட்ட செய்தி அது. திருநள்ளாறு சனீஸ்வர பகவான கும்பிட Plan  பண்ண ராஜீவ்காந்திய பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவில்ல உள்ள சனீஸ்வர பகவான கும்பிட அழைச்சு வந்திருக்காங்க. ஏற்பாடு சென்னை கமலா தியேட்டர் உரிமையாளர் V.N.சிதம்பரம். அடுத்து சுரா சொன்ன விஷயம்தான் ஹைலைட்டே. "சிவாஜி காவடி எடுத்திருக்கார் தெரியுமா ஒனக்கு" கேட்ட சுரா detail ஆ சொல்றார். சிவாஜி கணேசன் பைலட் பிரேம்நாத் படப்பிடிப்புக்காக இலங்கைல இருக்கார். அப்ப வீட்ல பேரப்புள்ளக எல்லாம் பெண்குழந்தைகள். அப்ப சிவாஜியோட கடைசி மக தேன்மொழி மாசமா இருக்காங்க. சிவாஜி இலங்கைல உள்ள பிரசித்தி பெற்ற முருகன் &lt;br /&gt;கோவில்ல வேண்டிக்கிறார். அடுத்த பேரப்பிள்ளை ஆம்பிள புள்ளயா பெறக்கும்போது ஒனக்கு &lt;br /&gt;காவடி எடுக்கிறேன்னு வேண்டுதல். ஆம்பிள புள்ள பேரப்புள்ளயா பொறந்திருது.&lt;br /&gt;காலங்கள் ஓடுது. இலங்கைல சூழ்நிலை சரியில்லாததால சிவாஜியால அங்க போக முடியல. &lt;br /&gt;மனிதர்கள்கிட்டயே கடன் வைக்காதவர் சிவாஜி. கடவுள்கிட்ட கடன் வைப்பாரா?. அப்ப V. N. &lt;br /&gt;சிதம்பரம் சிவாஜிகிட்ட சொல்றார். இலங்கை முருகன் மாதிரி பழமுதிர் சோலைல இருக்கு. காவடிய அங்க எடுக்கலாம்னு. சிவாஜி  சரின்றார். காவடி எடுக்க வந்த சிவாஜிக்கு ஒடம்பு சரியில்லாம போகுது. அப்புறம் என் உயிர் போனாலும் முருகன் கோயில்ல போகட்டும்னு சிவாஜி கணேசன் காவடி எடுத்துர்றார். இந்த மேட்டர் அடுத்து வரும் குமுதம் வார இதழ்ல வருது. சுரா ஒரு தகவல் களஞ்சியம். சுரா போன எடுக்காதத பத்தி எழுத ஆரம்பிச்சு, கடைசில V.N.சிதம்பரம், சிவாஜி பத்தின செய்திகள்ளாம் பாருங்க. V.N. சிதம்பரத்த பத்தி நெறய விஷயங்கள் சொன்னார் சுரா.&lt;br /&gt;&lt;br /&gt;சுப்பையா மகன் ராஜசேகர்தான் சுரா. சுராவும் முனியப்பனும் 1973ல எடுத்த போட்டோவும் &lt;br /&gt;சுராவோட சமீபத்து போட்டோவும் இந்த பதிவுல உண்டு. ரெண்டு பேர் இருக்க போட்டோல வெள்ள சட்டை தலைல முடி நெறய இருக்கவர்தான் முனியப்பன், அடுத்தவர் சுரா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TJhwn0zzp6I/AAAAAAAAAI8/QhfHwwYS6ic/s1600/SURA3.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 249px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TJhwn0zzp6I/AAAAAAAAAI8/QhfHwwYS6ic/s320/SURA3.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519285172835690402" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TJdbMQFokdI/AAAAAAAAAI0/szNejt3LxmQ/s1600/scan0001_01.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 265px; height: 254px;" src="http://3.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TJdbMQFokdI/AAAAAAAAAI0/szNejt3LxmQ/s320/scan0001_01.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5518980134400987602" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-4026848653397845964?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/4026848653397845964/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=4026848653397845964' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/4026848653397845964'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/4026848653397845964'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/09/blog-post_20.html' title='முனியப்பா கூப்பிட்டியா - சுரா'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TJhwn0zzp6I/AAAAAAAAAI8/QhfHwwYS6ic/s72-c/SURA3.JPG' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-3882963524928959076</id><published>2010-09-17T22:51:00.003+05:30</published><updated>2010-09-17T22:58:07.750+05:30</updated><title type='text'>தங்கச்சிய பாக்கனும் தங்கபாண்டி</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;தங்கச்சிய பாக்கனும் தங்கபாண்டி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தங்க பாண்டி மதுரைல உள்ள கட்டிட காண்ட்ராக்டர்கள்ல ஒரு பெரிய லெவல் ஆள். அவருக்கு காய்ச்சல் அடிக்குது.முனியப்பன் கிட்ட ட்ரீட்மெண்டுக்கு வர்றார். 102 டிகிரி. அடுத்தநாளும் வர்றார். அன்னைக்கும் 102. முனியப்பன் தங்கபாண்டிய இன்னம் 2 நாளைக்கு &lt;br /&gt;Rest எடுக்க  சொல்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கப்பாண்டி முனியப்பனின் நண்பரும் கூட .சிரிச்சிகிட்டே தங்கப்பாண்டி "நாளைக்கு ஊருக்கு போகனும், Rest எடுக்க முடியாதுங்கிறார்". முனியப்பன் "ஒரு நாள் Rest எடுத்துட்டு அடுத்த நாள் போங்கன்றார்". தங்கபாண்டி நாளைக்கு தூத்துக்குடிக்கு வர்றதா வாக்கு கொடுத்திட்டேன். 15 வருஷமா பேசாம இருந்த தங்கச்சிப் பாக்க ஊருக்கு போறேன்றார். வர்றதா சொல்லியாச்சு போகாமா இருந்தா நல்லா இருக்காது அப்படிங்கிறார்.&lt;br /&gt;கருகிய உறவு துளிர் விடும் போது அதற்கு குறுக்க நிக்க முடியுமா? நிக்கலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழனின் பலமே உறவுகள்தான். அப்படிப்பட்ட உறவுகள் சிதைந்து சின்னாபின்னாமாயிருக்கும் இந்த காலகட்டத்தில் முறிந்த உறவை &lt;br /&gt;மீண்டும் மலரச் செய்யும் தங்கபாண்டி மாதிரி ஆட்கள் இன்னும் இருக்கிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-3882963524928959076?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/3882963524928959076/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=3882963524928959076' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/3882963524928959076'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/3882963524928959076'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/09/blog-post_17.html' title='தங்கச்சிய பாக்கனும் தங்கபாண்டி'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-8925410160943749692</id><published>2010-09-09T20:20:00.000+05:30</published><updated>2010-09-09T20:21:14.173+05:30</updated><title type='text'>கரைச்சாச்சு என்ன செய்றது திலகம்</title><content type='html'>கண்ரமாணிக்கத்தை சேர்ந்த ராமநாதன் - திலகம் மதுரைல இருக்காங்க. ராமநாதன் மருந்துக்கடைல வேலை பாக்கிறவர். அவர் மகனும் மதுரைல ஒரு மருந்துக் கம்பெனில வேல பாக்குறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ராமநாதன் 55 வயசாச்சு, முடியெல்லாம் கிட்டத்தட்ட நரைச்சிருச்சு. ஆனா dye அடிக்காம 10 வருஷமா இருக்கார். திலகத்துக்கு மூட்டு வலின்னு ட்ரீட்பெண்டுக்கு வாராங்க. அப்ப ராமநாதன் தலைமுடி full ஆ கறுப்பாயிருக்கு. என்னன்னு கேட்டா ராமநாதன் சிரிக்கிறார்.திலகம் ஒரு போடு போட்டாங்க பாருங்க முனியப்பன் அசந்துட்டார் "கரைச்சாச்சு" மீதியாய் போச்சு. அப்புறம் என்ன செய்றது?" திலகம் தலைக்கு dye அடிக்க கரைச்சது அதிகமாகவும், அதை waste பண்ணாம அவங்க வீட்டுக்காரருக்கு அடிச்சு விட்டுட்டாங்க&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-8925410160943749692?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/8925410160943749692/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=8925410160943749692' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/8925410160943749692'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/8925410160943749692'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/09/blog-post_09.html' title='கரைச்சாச்சு என்ன செய்றது திலகம்'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-8464227203704719685</id><published>2010-08-26T20:24:00.002+05:30</published><updated>2010-08-26T20:30:32.307+05:30</updated><title type='text'>எனக்கு என்ன Benefit?</title><content type='html'>முனியப்பனின் மிகவும் close ஆன நண்பர் "A".&lt;br /&gt;&lt;br /&gt;"A" க்கு திருமணம் ஆனதிலிருந்தே அவர் மனைவியிடம் ஒத்துப் போகவில்லை. அப்படியிருக்கும் இல்வாழ்க்கையால் Aன் மனைவி தாய்மைப் போறு அடைந்தார். அவர் மனைவி நிறை மாதமாக இருக்கும் பொழுது Aன் மனைவி சொந்தங்கள் வீட்டிற்கு வந்து Aஐ தாக்கி A ன் மனைவியுடன் சென்று விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;A விட்டது சனியன் என்று சந்தோஷமாயிட்டார். 15 நாள் கழித்து Aக்கு ஒரு டெலிகிராம். பையன் பொறந்திருக்கான்னு. ஊருக்கு போன Aன் மனைவி தான் எங்க இருக்கேன்னு எந்த தகவலும் குடுக்கல. மொட்டையா ஒரு தந்தி. A எப்படி போவார்? ஆனாலும் மகன் பொறந்த சந்தோஷத்தை அக்கம் பக்கத்தில உள்ளவங்களுக்கு சந்தோஷமா சாக்லேட் குடுத்து அசத்திட்டார். 3 வருஷம் A க்கும் அவர் மனைவிக்கும் எந்த தகவல் பரிமாற்றமும் இல்லாம ஓடிருச்சு.தேவை இல்லாத வேலையை செய்ற முனியப்பளை மாதிரி நட்பு வட்டம் Aஐ அவர் மனைவியோட சேர்த்து வைக்கம் முயற்சில எறங்குறாங். No use.3 வருஷம் கழிச்சி பையன பாக்க A கெளம்பி  போனார். போன எடத்துல ஒருத்தன் 'இங்க யாராவது வந்தீங்க கொலை விழுகும்' அப்படிங்கவும் A வம்ப வளக்காம வந்துட்டார். முனியப்பன் Aன் மனைவி தொலைபேசி நம்பர வாங்கி Aகிட்ட குடுத்து அவங்க ரெண்டு பேரயும் பேச விட்டார். &lt;br /&gt;பேசினாங்க. போன்லயும் சண்டை.அந்தம்மா சரிக்க வரல. மகன் குரல, 3 வயசு பையன் குரல, போன்ல கேட்டு சந்தோஷப்பட்டுக்குவார் A. அந்த போன் சந்தோஷத்துக்கும் வேட்டு வச்சுட்டாங்க. Aன் மனைவி அந்த எடத்த விட்டு பையனோட கெளம்பி போய்ட்டாங்க. போனவங்க போனவங்கதான் . எங்க இருக்காங்கன்னு ஒரு தகவலும் இல்லை.&lt;br /&gt;Aன் அப்பாவும் அம்மாவும் மனசு ரொம்ப ஒடைஞ்சுட்டாங்க என் மகன் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டேன்னு புலம்பிகிட்டிருந்த A யின் அப்பா, புலம்பிகிட்டே போய்ச் சேந்துர்றார். &lt;br /&gt;Aன் அம்மா நல்லா விசாரிக்காம கல்யாணத்தை பண்ணி வச்சிட்டேனே ன்னு புலம்பிட்டிருந்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;A மறுபடி கல்யாணம் பண்ணாம தானுண்டு, தன் வேலை உண்டுன்னு இருக்கார். இப்படியே 10 வருஷம் ஓடுது. Aன் மனைவி, A கூட வாழவும் வரல, பிள்ளையவும் Aகிட்ட காமிக்கல. அந்தம்மாவும் மறு கல்யாணம் பண்ணலை. ரெண்டு பேரும் கோர்ட்டு கேசுன்னு அலையல.&lt;br /&gt;முனியப்பன் மருத்துவரில்லையா அவர்கிட்ட வந்ந ஒரு நோயாளி Aன் மனைவி இருக்கும் &lt;br /&gt;எடத்தையும் போன் நம்பரையும் குடுக்கிறார். அந்த நோயாளி Aன் மனைவியோட சொந்தக்காரர். முனியப்பன் Aயின் மனைவியுடன் பேசிப்பாக்குறார். அந்தம்மா பிடி கொடுக்கல, Aகிட்ட போன் நம்பர முனியப்பன் குடுக்கிறார். Aக்கு மறுபடி ஒரு சந்தோஷம். போன் பண்றார்.பையன் லைன்ல வந்தா பேசுவார். வேற யாராவது போனை எடுத்தா, அவங்களே வச்சிருவாங்க. அப்புறம் அதுக்கும் ஆப்பு வச்சிட்டாங்க. Lane line cut.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் ஒரு 10 வருஷம் ஓடிருது. நோயாளி சொந்தக்காரர் முனியப்பன்கிட்ட Aயின் பையன் &lt;br /&gt;Engineering படிக்கிறத சொல்வார். 1st Year final year ஆகி பிள்ளையாண்டான் Campus interview ல select ஆயிர்றான்.நோயாளி சொந்தக்காரர் Aன் மனைவியிடம் முனியப்பன் தொடர்பு எண்ணைக் குடுக்கிறார். Aன் மனைவி முனியப்பனிடம் இன்னும் ஒரு வருஷம் கழிச்சு A கூட Aயின் பையன் பேசுவான் அப்படிங்கிறாங்க.20 வருஷத்துக்கு மேல ஓடிருச்சு. பையன் பேசப் போறான். அப்படின்ன A மனசுல ஒரு சந்தோஷம். கரெக்டா ஒரு வருஷம் கழிச்சி Aன் மனைவி முனியப்பன்கிட்ட பேசி ஒரு நம்பர் குடுத்து 'இது பையன் நம்பர், அவரை பேசச் சொல்லுங்கன்னு சொன்ன உடனே, முனியப்பன் Aகிட்ட அந்த நம்பரை &lt;br /&gt;குடுத்துர்றார்'&lt;br /&gt;&lt;br /&gt;A மகன்கிட்ட பேசப் போறோம்னு சந்தோஷத்துல நம்பரை தட்டுறா¡. பையன் எடுக்கிறான். "22 வருஷமா நானா மேனேஜ் பண்ணியிருக்கேன், ஒங்க கூட பேசினா எனக்கு என்ன Benefit?". Aக்கு சாட்டையால் அடிச்ச மாதிரி ஆயிடுச்சு. முனியப்பன்கிட்ட வந்து அழுதார். ஆறுதல் சொல்லி 1 வாரத்துக்கு தூக்க மாத்திரையும் குடுத்து அனுப்பி விட்டார் முனியப்பன்.&lt;br /&gt;பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களும் இருக்காங்க. அதுல ஒருத்தர்தான் இந்த A. அவர் மனைவி, கணவனை தெருவில விட்டுட்டு, பிள்ளையவும் தகப்பனை பாக்காம வளத்து, இப்படி ஒரு கேள்வி கேக்குற மாதிரி வளத்துருக்காங்க. Aயின் மனைவிய மனநோயாளிங்கிறதா?, திமிர் பிடிச்சவங்கிறதா?. கல் நெஞ்சம்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;A நடை சோர்ந்து போய் விரக்தியாய் இருக்கார். ஆனாலும் இன்னும் அவர் பையன் அவர்கிட்ட வருவான்னு நம்பிக்கையை மட்டும் இழக்காம நாட்களை நகட்டிகிட்டு இருக்கார்.&lt;br /&gt;காலம் Aக்கு ஒரு நல்ல தகவல் சொல்லட்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-8464227203704719685?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/8464227203704719685/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=8464227203704719685' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/8464227203704719685'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/8464227203704719685'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/08/benefit.html' title='எனக்கு என்ன Benefit?'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-4016339441899938515</id><published>2010-08-22T11:56:00.003+05:30</published><updated>2010-08-22T14:03:52.600+05:30</updated><title type='text'>உனக்கு ரெண்டு மூஞ்சி - அஷீ</title><content type='html'>டேய் குட்டிப் பையான்னு முனியப்பனை கூப்பிடும் அஷீக்குட்டி ஒரு ஜோக் குட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிதான் ஒரு நாளு அஷீக்குட்டிக்கு முதுகு அரிக்குது. முதுக சொரிஞ்சு விட சிக்குனது முனியப்பன்தான். அஷீக்குட்ட முதுக சொரிஞ்சுவிட்ட முனியப்பன் கைய எடுத்துர்றார். ஒடனே அஷீக்குட்டி "சொரிஞ்சு விட்டுகிட்டே இருடா" ங்கவும் ஒரே சிரிப்பு. சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் school லீவுங்கறதால அஷீ , அமர், முனியப்பன் மூணு பேரும் இளநீ குடிக்க போவாங்க. அஷீ ரொம்ப slow வாத்தான், அதுவும் ரசிச்சு எளநீ குடிக்கிற ஆளு. முனியப்பன் " என்ன ஒரு மணி நேரமா எளநீ குடிக்கிற"  அப்படின்னா, "10 மணி நேரம் குடிப்பேன்" ஒரே அடியா போட்ருவார்.ஒரு நாள் லீவு time. அஷீவும், அமரும் ஓடிப்பிடிச்சு வெளையாண்டுக்கிட்டிருக்காங்க.மதிய நேரம். முனியப்பன் ஓய்வு எடுக்கிற நேரம், முனியப்பன் படுத்து கெடக்கிறார். திரு திருன்னு ஓடி வந்த அஷீக்குட்டி முனியப்பன் கூட தானும் படுத்து ஒரு Bed sheet அ எடுத்து முனியப்பனையும் சேத்து பொத்தி படுத்துட்டார். பெறகு "அண்ணன் வருவான், ஒனக்கு ரெண்டு மூஞ்சின்னு அவன்கிட்ட சொல்லிருன்னு சொல்லிட்டார் இப்ப முனியப்பன், அஷீ மூஞ்சி மட்டும் தெரியுது."பின்னாலயே அமர் வந்துட்டார். "அஷீ வந்தானா" "இல்ல" "அப்ப ரெண்டு &lt;br /&gt;மூஞ்சி இருக்கு" "எனக்கு ரெண்டு மூஞ்சி" "ok"  அப்படின்னு சொல்லிட்டு அமர் போயிர்றார். அஷீவும் முனியப்பனும் பேசாம படுத்துக் கெடக்காங்க. அமர் திரும்பி வர்றார். அதே கேள்வி, அதே பதில். இதே மாதிரி 2 தடவைக்கு அப்புறம் கட்டில்ல ஏறி பெட்ஷீட்டை தூக்கி அமர் "இந்தா இருக்கான்டா" ன்னு சொல்லவும் , அஷீ எந்திரிச்சு ஓட, அமர் பின்னால வெரட்டிக்கிட்டு ஓட, அவங்க வெளையாட்டு தொடருது. டேய் வாடா போடாங்கிறது அன்பின் மிகுதி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-4016339441899938515?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/4016339441899938515/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=4016339441899938515' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/4016339441899938515'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/4016339441899938515'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/08/blog-post_22.html' title='உனக்கு ரெண்டு மூஞ்சி - அஷீ'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-6543822193363866660</id><published>2010-08-14T18:02:00.003+05:30</published><updated>2010-08-17T18:36:59.670+05:30</updated><title type='text'>ஜீவா - சுடர்</title><content type='html'>முனியப்பன் படிக்கும் போது +2 கிடையாது. P.U.C தான் டாக்டருக்கு படிக்கனும்கிறதால 10th ,11th அப்புறம் PUCல Science group படிச்சார் முனியப்பன். 3 வருஷமும் Hostel வாழ்க்கை. அப்ப 11th ஸ்கூல்ல, PUC காலேஜ்ல. இந்த வருஷமும் முனியப்பன் கூட படிச்சவர் ராஜசேகர். இப்ப ராஜசேகர் சுரான்னு பேர வச்சுகிட்டு சென்னைல இருக்கார். சுரா ஒரு பத்திரிக்கையாளர் சினிமால PROவா இருக்கார். சுரா எழுத்தாளர் வட்டத்துல இருக்கதால  எதையாவது எழுதிகிட்டே இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீர்னு ஒரு நாள் சுரா முனியப்பனை கூப்பிடுறார் cellல. நம்ம கூட படிச்சவரு, ஜீவான்னு &lt;br /&gt;பேரு, பக்கத்துலதான் இருக்கார், நீ பேசுன்னு ஜீவாவ Connect பண்ணிவிடுறார் சுரா. முனியப்பனும், ஜீவாவும் செல் போன்ல பேசுறாங்க .37 வருஷத்துக்கு முன்னால படிச்ச PUC வாழ்க்கை ரெண்டு பேரும் பேசி, நேர்ல சந்திச்சா ஞாபகம் வரும்னு ஒரு முடிவுக்கு வர்றா¡ங்க. ஜீவாவும் ஒரு பத்திரிக்கையாளர். தினமணி தமிழ் நாளிதழ், வார இதழ்ல &lt;br /&gt;அவரோட பங்கு உண்டு. ஜீவா முனியப்பனை நல்லெண்ண தேச்சு Oil bath  எடுக்கறத பத்தி பேட்டி எடுக்கணும்கிறார். முனியப்பனும் சரின்னு 3 நாள் time கேட்டார். அந்த 3 நாள்ல முனியப்பன் தன்னோட சொந்த oil bath அனுபவம், குழந்தைகள் சிறப்பு மருத்துவரோட கருத்து, சித்த மருத்துவர் BSMS கருத்து, பரம்பரை சித்த வைத்தியர் கருத்து, சிகை அலங்கார நிபுணர் (Hair dresser) மசாஜ் நிபுணர் கருத்து, எல்லாத்தையும் சேகரிச்சு, மேட்டர் ரெடி பண்ணிர்றார். 13-07-10ல ஜீவா முனியப்பனை தினமணிக்காக பேட்டி எடுக்கிறார். 4 நாள் கழிச்சு ஜீவாகிட்டருந்து போன் "மகளுக்கு Hemoglobin % 4gm, Hospitalல admit பண்ணியிருக்கேன்" அப்படின்னு. முனியப்பன் ஜீவாவ மகள நல்ல பாத்துகிட சொல்லிர்றார். இது 17-07-10. &lt;br /&gt;&lt;br /&gt;2 நாள் கழிச்சு முனியப்பன் ஜீவாவுக்கு போன் பண்ணி கேட்குறப்ப ஜீவா சொல்றார். ப்ளட்ல urea லெவல் கூடிருச்சு, டயாலிஸிஸ் பண்றாங்கன்னு.Urea லெவல் 300. நார்மல் 50குள்ளதான் இருக்கனும். முனியப்பனுக்கு புரிஞ்சு போச்சு.ஜீவாவோட மகளுக்கு கிட்னி(ARF) பெய்லியர். முனியப்பன் ஜீவாகிட்ட kidneyதான் மாத்தனும்" அப்படின்னு சொல்லிர்றார். ஒரு 4 நாள் ஜீவாவும் பேசல, முனியப்பனும் பேசலை. முனியப்பனுக்கு மனசுக்குள்ள ஒரே கவ¨ல் நண்பனோட 23 வயசு மகளுக்கு இப்படி ஆயிருச்சேன்னு. நண்பனை தொந்தரவு பண்ணக் கூடாதுன்னு தான் முனியப்பன் 4 நாள் பேசலை.&lt;br /&gt;&lt;br /&gt;26ந்தேதி முனியப்பன் ஜீவாவை கூப்படுறார்."மக நேத்து இறந்திருச்சின்னு" ஜீவா சொல்லவும் முனியப்பனுக்கு ஷாக். சுராகிட்ட பேசினப்ப, சுரா சொன்ன விஷயங்கள் ரொம்ப கஷ்டமாயிருக்கு. ஜீவாவுக்கு 3 பெண் குழந்தைகள். அதுல மூத்த பெண்ணுதான் இறந்தது. &lt;br /&gt;வயசு 23. படிப்பு M.A,Bed. படிச்சு முடிச்சு வேல கெடைச்சு ஏற்காட்ல &lt;br /&gt;teacher வேல 2 மாசம் பாத்திருக்கு. ஒரு மாச சம்பளம் வாங்கியிருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;11.07.10ல ஜீவாவும் , அவர் மனைவியும் மகள பாக்க ஏற்காடு போயிருக்கங்க, போட்டோ எல்லாம் மகளோட சேந்து எடுத்திருக்காங்க.11.07.10ல நல்லா &lt;br /&gt;இருந்த பொண்ணு 25.07.10ல No more. &lt;br /&gt;&lt;br /&gt;"இறந்த பொண்ண பாத்தேன், சிரிக்சுகிட்டே உயிரோட இருக்க மாதிரி இருந்துச்சு"ன்னு சுரா &lt;br /&gt;சொல்லவும் முனியப்பனுக்கு மனசு கஷ்டமாயிருச்சு. ஜீவாவ நேர்ல பாக்கணும்னு, இன்னம் 2 வேலய சென்னைல  சேத்து வச்சுகிட்டு 31-07-10 ல ஜீவா வீட்டுக்கு போறார் &lt;br /&gt;முனியப்பன்.  வெளிய இரங்கல் போஸ்டர்ல சுடர்னு ஜீவா மக பேர். ஜீவா சொல்ல சொல்ல முனியப்பன் கண்ணு குளமாயிருச்சு. " வாழ வேண்டிய பொண்ணு போயிருச்சு வருத்தப்படாதீங்க. மனச தேத்திக்குங்க" னு எப்படி மனசாட்சி இல்லாம சொல்ல முடியும்? &lt;br /&gt;ஜீவா மகளோட 11-07-10ல எடுத்த போட்டோவ cell phone ல காமிக்கிறார். இன்னம் வேதனையாகுது.&lt;br /&gt;&lt;br /&gt;சுடர் - குடும்பச் சுடரா இருக்க வேண்டிய பொண்ணு தெய்வச் சுடராயிட்டா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-6543822193363866660?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/6543822193363866660/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=6543822193363866660' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/6543822193363866660'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/6543822193363866660'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/08/blog-post_14.html' title='ஜீவா - சுடர்'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-1915238180184667259</id><published>2010-08-08T13:35:00.003+05:30</published><updated>2010-08-08T13:44:38.996+05:30</updated><title type='text'>தினமணியில் முனியப்பன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TF5m_q95LhI/AAAAAAAAAIY/HBJ5n2EI2eM/s1600/dihina+mani+kadhir+page+1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 235px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TF5m_q95LhI/AAAAAAAAAIY/HBJ5n2EI2eM/s320/dihina+mani+kadhir+page+1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5502949038745005586" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TF5nTA-BQqI/AAAAAAAAAIg/qpMCWXssWDE/s1600/dihina+mani+kadhir+page+2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 221px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TF5nTA-BQqI/AAAAAAAAAIg/qpMCWXssWDE/s320/dihina+mani+kadhir+page+2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5502949371068629666" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-1915238180184667259?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/1915238180184667259/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=1915238180184667259' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/1915238180184667259'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/1915238180184667259'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/08/blog-post_08.html' title='தினமணியில் முனியப்பன்'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TF5m_q95LhI/AAAAAAAAAIY/HBJ5n2EI2eM/s72-c/dihina+mani+kadhir+page+1.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-1937125426742572977</id><published>2010-08-07T19:41:00.000+05:30</published><updated>2010-08-07T19:42:10.864+05:30</updated><title type='text'>தினமணியில் முனியப்பன்</title><content type='html'>8-8-2010 அன்று தினமணியின் துணை இதழில் முனியப்பன் பக்கங்கள் பற்றிய கட்டுரை வெளி வர இருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-1937125426742572977?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/1937125426742572977/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=1937125426742572977' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/1937125426742572977'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/1937125426742572977'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/08/blog-post.html' title='தினமணியில் முனியப்பன்'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-8485961079853234735</id><published>2010-07-29T19:13:00.009+05:30</published><updated>2010-07-30T14:50:03.009+05:30</updated><title type='text'>ஒரிஜினல் முனியப்பன்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFKZF7Z2vAI/AAAAAAAAAIQ/1IslqxaeOo4/s1600/new.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 212px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFKZF7Z2vAI/AAAAAAAAAIQ/1IslqxaeOo4/s320/new.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5499626422097329154" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முனியப்பன்கிற  புனை பேர்ல எழுதறது ஒரு கவர்ச்சிக்குத்தான். அப்ப முனியப்பன்!&lt;br /&gt;&lt;br /&gt; தென் மாவட்டத்துக்கே உள்ள அடாதுடி நடவடிக்கை, மொரட்டுத்தனம், பேச்சு, மீசை உள்ளவர் ஒரிஜினல்.நம்ம முனியப்பனும் அதே மொரட்டு பகுதிங்கறதால மொரட்டுத்தனத்துல ஊறினவர். ஒரிஜினலும், நம்ம ஆளும் ஒரே பூமிங்கறதால நட்பு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிருச்சு.&lt;br /&gt; &lt;br /&gt; ஒரிஜினல் மதுரைல ஒரு பிரபல மூன்றெழுத்து கம்பெனியோட ரப்பர் பேக்டரில வேலை பாத்ததாலயும் மிகுதியான புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதாலயும் சுவாசக் குறைபாடு COPD உள்ளவர். முனியப்பன் சிகரட் குடிக்காதய்யான்னு சொன்னா ஒரிஜினல் கேக்க மாட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt; ஒரிஜினல் அப்பப்ப டூவீலர்லருந்து skid ஆகி கீழ  விமுந்து எந்திரிக்கிறவர் . Hero honda  பவுச்ல  ஒரு துணி ரெடியா இருக்கும்காயத்துக்கு கட்டுப்போடத்தான். ஒரு தடவை திருமங்கலம் போய்ட்டு வர்ற்ப்ப நாய் குறுக்க ஓடுனதுல ஒரிஜினல் கீழ  விமுந்து வேற இடத்தல அட்மிட் ஆயிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;ஒதட்டுக்கு மேல காயம், மீசைல gap விழுந்துருச்சு. கண்ணாடில பாத்தா பாதி மீசய காணோம். ஒரிஜினல பாக்கப் போன நம்ம முனியப்பன்கிட்ட மீசை இல்லைன்னா தொங்கிருவேன்னு சொல்லி பயமுறுத்திட்டார்.  முனியப்பன் அவர அந்த ஆஸ்பத்திரிலருந்து கடத்திட்டு தன்னோட எடத்துக்கு கூப்பிட்டு வந்து மீசையை சரிபண்ணி விட்டார். பழயபடி மீசை வந்த ஒடனே கூடக் கொஞ்சம்  அட்டாச் ஆயிட்டார் ஒரிஜினல்.&lt;br /&gt;&lt;br /&gt; முனியப்பனுக்கு இதயத்துல ஒரு சிக்கல் வந்து அதுக்காக சென்னைல ஒரு opinion வாங்கப் போனார். ஒரிஜினல் முனியப்பனும் கூடவே போனார். ரெண்டு பேரும் சென்னைல ஒரு heart டாக்டர்கிட்ட போனாங்க. மொதல்ல ஒரிஜினல் தன்னோட COPD பிரச்சினைய consult பண்ணார், &lt;br /&gt;வெளிய போய்ட்டார். நம்ம முனியப்பன் தன்னோட consulting முடிச்சுட்டு வெளிய வந்தார். ஒரிஜினலை காணோம். முனியப்பன் கூட வந்த திருப்பதி, கார் டிரைவர் எல்லாரும் ஒரிஜினலை தேட ஆரம்பிச்சாங்க. Hospitalல எல்லா floor லயும், கீழ பார்க்கிங்லயும் தேடுனாங்க, ஒரிஜினல் சிக்கல. செல் போன்லயும் கெடைக்கல. கடைசில அந்த ஆஸ்பத்திரில ஒரு பெட்ல இருந்து ஒரு கை ஆடுது, என்னன்னு பார்த்தா முனியப்பனை ஒரிஜினல் கைய ஆட்டி கூப்பிடுகிறார். ஒரிஜினலை பெட்ல படுக்கப்போட்டு மூக்கு மேல netilaizer (நெடிலைசர்)அ வச்சு அமுக்கி வச்சதால ஒரிஜினலை கண்டு பிடிக்க முடியலை.&lt;br /&gt;                     &lt;br /&gt;  போன எடத்துல பாருங்க , நல்லா போன ஒரிஜினலை படுக்கப் போட்டு தேவையில்லாத வேலைய பாத்துட்டாங்க. அந்த hospital ல நெபுலைசரை பிடுங்கி போட்டுட்டு ஒரிஜினலும் முனியப்பனும் எஸ்கேப் ஆயிட்டங்க.&lt;br /&gt;&lt;br /&gt; நம்ம முனியப்பனோட அறிவுரையை கிளீன்ஆ பாலோ பண்ணி சிகரட்ட விட்டுட்டார் ஒரிஜினல் முனியப்பன். இப்ப அவரோட COPD பிரச்சினை நல்லா இருக்கு, நல்லா மூச்சு விடமுடிகிறது அவரால.&lt;br /&gt;&lt;br /&gt; தேவையில்லத சிகிச்சைகள் தவறான diognosis நெறய இருக்கு , பின்னால ஒரு பதிவுல வரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-8485961079853234735?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/8485961079853234735/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=8485961079853234735' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/8485961079853234735'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/8485961079853234735'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/07/blog-post_29.html' title='ஒரிஜினல் முனியப்பன்'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFKZF7Z2vAI/AAAAAAAAAIQ/1IslqxaeOo4/s72-c/new.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-4208651449209394612</id><published>2010-07-20T16:59:00.002+05:30</published><updated>2010-07-20T17:13:27.387+05:30</updated><title type='text'></title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;தொழில் வேற நட்பு வேற&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் நட்பா &lt;span style="font-weight: bold;"&gt;close&lt;/span&gt; ஆக இருந்தாலும், தொழில்னு வரும் போது, அந்த தொழிலுக்கு உள்ள மரியாதையை குடுக்கனும். அப்பதான் தொழிலும் , நட்பும் நல்லா இருக்கும். இதுல முனியப்பனுக்கு நல்ல &lt;span style="font-weight: bold;"&gt;Roll Model&lt;/span&gt;  அவர் அப்பா கு. வேலுசாமிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;கு.வேலுசாமி பரமக்குடில குற்றவியல் நீதிபதியா பணியாற்றினப்ப அவரும், அந்த ஊர்ல வக்கீலா இருந்த உலக நாயகனோட அண்ணனும் சாயங்காலம் கோர்ட் முடிஞ்ச உடனே கோர்ட் காம்பவுண்ட்ல இருந்த டென்னிஸ் மைதானத்துல டென்னிஸ் வெளையாடுவாங்க. மொத நாள் சாயங்காலம் டென்னிஸ் வெளையாண்டிருப்பாங்க. அடுத்த நாள் காலைல கோர்ட்ல ஒலக நாயகன் வக்கீல் அண்ணனுக்கு எதிரான தீர்ப்பும் இருக்கும். நீதிக்கு முன்னால நட்பா?&lt;br /&gt;&lt;br /&gt;எதிரான தீர்ப்பு வந்தாலும் அன்னைக்கும் அவங்க ரெண்டு பேரும் சாயங்காலம் டென்னிஸ் வெளையாடுவாங்க.அது அவங்க நட்போட இலக்கணம்.&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பனுக்கு வெள்ளைச்சாமின்னு ஒரு பள்ளி நண்பர். ரெண்டு பேரும் 2 வருஷம் மதுரைல ஒரு ஸ்கூல்ல வகுப்பு நண்பர்கள். வெள்ளைச்சாமி பின்னால மதுரைல Top Ten  அரிசி ஆலை அதிபராயிர்றார். முனியப்பன் மருத்துவம் படிச்சிட்டு தொழில் ரீதியா மதுரைல வந்து செட்டில் ஆகுறார். முனியப்பன் ஸ்கூல்ல ஹாஸ்டல்ல இருந்து படிச்சவர். அதனால மதுரையில ஒண்னும் தெரியாது. முனியப்பன் மதுரைக்கு வந்த உடனே வெள்ளைச்சாமி நண்பனை பார்க்க வந்துர்றார். பழைய பள்ளி வகுப்பு நண்பர்களை அறிமுகப்படுத்தறார். அவங்க எல்லாரும் சேர்ந்து முனிபயப்பனுக்கு மதுரைல உள்ள இண்டு இடுக்கு எல்லாம் அறிமுகப்படுத்தி வைக்கிறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பன் அரிசி எங்க போய் வாங்குவார்? வெள்ளைச்சாமிகிட்டதான். முனியப்பன் அரிசி வாங்க நேரா போயிடுவார். முனியப்பனுக்கு அரிசிக்கான பில்லை போட்டு ரூபாய் வாங்கிட்டு, அரிசிய வெளிய எடுத்துட்டு போக கேட் பாஸ்ம் போடுவார் வெள்ளை சாமி. அரிசி மில்ல விட்டு அரிசிய கொண்டு போக கேட் பாஸ்.இது வெள்ளைச்சாமியின் சிஸ்டம். முனியப்பனுக்கும் அதேதான்.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில் வேற நட்பு வேற.தொழில்னு வரும் போது என்னதான் நட்பா இருந்தாலும் ரெண்டுக்கும் எடைல ஒரு கோடு இருக்கனும்.முனியப்பனுக்கும் வெள்ளைச்சாமிக்கும் உள்ள நட்பின் வயது, ஜஸ்ட் 39 வருஷம்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-4208651449209394612?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/4208651449209394612/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=4208651449209394612' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/4208651449209394612'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/4208651449209394612'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/07/close.html' title=''/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-2585041015351630587</id><published>2010-07-12T19:29:00.000+05:30</published><updated>2010-07-12T19:30:57.324+05:30</updated><title type='text'>மாதா? முனியப்பனா?</title><content type='html'>மார்ச் மாதம் பொழுது போக்குத் துறையைச் சேர்ந்த ஒரு ஆணும்  ஒரு பெண்ணும், அவர்கள் தொழில் சம்பந்தமாக மதுரைக்கு வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஆணை "ஆ" என்று வைத்து கொள்வோம். முனியப்பனின் நண்பர் ஒருவர் "ஆ" வுக்கு பழக்கமானவர். வேறு விஷயமாக "ஆ" மதுரை வரும் போதல்லாம் "ஆ" வை Airport ல் வரவேற்பது, வழியனுப்புவது முனியப்பனின் நண்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பனின் நண்பருக்கு திடீரென ஒரு ஆசை. "ஆ" வையும் முனியப்பனையும் சந்திக்க வைக்க வேண்டுமென்று, பொழுது போக்குத்துறை சம்பந்தமாக "ஆ", ஒரு பெண் மற்றும் பரிவாரங்களுடன் மதுரைக்கு வந்த தருணத்தை நண்பர் பயன்படுத்தத் திட்டமிட்டார். "ஆ" வும் அந்த பெண்ணும் தங்கியிருந்தது மதுரை சங்கம் ஹோட்டல் அடுத்தடுத்த ரூமில்.&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பனின் கிளினிக் டைம். மாலை 7 மணி. நண்பரிடமிருந்து அலைபேசி, "கெளம்பி வாங்க "ஆ" வைப் பார்க்கலாம்". முனியப்பனும் கிளம்பி பேயிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கம் ஹோட்டல்ல வெயிட்டிங் ஹால்ல "ஆ" வைப் பார்க்க 20 பேர் இருக்காங்க. "ஆ"வின் மதுரை செயலாளர், முனியப்பனிடமும், நண்பரிடமும் தலைவர் tired  ஆ இருக்கார். நாளைக்கு பார்ப்போம்"னு சொல்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பனுக்கு விஷயம் புருஞ்சு போச்சு, வந்த இடத்தில் கிடைத்த வாய்ப்பை "ஆ" பயன்படுத்திக் கொண்டார். "ஆ" முன் நின்ற கேள்வி "மாதா? முனியப்பனா?". முனியப்பனுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-2585041015351630587?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/2585041015351630587/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=2585041015351630587' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/2585041015351630587'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/2585041015351630587'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/07/blog-post_12.html' title='மாதா? முனியப்பனா?'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-5110453231275374523</id><published>2010-07-07T18:22:00.002+05:30</published><updated>2010-07-07T18:26:00.362+05:30</updated><title type='text'>நாகராஜின் சிரிப்பு. ரிப்போர்ட்டருக்கு நன்றி</title><content type='html'>அகதி மாணவன் நாகராஜின் பரிதவிப்பு தினத்தந்தி நாளிதழிலும், ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழிலும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இந்த செய்தி தமிழக முதல்வரிடம் எடுத்துச் செல்லப்பட்டது. இலங்கை அகதிகளின் குழந்தைகள் கல்வி நலனுக்காக அவர்களை பொதுப்பட்டியலில் சேர்த்து தமிழக அரசு அரசாணை (GO) பிறப்பித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் அகதி மாணவர்கள் பொறியியல் (BE) படிப்பிற்கான கலந்தாய்வில் (Counselling) கலந்து கொள்ளலாம். அகதி மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகளாக இருந்தால் அவர்களுக்கான செலவையும் தமிழக அரசே ஏற்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அகதித் தமிழர்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கும் இந்த அரசாணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அகதிகளின் அடிப்படைத் தேவைகளை மட்டும் கவனித்த தமிழக அரசு இப்பொழுது அகதி மாணவர்களின் உயர் கல்வியில் தனது முத்திரையைப் பதித்திருப்பது நல்ல நிகழ்வு. இந்த ஆரம்பம் ஈழத் தமிழர்களிடமும் தொடர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தனி ஒரு ஆளாக உயர் அதிகார்கள், அமைச்சர் வரை தன்னுடைய உயர் படிப்புக்காகப் போராடி, அகதி மாணவர்வளுக்கான கல்வி வசதியை கொண்டு&lt;br /&gt;வந்த நாகராஜூக்குத்தான் இந்த பெருமை. இந்த ஆண்டு இதனால் பலன் பெறப் போவது 21 அகதி மாணவர்கள். மருத்துவம் படிக்க நாகராஜ் விரும்பியதால் ஒரு தனியார் தொண்டு நிறுவனம், நாகராஜீக்கான மருத்துவப் படிப்பபுக்கான முழுச் செலவையும் ஏற்றுக் கொண்டு SRM மருத்துவக் கல்லூரியில் நாகராஜிக்கு படிப்புக்கு இடம் வாங்கி சேர்த்து  விட்டிருக்கிறது. ஆக அகதித் தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளிப் பிறந்திருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-5110453231275374523?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/5110453231275374523/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=5110453231275374523' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/5110453231275374523'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/5110453231275374523'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/07/blog-post_07.html' title='நாகராஜின் சிரிப்பு. ரிப்போர்ட்டருக்கு நன்றி'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-3781536008977548281</id><published>2010-07-06T15:01:00.000+05:30</published><updated>2010-07-06T15:02:37.420+05:30</updated><title type='text'>அகதிக்கு இடமில்லை</title><content type='html'>ஈழத்தில் இடமில்லை&lt;br /&gt;இங்கும் இடமில்லை&lt;br /&gt;அங்கும் அடிமைதான்&lt;br /&gt;இங்கும் மாற்றமில்லை&lt;br /&gt;அந்நிய நாடுகளில் பலர்&lt;br /&gt;அடைக்கலம் புகுந்தார்&lt;br /&gt;வேலை செய்து பிழைத்தாலும்&lt;br /&gt;வேற்று நாட்டில் புறக்கணிக்கப்படவில்லை&lt;br /&gt;இங்கு அகதியாய் வந்தவர்&lt;br /&gt;இன்னும் இன்னலில்&lt;br /&gt;வக்கீலுக்கு படித்து&lt;br /&gt;வழக்குரைக்க முடியவில்லை&lt;br /&gt;பள்ளியில் மதிப்பெண் எடுத்த மாணவ அகதி தள்ளி வைக்கப்படுகிறான்.&lt;br /&gt;தொழில் கல்வி தேர்வில் வாய்ச் சொற்களால்&lt;br /&gt;அரசை வசைபாடும் சீமான்களே, புயல்களே அநத மாணவனுக்கு குரல் குடுத்தீரா?&lt;br /&gt;அகதி நலனுக்கு என்ன போராடினாய்&lt;br /&gt;தஞ்சம் புகுந்தவனை&lt;br /&gt;தவிக்க விடும் அரசியலமைப்பே&lt;br /&gt;தடைகளை தகர்த்து&lt;br /&gt;தவிக்கும் அவனுக்கு இடம் கொடு&lt;br /&gt;தமிழனாய்ப் பிறந்ததில் தவறில்லை&lt;br /&gt;ஈழத்தின் வாரிசாய் பிறந்ததுதான் அவன் தவறு.&lt;br /&gt;அதிலும் பெரும் தவறு&lt;br /&gt;அவன் இங்கே தஞ்சம் புகுந்ததுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முனியப்பன் குமுறலுக்கு காரணம்&lt;/span&gt;&lt;br /&gt;பாதிக்கப்பட்ட அகதியின் பெயர் : நாகராஜ்&lt;br /&gt;வயது : 17&lt;br /&gt;அகதி முகாம் : பாம்பார் அணை, கிருஷ்ணகிரி மாவட்டம்&lt;br /&gt;12th Medical cut off : 197.5&lt;br /&gt;Engineering cut off : 197.83&lt;br /&gt;அதியமான் மேல்நிலைப் பள்ளி&lt;br /&gt;மறுக்கப்பட்ட காரணம் : இலங்கை அகதி&lt;br /&gt;இந்தியாவில் பிறந்தாலும் இந்திய குடியுரிமை கிடையாது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-3781536008977548281?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/3781536008977548281/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=3781536008977548281' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/3781536008977548281'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/3781536008977548281'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/07/blog-post.html' title='அகதிக்கு இடமில்லை'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-7599753721546836227</id><published>2010-06-29T19:32:00.000+05:30</published><updated>2010-06-29T19:34:12.630+05:30</updated><title type='text'>சங்கம் மருவிய காதல் ... இன்று</title><content type='html'>முன்னுரை&lt;br /&gt;&lt;br /&gt;சங்க காதல் எப்படி இருந்தது ? இன்றைய காதல் எப்படியிருக்கிறது ? அருமையான தலைப்பு. இந்த ஒப்பீட்டுக்குள் செல்லும் முன், முதலில் காதல் என்றால் என்ன என்பதையும், அடுத்து சங்ககாலத்துக் காதலையும், அதன்பின் இன்றைய காதலையும் அலசி ஆராய்ந்து, பின்னர் சங்க காலத்துக் காதலையும் இன்றைய காதலையும் ஒப்பிட்டு நோக்குவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வீரமும், காதலும் தான் தமிழனின் அடையாளமாக அன்று முதல் இன்று வரை சொல்லப்படுகிறது. . காதல் காதல் வயப்படாத ஆணோ பெண்ணோ கிடையாது. இது மனிதன் தோன்றிய காலம் முதல் உள்ள மனித இனத்துக்கே உள்ள தனி இயல்பு. காதலித்துப் பின்னர் துணையைத் திருமணம் முடிப்பவர்களும், திருமணம் ஆன பின் தன் துணையைக் காதலிப்பவர்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் என்பது சுருக்கமாக ஆணோ, பெண்ணோ மனத்தால் ஒன்றுவது. இரு மனங்களின் சங்கமம். முதல் பார்வையிலேயே காதல் தோன்றலாம், நீண்ட நாட்களும் ஆகலாம். பொதுவாகக் காதல் எனும் சொல் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே அரும்பும் திருமணத்திற்கு முன் உள்ள காதலையே குறிக்கும் சொல்லாக வழக்கத்தில் உள்ளது. ஆணும், பெண்ணும் காதலிக்கும் போது, பாலினங்கள் வேறாக இருப்பதால் சலன உணர்ச்சிகள் அலைபாயும். இதனடிப்படையில் காதற் காமம், காமக் காதல் என்று கூட சொல்லலாம். காதலுக்குப் பின் காமம் நியாயமானது. காமத்துக்காகக் காதல் தவறாக முடிகிறது. . சங்ககாலக் காதல் 1. சில சொற்கள்&lt;br /&gt;&lt;br /&gt;சங்ககாலக் காதலில் வரும் சொற்கள் சிலவற்றை, முக்கியமானவைகளை இங்கு பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவன் - காதலன்&lt;br /&gt;தலைவி - காதலி&lt;br /&gt;களவு - காதல் சந்திப்பு&lt;br /&gt;களவொழுகி - காதல் வயப்பட்ட சந்திப்பு&lt;br /&gt;பகல் களவு - காதல் சந்திப்பு பகலில்&lt;br /&gt;இரவு களவு - காதல் சந்திப்பு இரவில்&lt;br /&gt;&lt;br /&gt;தலைவன் வரும் வாகனங்கள் - தேர், குதிரை, யானை&lt;br /&gt;&lt;br /&gt;தோழி - தலைவியின் தோழி, தலைவனுக்கும் தலைவிக்கும் இடையேயான தகவல் தொடர்பாளர்&lt;br /&gt;&lt;br /&gt;புலவி - ஊடல் அம்பல் - கிசுகிசு&lt;br /&gt;&lt;br /&gt;அலர் - புரணி&lt;br /&gt;&lt;br /&gt;குறியிடம் - தலைவனும், தலைவியும் சந்திக்கும் இடம்&lt;br /&gt;&lt;br /&gt;2. கண்ணில் தொடங்கும் காதல் ...&lt;br /&gt;&lt;br /&gt;சங்க காலத்துலயும் காதல் கண்ல தான் ஆரம்பிக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;"கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்  என்ன பயனும் இல" - குறள் 1100&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"கடைக்கணால் சொல்வான்போல் போக்கி நகைக்கூட்டம்  செய்தான் அக்கள்வன் மகன்"                             - கபிலர் - கலித்தொகை&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ரெண்டு பாடல்களின் வரிகளுக்கும் விளக்கம் எழுத வேண்டியதில்லை. காதல் கண்ணில் அரும்புவதை சொல்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவன் கண்ல படற தலைவியைத் தலைவன் வர்ணிக்கிறான் பாருங்க&lt;br /&gt;&lt;br /&gt;"துளியிடை மின்னுப்போல் தோன்றி ஒருத்தி ஒளியோடு உருவென்னைக் காட்டி அளியள் என் நெஞ்சாறு கொண்டாள்; அதற்கொண்டும் துஞ்சேன்"                                        - கலித்தொகை 139&lt;br /&gt;&lt;br /&gt;தலைவன் மின்னலைப் போலத் தோன்றி தன் நெஞ்சத்தை&lt;br /&gt;அள்ளிக்கொண்டவளைப் பற்றிப்பாடி, அந்த நிகழ்ச்சிக்கப்புறம் அவனுக்கு தூக்கம் வரலையாம்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீயும் தவறிலை; நின்னைப் புறங்கடைப்  போதர விட்ட நுமரும் தவறிலர்;  நிறை அழி கொல்யானை நீர்க்கு விட்டாங்குப் பறை அறைந் தல்லது செல்லற்க என்னா இறையே தவறுடையான்..."                                             - கபிலர்&lt;br /&gt;&lt;br /&gt;நீயும் தவறிலை. உன்னைத் தெருவிலே சுதந்திரமாகத் திரிய விட்ட சுற்றத்தாரும் தவறுடையவரில்லை. மதங்கொண்ட யானையை நீர்த்துறைக்கு விட்டால் முதலில் பறையறைந்து பின்னர் அனுப்புவார்களே அதுபோல் உன்னையும் பறைசாற்றியே செல்ல விடல் வேண்டும் என்று ஆணையிடாத இந் நாட்டு மன்னனே தவறுடையவன்.&lt;br /&gt;&lt;br /&gt;3. தலைவியைச் சுற்றும் தலைவன் ...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இளைஞன் தலைவியைச் சுத்திக்கிட்டே இருக்கான். தலைவி தோழியிடம் சொல்றா பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;"வல்லான் போல்வதோர் வண்மையும் உடையன்; அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு என்னைச்  சொல்லும் சொல், கேட்டீ - சுடர் இழாய் பன்மாணும் நின்இன்றி அமையலேன் யான் என்னும் அவனாயின் அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிதாயின், என் உற்ற பிறர்க்கும்... "                                             - கபிலர் உலகத்தைக் காப்பாற்றக் கூடிய வல்லமை உள்ளவன் போல தோன்றும் ஒருவன் தன் ஆண்மைகளை விட்டு என்னை வந்து சொல்வதைக் கேள். தோழி நீ இன்றி எனக்கு வாழ்க்கை அமையாது என்கிறான். அவள் பேச்சை நம்புவது எல்லாருக்குமே அரிதாக இருப்பது போல் எனக்கும் அவனை நம்புவது எப்படி என்று தெரியவில்லை. தலைவி தொடர்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"வாழலேன் யான் என்னும் நீ நீப்பின் அவனாயின் ஏழையர் எனப்பலர் கூறும் சொல் பழியாயின் சூழுங்கால் நினைப்பதொன்று அறிகிலேன்"                                                                                           - கபிலர்&lt;br /&gt;&lt;br /&gt;தலைவி நான் இனியும் உயிர்வாழலேன் என்பான் அவன், அதற்கு இரங்கி அவனுக்கு அருளலாமோ என்றால் இப்பெண் பேதையாகுபவளோ எனப் பலரும் பழி சொல்வார்களே, ஆராய்ந்தாலும் என்ன நினைப்பதென்று தெரியவில்லை. வலிமையான ஆணைக் காதலிக்கலாமா, வேண்டாமா என்று தலைவி எப்படி எண்ணுகிறாள். செய்வதறியாது நிற்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவியிடம் தோழி சொல்கிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;"பூணாகம் நோக்கி, இமையான் நமந்த நம் கேண்மை விருப்புற்றவனை எதிர்நின்று நாண் அடப்பெயர்த்தல் நயவர வின்றே"                                            -கபிலர்     தோழி, தலைவியிடம் நம்மை விரும்பி வந்தவனை நாணம் தடுத்ததால் கைவிடுவது நல்ல பண்பன்று என்று சொல்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவனும், தலைவியும் பேச ஆரம்பிச்சிர்றாங்க. அப்பொழுது தோழி தலைவியிடம் "நின்னோடு சூழுங்கால் நீயும் நிலங்கிளையா என்னோடு நிற்றல் எளிதன்றோ மற்றுஅவன் தன்னோடு நின்று விடு"                                        - கபிலர்&lt;br /&gt;&lt;br /&gt;நீயும், அவனும் பேசும் போது என்கூட  நிலத்தைக் கிளறி விட்டு நிக்கிறது உனக்கு எளிதல்ல. அதனால அவன்கூட நீ நின்னுக்க. என்னய ஆள விடு இது தோழி தான் விலகிக் கொள்வதாக அமைந்த பாடல் வரிகள். 4. காதல் ஆரம்பம் ...&lt;br /&gt;&lt;br /&gt;காதல் அரும்பிருச்சு. தலைவி வீட்டுக்குப் போறார் ஒரு தலைவன். போற தலைவன் சும்மா இருப்பானா? தலைவி கையப் பிடிச்சு இழுக்குறான். தலைவி, தோழியிடம் சொல்கிறாள் "அன்னாய் இவனொருவன் செய்ததுகாண் என்றேனோ அன்னை அலறிப் படர்தரத் தன்னையான் உண்ணுநீர் விக்கினான் என்றேனா"                                                  - கபிலர்&lt;br /&gt;&lt;br /&gt;தலைவன் தண்ணீர் கேட்கிறான். தலைவி வீட்டில இருந்து குடிக்க தண்ணீர் கொண்டு வருகிறாள். தலைவி கையப் பிடிச்சு இழுத்த உடனே தலைவி "ஆ அன்னை"ன்னு கத்திர்றா. அன்னையும் வீட்டுக்குள்ளே இருந்து வரவே சமாளிக்கிறா பாருங்க தலைவி..... "இவனுக்கு நீர் விக்கிற்று என்று..." காதல் வந்துருச்சுன்னாலே கண்ணு மண்ணு தெரியாது. "நோக்குவ எல்லாம் அவையே போறல்"                                  - தொல் 1045&lt;br /&gt;&lt;br /&gt;எதைப் பாத்தாலும் ஒரே மாதிரி தெரியுதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;"பசியட நிற்றல்  கண் துயில் மறுத்தல்"                               - தொல் 1215&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பசியிருக்காது, கண்ல தூக்கம் வராதாம் - தொல்காப்பியம் காலத்திலேயே இது. தோழி தலைவனிடம் கூறினாள்&lt;br /&gt;&lt;br /&gt;"வேம்பின் பைங்காய் என் தோழி தரினே தேம்பூங் கட்டி என்றனீர்... "                       - வினைக்கந்தன் (குறுந்தொகை)&lt;br /&gt;&lt;br /&gt;நல்லா கசக்குற வேப்பங்காயை தலைவி தந்தால், அதை இனிக்கும் வெல்லக்கட்டி என்கிறீரே தலைவியான காதலி கொடுத்தா எதையும் திம்பான் நம்ம தலைவன் காதலன்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவிக்காக இப்ப நம்ம தலைவன் உருகுறார். "கோடைத் திங்களும் பனிப்போல் வாடைப் பெரும்பணிக் கென்னள் கொல்"                                - கழார்க்கீரன் எயிற்றியார் (நற்றிணை)&lt;br /&gt;&lt;br /&gt;உடனிருக்கும் போது, கோடை காலத்திலும் குளிரென நடுங்கும் என் காதலி குளிர் மிக்க வாடைக் காலத்தே நான் பிரிந்து போய் விட்டால் என்னாவாள் ?&lt;br /&gt;&lt;br /&gt;காதலியோட கண்ணு படற பாட்டைப் பாருங்க&lt;br /&gt;&lt;br /&gt;"வாராக்கால் துஞ்சா; வரின் துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண்"                            - குறள் 1179&lt;br /&gt;&lt;br /&gt;தலைவன் வராதபொழுது அவர் எப்போது வருவார் என எதிர்பார்த்துக் கண்கள் துயில்வதில்லை. வந்த பிறகு தலைவனைப் பாத்துக்கிட்டே கண்கள் துயில்வதில்லை. ஆகையினால் கண்கள் தாங்க முடியாத துன்பத்தை உடையனவாயின. அந்தக் காலத்திலும் காதலி பெருமைப்படத் தக்கவளாக இருந்திருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"துன்பம் துணையாக நாடின் அதுவல்லது  இன்பமும் உண்டோ எனக்கு"                              - பாலை பாடிய பெருங்கடுங்கோ துன்பம் வந்தாலும் உன்னோடு சேர்ந்திருக்கும் இன்பம் பெரிது. காதலியின் அன்பு போற்றத்தக்கது. காதலர்கள் என்றாலே நேரம், காலம் அறியாமல் பேசிக் கொண்டிருப்பவர்கள். "தோய்தோய் காதலர்ப் பிரிக்கும்  வாள்போல் வைகறை வந்தன்றால்"                             - குறுந்தொகை 152&lt;br /&gt;&lt;br /&gt;காதலர்களை அவரவர் வீட்டுக்கு செல்லப் பணிக்க வைகறை வருது. காதல்ன்னாலே ரெண்டு மனமும் ஒன்றாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;" உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன  மடந்தையொடு எம்மிடை நட்பு"                                   - குறள் 1121&lt;br /&gt;&lt;br /&gt;உடலுடன் உயிருக்கு உள்ள தொடர்பு போல அந்த பெண்ணோடு உள்ளது எனது நட்பு. 5. கிசுகிசு ...&lt;br /&gt;&lt;br /&gt;காதலர்கள் எத்தனை நாளைக்குத் தான் யார் கண்லயும் படாம பேச முடியும் ? அடுத்தவங்க பாத்துட்டா கிசுகிசு, புரணி எல்லாம் வரும். ஒரு குமரியைப் பற்றி ஊர் மகளிர் வாய்க்குள் (கிசுகிசு) பேசிக்கொள்வது அம்பல் எனவும், வெளிப்படையாகப் பேசுவது அலர் எனவும் பெயர் பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;" அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர்"                                  - நற்றிணை 143&lt;br /&gt;&lt;br /&gt;இது கிசுகிசு.&lt;br /&gt;&lt;br /&gt;" அலர்வினை மேவல் அம்பற் பெண்டிர் "                                    - அகம் 203&lt;br /&gt;&lt;br /&gt;இது புரணி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6. பொருள் ஈட்டச் செல்லும் தலைவன் ...&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கைல அன்னைக்கும் பொருளாதாரம் மிக முக்கியமான அடிப்படையாக இருந்தது. பொருள் ஈட்ட, சம்பாதிக்க தலைவன் வெளியிடங்களுக்குச் சென்று தான் ஆக வேண்டும். அதேபோல் போர் - வீர மரபல்லவா, போர்ப் பாசறையில் பயிற்சிக்கும் போக வேண்டும். போருக்கு அனுப்புவதில் பெருமை கொள்ளும் பெண்கள், பொருள் ஈட்டச் செல்லும் பிரிவால் வருந்துகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்வம் தேடிச் செல்லும் தலைவனைப் பலவாறு கூறி அவன் செல்வதை நிறுத்த முயலும் தோழி சொல்வதைப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"வானம் துளிமாறு பொழுதின், இவ் வுலகம் போலும் - நின் அளிமாறு பொழுதின் இவ் ஆய் இழை கவினே"                             - பாலை பாடிய பெருங்கடுங்கோ&lt;br /&gt;&lt;br /&gt;மழை பெய்யாது போனால் இவ் வுலகம் என்னாகும்? அது போல உன் அருள்மழை இல்லாத பொழுது இந்த ஆயிழையின் கவினும் கெட்டுவிடுமல்லவா? பொருள் தேடி புறப்படுபவனை நிப்பாட்ட "ஆறுகடி கொள்ளும் வேறுபுலம் படர்ந்து பொருள்வயிற் பிரிதல் வேண்டும் என்னும்..."&lt;br /&gt;&lt;br /&gt;வேறு நாட்டிற்குப் போய் பொருள் தேடப் போறியே அன்னைக்கு&lt;br /&gt;&lt;br /&gt;"நின்னிற் பிரியலென் அஞ்சல் ஓம்பு என்னும் நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே, அவற்றுள் யாவோ வாயின? மாஅன் மகனே..."                            - பாலை பாடிய பெருங்கடுங்கோ&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை விட்டுப் பிரிய மாட்டேன், பயப்படாதே என்பதையும் நீ தானே சொன்னாய். அதில் எது உண்மை ? தலைவனைக் காணாத தலைவி எப்படி இருப்பாள் ?&lt;br /&gt;&lt;br /&gt;"பெயின்நந்தி வறப்பின்சாம் புலத்திற்குப் பெயர்போல யான் செலின்நந்தி செலின் சாம்பம் இவள் என்னும் தகையோதான்"                                                                                                   - மருதன் இளநாகன்&lt;br /&gt;&lt;br /&gt;மழை பெய்தால் வளமாகி, வறண்டால் வளங்குன்றி அழகு கெட்டு அழியும் விளைநிலம் போல நான் சென்றால் அழகு பெற்று நான் செல்லாவிட்டால் வாடியிருப்பாள் தலைவி. தலைவனுக்கே பிரிவு வந்தால் தலைவியோட நிலைமை தெரியுது பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7. தலைவன் திரும்புதல் ...&lt;br /&gt;&lt;br /&gt;தலைவன் திரும்பி வந்தவுடன் தலைவியைப் பாருங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;"மன்னிய நோயோடு மருள்கொண்ட மனத்தவள் பன்மலை இறந்தவன் பணிந்து வந்து அடிசேரத்  தென்னவன் தெளித்த தேஎம் போல இன்நகை எய்தினள், இழந்த தன் நலனே..."                               - நல்லுந்துவனார் (கலித்தொகை)&lt;br /&gt;&lt;br /&gt;காதலன் வந்ததும் புதுநலன் பெற்ற காதலியைப் பற்றி இன்னொரு பாடல்ல சொல்றார் நல்லுந்துவனார். "காதல் மன்ற அவனை வரக்கண் டாங்கு  ஆழ்துயர மெல்லாம் மறந்தனள்..."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8. புலவி ...&lt;br /&gt;&lt;br /&gt;தலைவனும் தலைவியும் எப்பவும் ஜாலியாவே உப்பு சப்பு இல்லாம இருக்க முடியுமா ? இருவருக்கிடையே பிணக்கு வருகிறது. அதைப் புலவி அப்படிங்கறார் வள்ளுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;"உப்பமைந்து அற்றால் புலவி அது சிறிது  மிக்கற்றால் நீள விடல் ...."                             - குறள் 1302&lt;br /&gt;&lt;br /&gt;புலவியை நீள விடாது உப்பு போல அளவாய் இருத்தல் வேண்டும். இவ்வளவு தூரம் காதல் போய்க்கிட்டிருக்கும் போது தலைவி வீட்டுக்குத் தெரியாமப் போகுமா?&lt;br /&gt;&lt;br /&gt;"ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளுமிந் நோய்"                              - குறள் 1147&lt;br /&gt;&lt;br /&gt;காதல் நோயாகிய பயிரானது இவ்வூர் மகளிர் தூற்றுகின்ற அலர் உரமாகவும், அதனைக் கேட்டு அன்னை வெகுண்டு சொல்லுகின்ற கடுஞ்சொல் நீராகவும் கொண்டு வளர்ந்து வருகிறது. 9. மணமுடித்தல் ...&lt;br /&gt;&lt;br /&gt;தலைவனும் தலைவியும் காதலிப்பது தலைவி வீட்டில் தெரியாமல் தலைவிக்கு வேறு இடத்தில் மணம் பேசுகிறார்கள். அது பொறுக்காத தலைவி தோழியிடம் "அருநெறி ஆயர் மகளிர்க்கு இருமணம் கூடுதல் இல்இயல் பன்றே"                                    - நல்லுருத்திரனார்&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளத்தால் தலைவனை மணந்ததால் மற்றொருவனுக்கு மணம் முடிக்கப் பேசுவதை இரண்டாவது மணம் என்கிறாள். இப்படி ஒரு சூழ்நிலை உருவான உடனே தோழி தன் பங்கை ஆற்ற வேண்டும் அல்லவா... தலைவன் கிட்ட ஓடுறா.&lt;br /&gt;&lt;br /&gt;"தண்ணம் துறைவன் நல்கின் ஒன்நுதல் அரிவை பால்ஆ ரும்மே"                                - அம்மூவனார் அயலார் திருமணம் பேச வந்துள்ளனர். தலைவி உண்ணா நோன்பிருக்கிறாள். தலைவன் தலையளி செய்தால் தான் தலைவி பாலும் பருகுவாள். இன்னொரு பாட்டுல&lt;br /&gt;&lt;br /&gt;"உயங்கினள் உயிர்க்கும் என் தோழிக்கு இயங்கொலி நெடுந்திண்தேர் கடவுமதி விரைந்தே"                                          - நல்லுந்துவனார்&lt;br /&gt;&lt;br /&gt;காதலியிடம் தோழி "வேங்கை விரிவிடம் நோக்கி  வீங்குஇறைப் பனைத்தோள் வரைந்தனன் கொளற்கே"                                               - கபிலர்&lt;br /&gt;&lt;br /&gt;தலைவன் வேங்கை பூக்கும் காலத்தை எதிர்பார்க்கின்றான். அப்போது மணம் பேச வருவான் என்கிறாள். தலைவி இவ்வளவு நடக்கும் பொழுது சும்மா இருப்பாளா ?. தன் தாயிடம் தன் நிலையைச் சொல்லுமாறு தோழியைப் பணிக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"..................................................நம்நகர்  அருங்கடி நீவாமை கூறின் நன்று என நின்னொடு சூழ்வல், தோழி! நயம் புரிந்து  இன்னது செய்தாள் இவள் என  மன்னா உலகத்து மன்னுவது புரையே"                                              - கபிலர்&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி நீ கூறும்போது உன்னுடைய புகழ் இந்த உலகம் உள்ளவரை நிலைக்கும். இதுக்கு இடையில் ஒரு நாள் தலைவி காதல் வயப்பட்டிருப்பதை ஒரு நிகழ்ச்சி காட்டிக் கொடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"அன்னையும் அத்தனும் இல்லராயாய் நாண அன்னைமுன் வீழ்ந்தன்றப் பூ..."&lt;br /&gt;&lt;br /&gt;தலைவன் முல்லைப் பூ கொடுக்கிறான். தலைவி அதைத் தன் தலைமுடிகளுக்கிடையில் வெளியே தெரியாதது போல் சூடிக் கொள்கிறாள். தலைவி வீட்டிற்குள் வந்ததும் தலைக்குள்ளிருக்கும் பூ கீழே விழுந்து தலைவியின் காதலைக் காட்டிக் கொடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காதலன் காதலியைத் தவிக்க விடுவானா? "............................................. நம் வள்ளையுள்  ஒன்றி நாம் பாட, மறைநின்று கேட்டருளி மென்தோழ் கிழவனும் வந்தனன்; நுந்தையும் மன்றல் வேங்கைக் கீழ் இருந்து  மணம் நமந்தனன், அம்மலை கிழவோற்கே"&lt;br /&gt;&lt;br /&gt;தோழி, நாம் அவளை வள்ளை பாடினோமே, அதை அவன் மறைந்து கேட்டு விட்டான். உன்னை பெண் கேட்டு வந்தான். உன் தந்தையும் வேங்கை மரத்தின் கீழே அமைத்த மேடையிலே, இருவருக்கும் மணம் செய்து வைக்க இசைந்து விட்டார். கல்யாணம் முடிவாயிருச்சு. அடுத்து  10.யாயும் ஞாயும் யார்ஆ கியரோ ...&lt;br /&gt;&lt;br /&gt;" யாயும் ஞாயும் யார்ஆ கியரோ  எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்  யானும் நீயும் எவ்வழி அறிதும்   செம்புலப் பெயல் நீர்போல   அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே"                       - செம்புலப் பெயனீரார் (குறுந்தொகை)&lt;br /&gt;&lt;br /&gt;என் தாயும் உன் தாயும் என்ன உறவு உடையவர்? என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினராவர் ? யானும் நீயும் எவ்வழியில் அறிந்து கொண்டோம்? நம் இருவரது காதலால் அன்புடை நெஞ்சங்கள் செம்மண் நிலத்துப் பெய்த மழைநீர் அப்பொழுதே நிறமும் சுவையும் மாறுதல் போல ஒன்றாய்க் கலந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;காதலன் காதலியின் நல்ல சிந்தனையைப் பாருங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணுக்கு கல்யாணம்னா பெற்ற தாய்க்கு எவ்வளவு சந்தோஷம் இருக்கும் பாருங்க, "யாயும் அவனே என்னும்; யாமும் வல்லே வருக, வரைந்த நாள் என நல்இறை மெல்விரல் கூப்பி இல்லுறை கடவுட்கு ஓக்குதும் பலியே.."                         - தொல்கபிலர் (அகநானூறு)&lt;br /&gt;&lt;br /&gt;நம் தாயும், அவனே உனக்கு உரிய மணமகன் என்றனள். அவர்கள் திருமணத்திற்குக் குறித்த நாள் விரைவாக வருக என நல்ல இறையினுடைய மெல்லிய விரல்களைக் குவித்து நம் இல்லுறை தெய்வத்திற்குப் பலிக்கடன் செலுத்த வேண்டும். கல்யாண வெட்கம், எவ்வளவு தான் பழகியிருந்தாலும், யாவரும் காணக் கல்யாண நாளிலே தன் காதலனருகே இருக்கும் போது மணப்பெண்ணுக்கு வெட்கம் தானாக வந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"வதுவை அயர்தல் வேண்டுவள்; ஆங்கும்  புதுவை போலும் நின்வரவும் இவள் வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே"                                                    - கபிலர்&lt;br /&gt;&lt;br /&gt;தோழி, தலைவனிடம் புதியவன் போல் வந்து நீ இவள் வீட்டில் பெண் கேட்கும் காட்சியையும், உன்னருகிலிருக்க நாணங் கொண்டவள் போல் இவள் திருமணக் கோலத்திலே நாணி ஒடுங்கியிருக்கும் காட்சியையும் நாம் காண வேண்டும். 11. திருமணத்திற்குப் பின் ...&lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் முடிகிறது. திருமணம் முடிந்த நள்ளிரவு ...&lt;br /&gt;&lt;br /&gt;"கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள் கிடந்த ஓர்புறம் தழீஇ முயங்கல் விருப்பொடு முகம்புதை திறக்க"                                      - நல்லாவூர்க் கிழார்&lt;br /&gt;&lt;br /&gt;திருமண நள்ளிரவில் கோடியாடைக்குள் தன் உடலை வளைத்து முகம் மறைத்து கிடந்து காதலியைப் புறம் தழுவி முகமறைவை எடுத்தான் கணவனான காதலன். "காதற்காமம் காமத்துச் சிறந்தது விருப்போர் ஒத்து மெய்புறு புணர்ச்சி"                                        - குன்றன் பூதனார், பரிபாடல்&lt;br /&gt;&lt;br /&gt;பாலை பாடிய பெருங்கடுங்கோ என்ன சொல்றார் பாருங்க&lt;br /&gt;&lt;br /&gt;"ஒன்றன் கூறு உடை உடுப்பவரே ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை"&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே உடையை இரண்டாகக் கிழித்து உடுப்பவரே ஆனாலும் மனதினால் ஒன்றாக ஒன்றி பிரியாது வாழ்பவர் வாழ்க்கையே வாழ்க்கை.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவி திருமணம் முடிந்த பிறகு தலைவனிடம் சொல்கிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;"இம்மை மாறி மறுமை ஆயினும் நீஆ கியர்! என் கணவனை! யான்ஆ கியர்! நின் நெஞ்சுநேர் பவளே"                                     - குறுந்தொகை&lt;br /&gt;&lt;br /&gt;இப் பிறப்பு நீங்கி வேறு பிறப்பு உண்டாயினும், நீயே பிரியாமல் கணவன் ஆகுக. யான் உன் மனதுக்கேற்ப நடக்கின்ற காதலியாக மறுபிறப்பிலும் அமைவேனாக என்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவி இப்படின்னா தலைவன் " நல்லோள் கணவன் இவன் என்னப்   பல்வோர் கூற .... "                                        - குறுந்தொகை வேண்டும் என விரும்பினான். 12. மழலைச் செல்வம் ...&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணம் முடிஞ்ச பிறகு மழலைச் செல்வம் "மறியிடைப் படுத்த மாண்பிணை போலப்  புதல்வன் நடுவணன் ஆக நன்றும் இனிது மன்றவர் கிடக்கை முனிவின்றி நீனிற வியலகங் கவை இய ஈனும் உம்படும் பெறலருங் குரைத்தே"                                      - முல்லைத் திணை (செவிலிக் கூற்றுப் பத்து)&lt;br /&gt;&lt;br /&gt;தலைவன் வீட்டுக்குப் போய் வந்த செவிலி அங்கு தான் கண்டதை தாயிடம் கூறுகிறாள். தன் குட்டியை இடைநிலத்தே கிடக்க விட்டு இருமருங்கும் கிடக்கும் கலைமானும் பிணைமானும். அதுபோல புதல்வனை நடுவில் கிடத்தி இருவரும் படுத்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"மக்கள் மெய் தீண்ட லுடற்கின்பம் மற்றவர் சொற் கேட்டல் இன்பஞ் செவிக்கு"                                          - குறள் 67.&lt;br /&gt;&lt;br /&gt;மழலை பிறந்தபின் தலைவனுடைய, தலைவியுடைய கடமையை சொல்றார் பொன்முடியார். " ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; "&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளையைப் பெற்று வளர்த்து விடுதல் தாயினுடைய கடமை&lt;br /&gt;&lt;br /&gt;" சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே "&lt;br /&gt;&lt;br /&gt;13. மரணம் ...&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையின் முடிவு மரணம். முதலில் தலைவன் "ஒற்றழற் பள்ளிப் பாயல் சேர்த்தி ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை இன்னும் வாழ்தல் என்னிதன் பண்பே"                                         - சேரன் மாக்கோதை&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிமிக்க தீப்படுக்கையை சேர்ந்து என் தலைவி உயிர் நீத்து மேலுலகம் சென்றனள். அவள், உயிர் நீப்பவும் இன்னும் நான் உயிர் வாழ்கின்றேன். என்னே இவ் வுலகியற்கை.&lt;br /&gt;&lt;br /&gt;"நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து தனிமகள் புலம்பிய முதுபாலை"                                    - தொல் 1024&lt;br /&gt;&lt;br /&gt;14. தலைவியின் புலம்பல் ...&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை நாம் பார்த்தவை சங்க காலக் காதல் நிகழ்வுகள்&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் நடைபெறும் நிகழ்வுகள் காதல் ஆரம்பத்தில் இருந்து மரணம் வரை நடக்கும் நிகழ்ச்சிகள். 15. உடன் போக்கு ...&lt;br /&gt;&lt;br /&gt;வீட்ல கல்யாணம் பண்ணி வைக்கலேன்னா இப்ப வீட்ட விட்டு ஓடிப்போயிர்றாங்கள்ல, அந் நிகழ்வு சங்க காலத்திலயும் இருக்கு. உடன்போக்கு அப்படிங்கிறாங்க. தலைவன் உடன் செல்லும் தலைவி. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றிய தமிழறிஞர் திரு. வ.சு. மாணிக்கனார் ரத்தினச் சுருக்கமாக உடன் போக்கைப் பற்றிச் சொல்கிறார். " காதல் நம்பிமார், நங்கைமார் உடன்போக்கும், போயபின் நற்றாய் இரங்கலும்" புலவோர் தம் கற்பனைப் பாய்ச்சலுக்கு வளமான துறைகளாம். 122 பாடல்கள் களவுச் செய்யுட்களில் ஏழில் ஒரு கூறு. இத்துறைப் பாலன இவற்றைப் பாடினோர் இருபத்தெண்மர், அதிகமாக உடன்போக்கைப் பற்றி பாடியவர் கயமனார். இவருக்கு அடுத்து உடன்போக்கை அதிகமாகப் பாடியவர் ஓதலாந்தையார். "மக்கட்போக்கிய வழித் தாயிரங்கு பத்து  உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து  மறுதரவுப் பத்து                                     - ஐங்குறுணை&lt;br /&gt;&lt;br /&gt;16. மடலேறுதல்&lt;br /&gt;&lt;br /&gt;சங்ககால காதல்ல தனி இடம், மிகக் கொடூரமானது இது. தலைவி தலைவனுடைய காதலை ஏற்கவில்லை. அப்பொழுது தலைவன் செய்யும் செயல் தான் மடலேறுதல். பணங்கருக்களால் ஆன குதிரையைச் செய்து அதன் மேல் ஏறி அமர்ந்து தலைவியின் ஊர் மன்றத்தில் சபையோர் எள்ளி நகைத்தாலும் தன் காதலை முறையிடுவது. பனங்கருக்களால் ஆன குதிரையில் வருவதால் தலைவன் உடலில் பனகங்கருக்கள் குத்தி குருதி வழிவது நிச்சயம். சமயத்தில் இரத்தம் வழிவது அதிகமானால் தலைவன் இறக்கவும் நேரிடலாம். தலைவன் மடலேறிச் சென்று தலைவி, ஊர்க் காரர்களிடம் சொல்றான் பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;"என்கண் இடும்பை அறிஇயினென் நுங்கண் தெருளுற நோக்கித் தெரியுங்கால் இன்ன மருளுறு நோயொடு மம்மர் அகல இருளுறு கூந்தலாள் என்னை அருளுறச் செயின் நுமக் கறனுமாறதுவே"                                           - நல்லந்துவனார்&lt;br /&gt;&lt;br /&gt;மடலேறித் தலைவியைக் கைப்பிடித்தவனைப் பாருங்க எப்படி சொல்றான்னு "இளையாரும் ஏதிலவரும் - உளைய யான் உற்றது உசாவும் துணை என்று யான் பாடக் கேட்டு  அன்புறு கிளவியாள் அருளிவந்து அளித்தலின் துன்பத்தில் துணையாய மடல்இனி இவன்பெற இன்பத்துள் இடம்படல் என்று இரங்கிணள்- அன்புற்று"&lt;br /&gt;&lt;br /&gt;இது மாதிரி காதலன் காதலிக்காக, காதலை அடைய தன்னை வருத்துவதை இன்றைக்குத் திரைப்படங்களில் தான் பார்க்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;. இன்றைய காதல்&lt;br /&gt;&lt;br /&gt;டைம்பாஸ் காதல், மனமுதிர்ச்சி இல்லாத காதல், இப்படி நிறைய இருந்தாலும் உண்மையான காதலும் நிறைய இருக்கிறது. காதல் ஆரம்பிக்கிறது வழக்கம் போல என்னைக்கும் போல சங்க காலத்திலிருந்து தொடர்ந்து வரும் கண்ணிலிருந்து தான் ஆரம்பிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணலும் நோக்கினான்  அவளும் நோக்கினாள்"&lt;br /&gt;&lt;br /&gt;இது காதல்ல, சமுதாயத்துல எல்லா பிரிவுல இருக்கவங்களுக்கும், ஒண்ணு தான் - காதலின் ஆரம்பம் கண்ணிலிருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை நிகழ்ச்சிகள் இரண்டிலும் ஒன்றே, இன்றும் சங்க காலத்திலும். கண்ணோடு கண் சேர்ந்த பிறகு புன்னகை. புன்னகையோடு பொதுவாப் பேசிக்கிட்டிருப்பாங்க. அப்புறம் தன்னைப் பத்தி, தன்னோட குடும்பத்தைப் பத்திப் பேசுவாங்க. அடுத்து தன்னோட குறிக்கோள் பத்தி பேச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கப்புறம் தான் ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே மேட்டர். ரெண்டு பேருமே நூல் விட்டுப் பாப்பாங்க. சினிமால மாதிரி ஐ லவ் யூல்லாம் கிடையாது. காதல் டேக் ஆப் ஆயிரும். 1. காதல் மலரும் இடங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;காதல் வயப்படும் ஆணும் பெண்ணும் சந்திக்கும் இடங்களில் காதல் மலர்கிறது. அடித்தட்டு மக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;அக்கம்பக்கத்து வீடுகள் அல்லது ஒரே தெருவில் வசிப்பது, ஒரே இடத்தில் பணிபுரிதல் ஆகியவை காதலர்கள் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அமைந்து, காதலை மலர வைக்கின்றது. நடுத்தர மக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;அக்கம் பக்கத்து வீடுகள், ஒரே தெருவில் ஏரியாவில் வசிப்பது, ஒரே இடத்தில் பணி, ஒரே பேருந்தில் பயணம், ஒரே ரயிலில் பயணம் இப்படியாக காதல் மலரும் இடங்கள் அமைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேல்தட்டு மக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு காதல் மலரும் இடங்கள் ஒன்றாகப் படிப்பது, பொது விழாக்கள், குடும்ப விழாக்கள், இணையதளம், ஒரே இடத்தில் பணி 2. காதல் வளரும் இடங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;ஜீஸ் கடை&lt;br /&gt;வெயில் காலங்களில் காதலர்களின் தாகம் தீர்க்க உதவும் இடம். உட்கார இட வசதி இருந்தா, ஜீஸைக் குடிச்சுக்கிட்டு பேசிக்கிட்டே இருப்பாங்க. இளநீர் கடை&lt;br /&gt;&lt;br /&gt;வெயில் காலத்துல இளநீரும் உண்டு. இளநீர உறிஞ்சிகிட்டே பேசிகிட்டே இருப்பாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஐஸ் கிரீம் பார்லர்&lt;br /&gt;&lt;br /&gt;காதலர்களுக்காக உருவான ஸ்பெஷலான இடம். பேசுறதுக்கு வசதியா, குறைவான வெளிச்சம் உள்ள ஐஸ் கிரீம் பார்லர்கள் அதிகம். கால்களோடு கால்கள் உரசிய நிலையில், கைகள் உரசிய நிலையில் காதலர்களை இங்கு காணலாம். சாலைகள்&lt;br /&gt;&lt;br /&gt;சாலை ஓரங்களில் பேசிக்கொண்டே நடந்து செல்லும் காதலர்கள் அதிகம். ரெண்டு பேருமே ஆளுக்கொரு சைக்கிளை உருட்டிக்கிட்டுப் போகலாம். ஒருத்தர் சைக்கிளை உருட்டிக்கிட்டே பேச இன்னொருத்தர் நடந்துகிட்டே பேச, காதல் வளர்கிறது. ரோட்டோரத்துல சைக்கிளோ, டூ வீலரோ நிப்பாட்டி பேச ஆரம்பிச்சிட்டாங்கன்னா காதல் வலுப்பெறுதுன்னு அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;உணவு விடுதிகள்&lt;br /&gt;&lt;br /&gt;ஹோட்டல்ல சாப்பிடுற அளவுக்கு வந்துட்டாங்கன்னா, காதல்ல அடுத்த பரிணாமத்தைத் தொட்டுட்டாங்கன்னு எடுத்துக்கலாம். குளிரூட்டப்பட்ட அறை, மெல்லிய இசை, குறைந்த வெளிச்சம், மெதுவான பேச்சு, கொஞ்ச சாப்பாட்டை சாப்பிட அதிக நேரம் எடுத்துக் கொள்வது. கை, கால்கள் உரசல் அதிகமிருக்காது. படிக்கட்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு வளரும் காதல் பொதுவாகப் பணிபுரியும் இடத்தில், கொஞ்சம் தள்ளி நின்றே பேசுவார்கள். பேசுகின்ற நேரமும் அளவாக இருக்கும். மர நிழல்     இது படிப்பவர்கள், வேலை ஒரே இடத்தில் பார்ப்பவர்கள், அருகில் உள்ள மர நிழலில் பேசிக் கொண்டிருப்பது அதிகமாக நடைபெறும் நிகழ்ச்சியாகும். மரத்தடி நிழலில் காதலுக்கு கட்டமைப்பு செய்கிறது என்றால் அது மிகையல்ல. காதலுக்கு அச்சாரம் போடுவதே மர நிழலில் நடக்கும் பேச்சு வார்த்தைகள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவில் காதல் ஆரம்பித்தவுடன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். அல்லவா காதலிக்கு பூ உண்டு. சாமிக்கு அர்ச்சனை முடிந்து சாமி கும்பிட்டவுடன் கோயிலில் உட்கார வேண்டுமல்லவா, கோவிலில் வெளிப் பிரகாரத்தில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்து சிறிது நேரம் பேச்சு. இந்தக் காதல் திருமணத்தில் முடிய வாய்ப்பு அதிகம். வேலை பார்க்கும் இடங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு அறிமுகம் ஆவார்கள், காதல் பூக்கும் இடம் என்று கூடச் சொல்லலாம். இங்கு அதிகம் பேச மாட்டார்கள். ஒருத்தரை ஒருத்தர் அதிகம் கண்டு கொள்ள மாட்டார்கள். ஏன் ? தெரியாதது போல் கூட இருப்பார்கள். காதல் வளர்வது வேலை பார்க்கும் இடத்துக்கு வெளியே தான். வேலை பார்க்கும் இடத்தில் தெரியாத மாதிரி நடிப்பதே ஒரு வகைக் காதல் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நூலகம் இங்கு வளர்வது கல்லூரிக் காதல், படிப்பார்கள். தன் துணைக்கான பாடக் குறிப்புகளை எடுத்துத் தருவார்கள். இங்கு உரசலுக்குக் கூட தடா. சினிமா தியேட்டர்&lt;br /&gt;&lt;br /&gt;காதலர்கள் படம் பார்க்கச் சென்றாலே காமத்தைச் சுவைக்கத்தான். இப்ப சினிமா தியேட்டர்கள்ல கூட்டமே கிடையாது. அருகருகே அமர்ந்து படம் பார்க்கும் காதலர்களின் சேட்டைகள் சமயத்தில் அருவருப்பானவை. பூங்கா இங்கும் காமக்கூத்து தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடற்கரை&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான காதல் ஜோடிகளும் வரும் இடம். உரசினால் போல் அல்லது சிறிது விலகி இருப்பார்கள். காமக் காதல் ஜோடிகள் அரவணைத்தவாறு சில்லறை சேட்டைகளில் ஈடுபட்டிருப்பதைக் காணலாம். சுற்றுலா தலங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றுலா தலங்களில் கார் வசதி உள்ள காதல் ஜோடிகள் ரூம் போட்டு காதலை, காமத்தை அனுபவிக்கிறார்கள். பிக்னிக் இடங்களில் பப்ளிக்காக அரவணைத்து, விதவிதமான ஸ்டில்களில் காதலர்களைக் காணலாம். திரைப்பட இயக்குநர்கள், கேமராமேன் கவனிக்க வேண்டிய விஷயம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்து நிறுத்தங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இது கல்லூரி, கிராமத்துக் காதல், வேலை பார்ப்போருடைய சந்திப்பு இடம். வெளியூர் நகரத்துக்குள்ளிருந்து கல்லூரிக்குச் செல்வோர், கிராமத்திலிருந்து படிக்க, வேலை பார்க்க பக்கத்து ஊர்களுக்குச் செல்வோர் , வேலை பார்ப்பவர்கள் அதிகம் பேர். அயலூர்களில் வேலை பார்ப்பது  ஆகியன பேருந்து நிறுத்தங்களை காதல் வளரும் இடமாக மாற்றுகின்றன. குறைவான பேச்சு, உரசல் இல்லாமை ஆகியன இங்கு.  3. காதல் வளரும் விதம் ... அடித்தட்டு மக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மல்லிகைப் பூ, பிச்சிப் பூ தான் மொதல்ல. பிறகு வளையல், தோடு (கவரிங் தான்). காதலிக்குப் பிறகு வாட்ச், செருப்பு, காதல் உறுதியான பிறகு உடைகள், ஹோட்டலில் சாப்பாடு, காதலன் செலவு தான். கல்லூரிக் காதல்&lt;br /&gt;&lt;br /&gt;கண்களின் பார்வை, புன்னகை, பாடப் புத்தகம், நோட்டுகள் பரிமாற்றங்கள், சாலை ஓர நடை, சன்னமான பேச்சு, ஹோட்டலில் லைட் டிபன், ஜூஸ், அபூர்வமாக கோயிலில் சாமி தரிசனம், சின்ன பரிசு, இங்க ரெண்டு பேருமே செலவு பண்ணுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;வேலை பார்ப்போர் இன்னைக்குப் பாத்தீங்கன்னா கழுத்துல அடையாள அட்டையோட வேலை பாக்குற ஆணும் பெண்ணும் அதிகம். இவங்களோட காதல் ஐஸ் கிரீம் பார்லர், ஹோட்டல்ல குளிரூட்டப்பட்ட அறையில சாப்பாடு, பைக்ல நெருக்கமான சின்ன சின்ன சில்மிஷங்களோட ரவுண்டு, செருப்பு &amp;amp; சுடிதார் பரிசு. இங்க பொதுவா காதலனோட செலவு தான். சினிமா கண்டிப்பா உண்டு. கூட்டமில்லாத படங்கள். இங்க தழுவல், உரசல் அதிகம். காம சேட்டைகள் அதிகம், கைபேசி உபயோகம் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேல்தட்டு மக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;காதல் வயப்பட எடுக்கும் நாட்கள் மற்ற தரப்பினரை விட அதிகம். முதலில் ஒருவரை ஒருவர் உணர்ந்து பிறகு ஆரம்பம். ஹோட்டல், டிஸ்கோ, வெளியூர்ப் பயணங்கள், பரிசுகள் எனத் தூள் கிளப்பும் இவர்களிடம் எல்லை மீறல் அதிகம். காதல் முறிந்தாலும் கவலைப்பட மாட்டார்கள். 4. புன்னகை ....&lt;br /&gt;&lt;br /&gt;கண்களுக்கு அடுத்த காதல் பரிமாற்றம் புன்னகை தான். காதலன் பேச காதலியோட சிரிப்பும், காதலி பேச காதலனோட சிரிப்பும் பார்க்கக் கண் கோடி வேண்டும். எதுக்கு சிரிக்கிறாங்கன்னு அவங்களுக்குத் தான் தெரியும். எதிலும் சிரிப்பு, எங்கும் சிரிப்பு. சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாள் என்ற பாடலையும், இந்தப் புன்னகை என்ன விலை ? என்ற பாடலையும் இங்கு நினைவு கூறலாம். சிரிப்பதற்குக் கிடைக்கும் நேரங்கள் வாழ்க்கையில் மிகக் குறைவு. அதிலும் மெல்லிய சிரிப்பான புன்னகை மிக அபூர்வம். அந்த புன்னகை பூத்திருப்பது காதலர்களிடையே தான். 5. கைபேசி (செல் போன்) ...&lt;br /&gt;&lt;br /&gt;கைபேசியின் பங்கு இன்றைய காதல்ல மிக முக்கியமானது. நேரடியாகப் பேச முடிந்த நேரம் தவிர மீதி நேரம் பேசுவதற்குக் கைபேசி. பேசுவது மட்டுமல்ல. கைபேசியில் குறுந்தகவல் வேறு. குட் மார்னிங், குட் நைட் போக காதல் வரிகள், சிறு காதல் கவிதைகள், படங்கள் குறுந்தகவலில் காதலை வளர்க்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கைபேசியில் பேச கட்டணம் செலுத்த வேண்டுமல்லவா. ரீசார்ஜ், டாப்அப் பண்ணுவது அனேகமாகக் காதலன் தான். பேசும் நேரம் பொதுவாக மாலை 7 மணியிலிருந்து இரவு 11 மணி. நிற்காமல் 30 நிமிடமாவது பேசுவார்கள். தன்னை மறந்த நிலையில் பேசும் அவர்களை நீங்களும் பார்த்திருப்பீர்கள். பேசுவதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் இடம் மொட்டை மாடி, சிட் அவுட், அறையில் கதவைப் பூட்டிக் கொண்டு பேசுவது, பாத்ரூமில் பேசுவது, வீட்டுக்குத் தெரியாமல் நடக்கும் நிகழ்ச்சிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;மொட்டை மாடி, சிட் அவுட் பேச்சு பொதுவாக வீட்டில் உள்ளவர்கள் அறிய நடப்பது, நண்பிகளுடன் பேசுவதாக வீட்டில் நினைத்துக் கொள்வார்கள். பகலில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கைபேசியில் பேச்சுத்தான். பகலில் பேசும் நேரம் குறைவு. கைபேசியில் என்ன பேசப் போகிறீர்கள் ? வழக்கமான வழிதல், உம்மாக்கள், தங்களின் இன்றைய &amp;amp; அடுத்த நாள் நிகழ்ச்சிகள், காதலனும், காதலியும் தங்களின் எதிர்காலம் பற்றிய பேச்சுக்களும் நடக்கும். அடுத்து சந்திக்க இருக்கும் இடங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் அவசரங்களில் பயன்படும் மிக அற்புதமான சாதனம் கைபேசி தான். திடீர்னு இரண்டு பேருக்கும் நேரடியா பேச வாய்ப்பு கிடைக்கும். திடீர்னு ஒரு புரோக்ராம் மனசுல உதிக்கும், அப்ப பொதுவா கைபேசி காதலர் இருவரையும் இணைக்கப் பிறந்த தகவல் தொடர்பு சாதனம்.&lt;br /&gt;&lt;br /&gt;மிஸ்டு கால், வைப்ரேஷன் மோட் இதெல்லாம் நீ பேச வாய்ப்பு இருக்கிறதா என்பதற்கான அழைப்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டை விட்டு ஓடிப் போறாங்க பாருங்க, அவங்களுக்கு முக்கியமான உதவியே கைபேசி தான். சங்க காலத்துல காதலுக்கு தோழி, இந்த காலத்துல கைபேசி.&lt;br /&gt;&lt;br /&gt;6. இரு சக்கர வாகனம் (டூ வீலர்) ...&lt;br /&gt;&lt;br /&gt;காதல்ல இன்றியமையாதது. ஒரு இடத்துல இருந்து பேசுவதற்கு நல்லா இருக்க இடத்துக்கு காதலியைக் கூப்பிட்டுச் செல்வதற்கு. ரெண்டு பேரும் இதுல போகும் போது காதலர்கள் சாகசங்கள் கௌப்பிடுவானுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;பைக்ல போகும் போது ரெண்டு பேருக்கும் இடையில் இடைவெளி என்பது இருக்காது. காதலன் காதுல காதலி பேசிக்கிட்டே இருக்க, அவளோட கை காதலனை வளைச்சு இறுக்கி ஒரு ஆனந்தத்தை உண்டு பண்ண, காதலன் அந்த சுகத்தை அனுபவிச்சிகிட்டே இருசக்கர வாகனத்தை செலுத்துவதை எல்லோரும் பார்க்கலாம். காமக்காதல் பண்றவங்க ஊருக்கு ஒதுக்குப்புறமா பைக்ல போவாங்க. அப்புறம் பைக் ரோட்ல ஒரு ஓரமா நிக்கும். இவங்க ரெண்டு பேரும் காணாமப் போயிடுவாங்க. 7. காதல் பரிசுகள் ...&lt;br /&gt;&lt;br /&gt;பிறந்த நாள் பரிசுகள், காதலர் தின பரிசுகள் முக்கியமானவை. சாவிக்கான செயின்ல கண்டிப்பா காதல் சின்னம் இருக்கும். கடிகாரம், கைபேசி வாங்குவாங்க. காதலன் வீட்டு விசேஷத்துக்கு காதலியும், காதலன் வீட்டு விசேஷத்துக்கு காதலியும் பரிசுப் பொருட்களோடு செல்வாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;மோதிரம், கழுத்துக்கு தங்க செயின், கைக்கு பிரேஸ்லெட் எல்லாம் கொஞ்சம் வசதியான காதல்.&lt;br /&gt;&lt;br /&gt;சுடிதார் பரிசாக, சேலை பரிசாக காதலிக்கு காதலன் வழங்குவது உண்டு. பரிசாகக் கொடுக்கக் கூடாது பேனா மற்றும் கர்சீப். 8. காதல் முத்திரைகள் ...&lt;br /&gt;&lt;br /&gt;காதலனோட பேரை, காதலியோட பேரை வகுப்பறை பெஞ்ச்சுகளில் செதுக்குவது, மரங்களில் செதுக்குவது, சுற்றுலா தலங்களில் செதுக்குவது கண்டிப்பாக உண்டு. தன்னோட நெஞ்சில் காதலன் பேரை பச்சை குத்துறவங்க இருக்காங்க. இந்தக் காதல் கண்டிப்பா தோல்வில முடியுது. காதலன் தன்னோட நெஞ்சுல காதலி பேரை குத்தியிருந்தா காதல் வெற்றிக்கு 50-50 வாய்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;முன்கைல காதலனோட பேரையோ, காதலியோட பேரையோ பச்சை குத்தியாச்சுன்னா காதல் வெற்றி உறுதி, கடைசி வரைக்கும் நீடிக்கும், நடுவுல பிரேக் ஆகாது. 9. தோழிகள், நண்பர்கள் ...&lt;br /&gt;&lt;br /&gt;தோழிகள், நண்பர்கள் இல்லாம காதல் எப்படி வளரும் ? காதல் ஆரம்பிக்கும் போது வர்ற இவங்க காதல் கல்யாணத்துல முடியும் போது மறுபடி வருவாங்க. இதெல்லாம் கல்லூரி மற்றும் கழுத்துல அடையாள அட்டை தொங்க விட்டுக்கிட்டு வேலை பாக்குறாங்கள்ல அங்க தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்த காதல்லாம் தோழிகள், நண்பர்கள் இல்லாமத்தான் வளருது. 10. கிராமத்துக் காதல் ...&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்துக் காதல் பொதுவா வலுவானது. இன்னும் சென்டிமென்ட் உள்ளது. கிராமக் காதல் காதலிச்ச ஆளை கைவிடக் கூடாதுங்கறது இங்க கண்டிப்பான விஷயம். காதல் பொதுவா கல்யாணத்துல முடியாது. கல்யாணம் முடிய வாய்ப்பு இல்லைன்னா தோல்வியத் தாங்கிக்கிட்டு வாழ இவங்களால முடியாது. தற்கொலை வாய்ப்புகள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;11. காமக் காதல் ...&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய காதல் பொய்யோ என்று தோன்றக்காரணம் இந்தக் காமக் காதல் காரர்களால் தான். காதல்ங்கிற பேர்ல காமத்தைத் தணிச்சுக்கிறவங்க இவங்க. ஆண், பெண் ரெண்டு பேருக்குமே இது பொது. சின்னச் சின்ன பரிசுகள், ஹோட்டல் சாப்பாடு அப்புறம் காமம் தணித்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் சலிப்பு ஏற்பட்ட உடனே அடுத்த இணையைத் தேடிக் கவர்தல் இவங்களுக்கு உள்ள தனித்திறமை. இவங்க கொள்கையே ஒண்ணு போனா இன்ணொண்ணு. பொதுவா பொருளாதார ஏமாற்று வேலைகள் கண்டிப்பாக உண்டு.  12. ஓடிப்போதல் ...&lt;br /&gt;&lt;br /&gt;காதலிக்கிறவங்களோட காதல் வீட்டுக்குத் தெரிஞ்சிரும். வீட்ல கண்டிப்பா காதலை ஏத்துக்கிட மாட்டாங்க, அதனால காதலனும் காதலியும் சேர்ந்து ஓடிப்போவது அதிகம். இப்படிப் போறவங்க நண்பர்கள் புடை சூழ பதிவு அலுவலகத்துல தங்களுடைய திருமணத்தைப் பதிவு செஞ்சுக்கிறாங்க. காவல் நிலையத்துக்கும் போய் காவல் ஆய்வாளர் முன்னிலையில் மாலைய மாத்திக்கிறவங்களும் உண்டு. இப்ப ஒரு பத்து வருஷமா எதாவது ஒரு வீட்ல ஓடிப்போற காதலை ஏத்துக்கிறாங்க. அவங்க ஓடிப்போற ஜோடிக்கு கோயில்ல அல்லது வீட்ல ரொம்ப எளிமையா கல்யாணத்தை முடிச்சு வச்சிர்றாங்க. 13. காதல் திருமணம் ...&lt;br /&gt;&lt;br /&gt;காதலர்களா பதிவு அலுவலகத்தில் பதிந்து பதிவாளர், நண்பர்கள் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொள்வது - ஒரு வகை. காதலன், காதலி - இரு வீட்டுப் பெற்றோரும் சேர்ந்து நின்று காதலர்கள் திருமணத்தை நடத்தி வைப்பது - ஒருவகை. இதில் பத்திரிக்கை அடித்துப் பலரை அழைப்பது ஒருவகை. கோவிலில் மணமுடித்து வைப்பவர்கள் இரண்டாம் வகை.&lt;br /&gt;&lt;br /&gt;காதலன், காதலி இருவரில் ஒரு வீட்டார் நின்று நடத்தி வைக்கும் திருமணம் அடுத்த வகை. 14. காதல் திருமணமான தம்பதிகள் ...&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள்  வாழ்க்கை குதூகலமானது, வாழ்க்கையில் தொழிலில் சாதிக்கிறார்கள், பிரகாசிக்கிறார்கள். இவர்கள் இருக்குமிடம் சந்தோஷமாகவும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையைச் சரியாகத் திட்டமிட்டு சீரும் சிறப்புமாக வாழ்கிறார்கள். 15. காவல் நிலையம் ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்ல கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாங்கன்னு உறுதியான உடனே காதலர்கள் வீட்டில் இருந்து கிளம்பி நேரா போறது காவல் நிலையம் தான், பாதுகாப்பு வேணும்ல.&lt;br /&gt;&lt;br /&gt;அதுலயும் பாருங்க, இந்தக் காதல் ஜோடிகள் எப்படித்தான் கண்டு பிடிக்கிறாங்கன்னு தெரியலை, போலீஸ் ஸ்டேஷனுக்கு ராசி வேணுமாம். இந்தக் காவல் நிலையத்துக்குப் போனால் காதலுக்கு பாதுகாப்புன்னு அவங்க நெனக்கிறாங்களா அல்லது காதலை ஆதரிக்கக்கூடிய காவல் ஆய்வாளர் அங்க இருக்காங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;மதுரைல ஒரு காலத்துல திருப்பரங்குன்றம் காவல் நிலையம் ராசியானதா இருந்துச்சு. இப்ப காதலர்களுக்கு ராசியானது மேலூர் காவல் நிலையம். காவல் நிலையத்துக்குப் போற காதல் ஜோடிகளுக்கு ஒரு சிக்கலும் இருக்கு. ரெண்டு தரப்பு பெற்றோரையும் காவல் நிலையத்துக்கு வரவழைச்சு விசாரிப்பாங்க. பெற்றோரைப் பார்த்த உடனே கொஞ்சம் பலவீனமான காதல் பார்ட்டி பல்டி அடிச்சிரும். காதல் துணையை விட்டுட்டு, டாட்டா காண்பித்து விட்டு பெற்றோருடன் சென்று விடும். 100 காதல் திருமணம் காவல் நிலையத்தில் நடத்தி வைத்த காவல்துறை ஆய்வாளர்களும் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;16. காதல் தற்கொலை ...&lt;br /&gt;&lt;br /&gt;காதலிப்பவர்கள், வீட்டார் எதிர்ப்பால், காதல் - திருமணத்தில் முடியாது என்பது நிச்சயமானால், வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்ய தைரியம் இல்லாத காரணத்தினால் எடுக்கக் கூடிய மிகவும் கோழைத்தனமான முடிவு. இந்த முடிவை எடுக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை இப்பொழுது மிகவும் குறைந்து விட்டது என்பது மிகவும் ஆரோக்கியமான விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;17. காதல் முறிவு ...&lt;br /&gt;&lt;br /&gt;காதல் வேகமாக வளர்வது போல் காதல் முறிவும் அதிகம். பொதுவாக காதல் முறிவு ஏற்படுவது காதலர்களுக்கிடையே தான். முதலில் தனக்குப் பிடித்தமான காதலனோ அல்லது காதலியின் குடும்பச்சூழல் தெரிந்தவுடன், சரி இது நமக்கு ஒத்து வராது என்று கழன்று கொள்வது. இப்பொழுது தன்னைக் காதலுக்காக வருத்திக் கொள்வது இல்லை. வாழ்க்கைல கஷ்டப்படாம இருக்கணும். இதான் எல்லாருடைய எண்ணம். காதலனும், காதலியும் திருமணத்துக்காக முயற்சி எடுக்கும் பொழுது, அவர்களது வீட்டார் எதிர்ப்பால், வீட்டுக்குப் பயந்து காதலில் தோல்வியைத் தழுவுவது - இது உண்மையான காதல்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலை முறிப்பதில் காதலர்களின் வீட்டாரின் பங்கு முக்கியமானது. தங்கள் குடும்பத்து சூழ்நிலை காதலுக்கு ஒத்து வராது என்று வீட்டார்கள் பிள்ளைய அவர்களுடைய கோணத்தில், எதிர்பார்ப்பில் வளர்த்திருப்பார்கள். பிள்ளை காதலிப்பது அவர்களுடைய திட்டத்துக்கு ஒத்து வராது. எனவே காதலை முறிக்க அனைத்து வேலைகளையும் செய்து காதலுக்குச் சமாதி கட்டி விடுவார்கள். 18. காதல் தோல்வி - பாதிப்புகள் ...&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைக் காதலில் தோல்வி அடைந்த பின்னர், நிதானத்துக்கு வருவதற்கே பலநாள் பிடிக்கும். காதலித்த இருவருக்குமே இதே நிலை தான். பாதிப்பு அதிகம் மனதளவில் தான். காதல் தோல்வியால் உயிரை விடுபவர்கள், உருக்குலைந்து போகிறவர்கள் இப்பொழுது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காதலில் தோல்வி அடைபவர்களும் சிறிது வருந்தி, பிறகு மனத்தைத் தேற்றி அடுத்த வாழ்க்கைக்குத் தங்களை தயார் படுத்திக் கொள்கிறார்கள். பழைய காதலை என்றாவது ஒருநாள் மனதிற்குள் நினைத்துக் கொள்கிறார்கள். காதல் தோல்வி என்பது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. வருடங்கள் சில வேண்டுமானால் வாழ்க்கையில் வீணாகலாம். 19. காதல் மணமுறிவு ...&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம் இது. காதல் திருமணம் செய்தபின் நீதிமன்றங்களில் போய் விவாகரத்து பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. முதலில் காதலித்து மணந்து பின்னர் மன முறிவாகி மணமும் முறிவாகிறது. காரணங்கள் பலவாயினும், முதன்மையானது காதலர்கள் கற்பனை செய்த வாழ்க்கை அமையாததே.&lt;br /&gt;&lt;br /&gt;20. கள்ளக் காதல் ...&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமான காதலை விட அதிகரித்து வரும் விஷயம் கள்ளக் காதல், கள்ளக் காதலில் கொலைகள் அதிகம். கள்ளக் காதலுக்கு அடிப்படைக் காரணங்கள் இரண்டே விஷயங்கள் தான். பொருளாதாரம் &amp;amp; காமசுகம்.&lt;br /&gt;&lt;br /&gt;கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பவர்களை கொலை செய்யத் தூண்டும் அளவுக்கு வேகம் உள்ள கள்ளக்காதல் மிகவும் வருந்தத் தக்கது. . காதல் சங்ககாலத்திலும், இன்றும் ஓர் ஒப்பீட்டுரை&lt;br /&gt;&lt;br /&gt;காதலின் ஆரம்பம் கண்களில் தான் - சங்க காலத்திலும் இன்றும். காதலியைப் பற்றிக் காதலன் நண்பனிடம் வர்ணிப்பது அன்றும் இன்றும் தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காதலனும், காதலியும் காதல் வயப்படுவதை உற்ற நண்பர்கள், தோழிகள் உணர்த்துவது அன்றும் இன்றும் உண்டு. காதலிப்பதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள், பிளஸ் மற்றும் மைனஸ் ஆகியவைகளை காதலிக்குமுன் உற்ற நண்பர்களுடன் விவாதிப்பது இக்காலத்தில் உண்டு. சங்க காலத்தில் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;காதலியை வர்ணிப்பது சங்க காலம், இன்று வர்ணிப்பது அசடு வழிவதாக இருக்கிறது. ஜோக்கடிச்சு காதலியைச் சுத்தி இருக்கும் நண்பர்களைக் கலகலப்பாக வைத்திருப்பது இன்றைய காதல். சங்க காலத்தில் ஜோக்கடிச்சு காதலிக்கிறது பற்றிய குறிப்பு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காதலிக்கிறவங்களுக்கு எதைப் பார்த்தாலும் தன் துணையைப் போல தோன்றுவது அன்றும் இன்றும் உண்டு. அன்றும் காதலிக்க பசி கிடையாது. துயில் கிடையாது. இன்று பாலிருக்கும், பழமிருக்கும் பசியிருக்காது, பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக காதல் வந்து விட்டாலே பசி, தூக்கம் போய் விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காதலர் பேச ஆரம்பிச்சு பக்கத்துல இருக்க தோழிகள், நண்பர்கள் அவங்க பேச்சுக்கு, இடையூறா இல்லாம ஒதுங்கிர்றாங்க. அந்தக் காலத்துல தோழி ஒதுங்கிருவா. சங்க காலத்துல தோழி மட்டும் தான் தூது, தோழன் கிடையாது. இன்னைக்கு நண்பர்கள், அதைவிடக் கைபேசி.&lt;br /&gt;&lt;br /&gt;"வேம்பிற் பைங்காய் என்தோழி தரினே தேம்பூங் கட்டி என்றனீர்..."&lt;br /&gt;&lt;br /&gt;இது அன்றைக்கு. இன்று காதல் ஆரம்பத்துல வேணும்னா காதலி முகம் சுழிக்கக் கூடாதுன்னு காதலி குடுக்கறத சாப்பிடுற காதலன் உண்டு. ஆனாலும் உனக்கு என்ன வேணும் அப்படின்னு அவங்க டேஸ்ட்டுக்கு விட்டுர்றாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;காதலனும் காதலியும் தற்காலிகப் பிரிவால் துணை எப்படியிருக்குமோ என்று அன்று உருகியிருக்கிறார்கள். இன்று உருக வாய்ப்பில்லை. உபயம் கைபேசி. ஆனா இன்னைக்கு தூங்கும் போது காதல் துணையை நெனக்காம தூங்க முடியாது. அன்னைக்குப் பேச ஆரம்பிச்சா நேரம் போவது தெரியாமல் பேசிகிட்டு இருந்தாங்க. இன்றைக்கும் அப்படித்தான். நேரடியா பேசுற வாய்ப்பு கம்மியா இருந்தாலும் கைபேசில பேச ஆரம்பிச்சா நேரம் போறது தெரியாது. விடிய விடிய கைபேசில பேசுறவங்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்கும் காதல்னா ஈருடல், ஓருயிர். இன்னைக்கும் அதே தான்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலிக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னா எப்படியும் தெரிஞ்சவங்க கண்ல பட்டுத்தானே ஆகணும். அன்னைக்கு அலர்வாய் பெண்டிர் &amp;amp; அம்பர் பெண்டிர். இன்னைக்குப் புரணி பேசுறது, கிசுகிசுல்லாம் கிடையாது. யாராவது குடும்ப நண்பர் எங்கயாச்சும் ஜோடியா பாத்துருவாங்க. காதலர் வீட்டுல போட்டுக் குடுத்துருவாங்க. வீட்டுக்குத் தகவல் போயிருச்சுன்னா 50-50 சான்ஸ், காதல் ஜெயிக்கிறதுக்கு. சங்ககாலக் காதல்ல தலைவன் பொருள் ஈட்டப் போயிருவான். தலைவன் பிரிவைத் தாங்க முடியாம தலைவி தவிக்கிறத பல பாடல்கள்ல சொல்றாங்க. இன்றைய காதல்ல காதலன், காதலி ரெண்டு பேருமே பொருள் ஈட்டுறவங்களாத் தான் இருக்காங்க. அதுனால பொருள் ஈட்டப் போய் பிரிவுங்கறது இல்லை. பணி நிமித்தமாக வெளியூர்ல மீட்டிங் எதாவது இருந்தாலும் 2 அல்லது 3 நாள் பிரிவு. அதுவும் கைபேசி இருக்கதால தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவனுக்கும், தலைவிக்கும் இடையே உள்ள பிணக்கு அன்றும் இன்றும் உண்டு. பிரிந்திருந்த தலைவனைக் கண்ட தலைவிக்கு வரும் சந்தோஷம் அன்றும் இன்றும் உண்டு. காதலனைப் பாத்த உடனே காதலியிடம் சந்தோஷமான சிரிப்பு. காதல் மணம் பேசுவது சங்ககாலத்திலும் உண்டு. இன்றும் உண்டு. பெற்றோர் சம்மதத்துடன் அன்றும் இன்றும் திருமணம் உண்டு. இன்று காதலிக்கிறாள் என்றவுடன் தன் பெண்ணை வேறு ஒரு ஊருக்கு அனுப்பி ஒளித்து வைத்து தாங்கள் முடிவு செய்யும் மணமகனுக்கு தன் மகளைத் திருமணம் செய்து முடித்து வைக்கும் பெற்றோர் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"பூங்கோதை இச் செரிக்கப்பட்டாள்"                                - அகத்துறை. தலைவியை ஒளித்து வைக்கும் குறிப்பு இது ஒன்றைத் தவிர சங்க காலத்தில் வேறு ஒன்றும் தெரியவில்லை. பெற்றோர் நிச்சயித்த திருமணத்தை விரும்பாமல், மணநாளில் அல்லது அதற்கு முதல் நாளில் தன் காதலனுடன் ஓடிப்போகும் நிகழ்ச்சிகள் அதிகம். இதில் பக்க பலம் கைபேசி.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் திருமணம் என்றாலும் கல்யாண மேடையில் காதலியின் வெட்கம் அன்றும் இன்றும் உண்டு. திருமணத்திற்குப் பின் கூடி இன்புற்றாலும், மழலைச் செல்வமும், இணை பிரியாது வாழ்தலும் பிள்ளைகளை நல்ல முறையில் பேர் சொல்லுமாறு வளர்த்தலும் இன்றும் அன்றும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;உடன்போக்கு எனப்படும் வீட்டை விட்டு ஓடிப்போய் மணமுடித்தல் அன்றும் இன்றும் உண்டு. மடலேறுதல் என்னும் சங்க கால நிகழ்வு இப்பொழுது இல்லை. காதலியின் காதலைப் பெற தன்னை வருத்திக் கொள்ளும் காட்சிகள் திரைப்படத்தில் மட்டும் இடம்பெறுகிறது, நிஜ வாழ்க்கையில் அல்ல. அன்றைய காதலில் தழுவுதல் இருந்தது. இன்று தடவல் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலன் வரும் சங்ககால வாகனங்கள் தேர், குதிரை, யானை. இன்று காதலன் பயணிப்பது சைக்கிள், பைக், கார்.&lt;br /&gt;&lt;br /&gt;பரிசுகள் இல்லாத காதல் இன்று இல்லை. சங்க காலத்தில் பரிசுகள் கொடுக்க வாய்ப்புகள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று காதல் தோல்வி இல்லை என்றே சொல்லலாம். இன்று அதிகமான காதல் தோல்வியில் தான் முடிகிறது. மணமுறிவு பற்றிய குறிப்புகள் சங்க காலத்தில் இல்லை. இன்று காதல் முறிவும், காதல் மண முறிவும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;காவல் நிலையத்துக்கு இன்று காதல் பிரச்சனைகள் அதிகம். சங்க காலத்தில் காவல் நிலையமே கிடையாதல்லவா ...!  . நிறைவுரை&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆய்வுக்கு இது நிறைவுரை. காதலுக்கு நிறைவுரை கிடையாது. காதல் மனித இனம் உள்ளவரை தொடரும், காதலர்கள் காதல்முறைகள் மாறுமே ஒழிய அடிப்படை என்றும் மாறாது. கருத்தொருமித்தல் தான் காதலில் வேண்டும். சங்க காலக் காதலிலும், இன்று உள்ள காதலிலும் இது இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய காதல் பொய்யானதாகத் தோன்றினாலும் உண்மைக் காதல்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-7599753721546836227?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/7599753721546836227/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=7599753721546836227' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/7599753721546836227'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/7599753721546836227'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/06/blog-post_29.html' title='சங்கம் மருவிய காதல் ... இன்று'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-8700434983971829171</id><published>2010-06-18T17:19:00.001+05:30</published><updated>2010-06-18T17:23:19.992+05:30</updated><title type='text'>ஆம்பளைக்கும் வெட்கம் வரும்  - கருப்பையா</title><content type='html'>வெட்கம்கிறது பெண்களுக்கான ஒரு சிறப்பம்சம். இலக்கியங்கள்ல, அந்தக் காலத்துல இந்தக் காலத்துல எந்தக் காலத்துலயும் மாறாத ஒரு சிறப்பியல்பு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்பளைக்கு வெட்கம் வராதுன்னு யார் சொன்னது?&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பனின் நெடுநாள் வாடிக்கையாளர் கருப்பையா. அவர் குழந்தைக் குட்டி, அவர் தம்பிகள் குடும்பங்கள் எல்லாம் முனியப்பனிடம் மருத்துவம் பார்பவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கருப்பையாவுக்கு 3 வருஷம் முன்னால முடக்கு வாதம் (RHEUMATODI ARTHRITIS)  வந்து படுத்த படுக்கையாயிட்டார். சுத்தி உள்ள ஆட்கள்லாம் அவர் போய்ச் சேர்ந்துடுவார்னு முடிவு பண்ணிட்டாங்க. முனியப்பன் கருப்பையாவ போய்ச் சேர விட்டுருவாரா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப கருப்பையாவுக்கு 60 வயசுல ஆம்பளையாட்களுக்கு வர்ற அந்தரங்க பிரச்சனை. முனியப்பன்கிட்ட தன்னோட பிரச்சனையை சொன்னார். முனியப்பன் அவர பரிசோதிக்கிறதுக்காக அடுத்த ரூம்ல ஒக்காரச் சொன்னார். கருப்பையா வள்ளிகிட்ட டாக்டர் என்னைய டெஸ்ட் பண்ண வரப்போறார்னு சொல்றார். வள்ளி கருப்பையா மகள்.&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பன் கருப்பையா இருக்க ரூமுக்குள்ள போய் கதவ பூட்டிட்டு வேட்டிய அவுருங்கன்னு சொன்ன உடனே, கருப்பையா "அட நீங்க வேற" ன்னு வெட்கப்பட்டார் பாருங்க. அவருக்கு அவ்வளவு சிரிப்பு, வெட்கம். நெடுநாள் பழக்கம். விசுவாசம் வேற. அதான் அந்த வெட்கம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-8700434983971829171?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/8700434983971829171/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=8700434983971829171' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/8700434983971829171'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/8700434983971829171'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/06/blog-post_18.html' title='ஆம்பளைக்கும் வெட்கம் வரும்  - கருப்பையா'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-7043465331484677306</id><published>2010-06-14T18:20:00.002+05:30</published><updated>2010-06-14T19:18:37.774+05:30</updated><title type='text'>முனியப்பனின்  யானை சோகம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TBYzGmg6EOI/AAAAAAAAAHg/6GEuBj57gLQ/s1600/elephant_only.jpg"&gt;&lt;img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 320px; height: 199px;" src="http://1.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TBYzGmg6EOI/AAAAAAAAAHg/6GEuBj57gLQ/s320/elephant_only.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5482625784880959714" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முனியப்பன் மூணார் போனா காட்டு யானைய பார்க்கப் போவார். மாட்டுப்பட்டி டேம் மேல Echo point, ரெண்டுக்கும் எடைல இருக்க நீர்நிலைல காட்டு யானை தண்ணி குடிக்க வரும். மேஞ்சுகிட்டு இருக்கும். முனியப்பனும் பாதுகாப்பான எடத்துல இருந்து யானை பாத்துட்டு வருவார்.&lt;br /&gt;&lt;br /&gt;2008 - செப்டம்பர்ல போனப்ப ஒரு வித்தியாசமான யானை அனுபவம். ஆண் யானை அதுவும் ஒத்த யானை 70 பேர் யானையை பாக்குறாங்க. விசிலடிக்கிர்றான். கார் Horn  அடிக்கிறாங்க, அமைதியா இருந்த யானை Disturb ஆகி ஆளை விரட்ட 4 ஸ்டெப் எடுத்து வைக்குது. அஷீ , அமர கூப்பிட்டு போயிருந்த முனியப்பன், பிள்ளைகளை கூப்பிட்டு Car, vanல ஏறி பறந்துர்றாங்க. சனியங்க தொலைஞ்சாங்கன்னு யானை அமைதியாகி, மேய ஆரம்பிச்சிடுது. "ஒத்த யானையும், 70 பேரும்" னு முனியப்பன் தன்னோட பதிவில் போடுறார். இது நடந்தது செப்டம்பர் 2008.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப 02.05.2010ல அதே யானை echo pointல மேஞ்சுகிட்டருக்கு. மூணார் Tour போனவங்க நெறைய போர் அதை பாக்குறாங்க. யானைய பாத்த ஒடனே சிலருக்கு ஒரு மாதிரி மனநிலை ஆயிருது. விசிலடிக்கிறாங்க, Car, van horn அடிக்கிறாங்க. யானையோட Privacy disturb ஆகுது. இதுல மோசமான பயபுள்ளக யானைய கல்ல விட்டு எறியறாங்க, அதை விட மோசமான 2 பேர் பீர் பாட்டில ஒடைச்சு யானை மேல எறிஞசிருக்காங்க. எவ்வளவு மோசமான காரியம் பாருங்க. அமைதியா இருந்த ஒரு ஜீவனை தொந்தரவு பண்ணிட்டாங்க. அவங்க தொந்தரவு பண்ணினது ஒத்த யானை. அதுவும் ஆண் யானை. யானைக்கு கோபம் வந்து மனுஷனை துவம்சம் பண்ண கெளம்பிடுது. யானைய தொந்தரவு பண்ணினவங்க அங்க நின்னவங்க எல்லாரும் சிட்டா பறந்துர்றாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;Open placeல மேஞ்சுகிட்டிருந்த யானை இப்ப தார் ரோட்டுக்கு வெறியோட வருது. வண்டிய எல்லாம் போட்டுட்டு நம்ம ஆளுக உயிர் தப்பிச்சா போதும்மு ஓடிர்றானுவ. மனுஷன் ஓடிட்டான். இப்ப என்ன செய்றது. யானை யோசிக்குது. அவங்க வந்த Two wheeler, four wheelerஐ வெறி கொண்டு தாக்குது. ஒரு மணி நேரம் வண்டிய எல்லாம் போட்டு ஒடைக்குது. யானையின் வெறிக்கு ஆளான வாகனங்ஙகள் 35. இந்த நிகழ்ச்சிய TVல வேற காட்டியிருக்காங்க. வெறி அடங்கின ஒடனே யானை காட்டுக்குள்ள போயிடுது.மறுநாள் 3ந் தேதி அந்த யானை காட்டுக்குள்ள dead ஆ கெடக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப மாட்டுப்பட்டி,echo point, மூணார் யானைய பத்தி பார்ப்பபோம். மாட்டுப்பட்டிங்கிறது Indo swiss Project. மாடு வளக்குறாங்க. அங்க உள்ள கன்னுக்குட்டியே நம்ம மாட்டு சைசுக்கு இருக்கும். இந்த மாட்டு சமாச்சாரத்தால அந்த எடத்த மாட்டுப்பட்டுன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. அங்க உள்ள டேமும் மாட்டுப்பட்டி டேம் ஆயிடுச்சு. மாட்டுப்பட்டி டேம்ல Fibre Boatல செம திரில்லிங்கா கூப்பிட்டு போவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;மாட்டுப்பட்டி பக்கத்துல உள்ள நீர்நிலை. காடுகள், யானைக்கு இருக்க தோதான எடம். பொதுவா யானைகள் எடம் மாறி கூட்டம் கூட்டமா போய்க்கிட்டு இருக்கும் யானை போற வர்ற பாதையை Elephant corridor அப்படிம்பாங்க. ஆனா மாட்டுப்பட்டி யானைகள் வழி தவறின யானைகள். Elephant corrider இந்த யானைகளுக்கு தெரியாது. அதனால அந்த Area தான் அவங்களுக்கு. காட்டுக்குள்ள இருக்க நேரம் தவிர மீதி நேரம் மக்கள் கண்ல படும்..&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப யானை மனிதர்களை பத்தி பார்போம் . யானை பொதுவா மனிதனை ஒண்ணும் செய்யாது. யானை பக்கத்துல வந்தா சும்மா அசையாம அப்படியே நின்னா போதும். யானை அது பாட்டுக்கு போயிடும். 1930ல முனியப்பன் தாத்தா குழந்தை வேலு ஏலக்காய் தோட்டம் உண்டு பண்ணப்ப, யானை பக்கத்துல மேஞ்சுகிட்டிருக்கும், குழந்தை வேலு கொஞ்சம் தள்ளி ஏலக்காய் எடுத்துகிட்டிருப்பாரு.&lt;br /&gt;&lt;br /&gt;மாட்டுப்பட்டி Indo swiss பண்னைல வேலை பாக்குற ஆளுகளுக்கு மருத்துவர் வேணும்ல. பண்ணைக்கு மருத்துவர்  Dr. IK. ராஜ்குமார், அங்கயே 23 வருஷமா இருக்கார். அந்த campusலயே அவருக்கு குடியிருக்க குவார்ட்டர்ஸ் குடுத்திருக்காங்க. I.K.ராஜ்குமாரும் நம்ம முனியப்பனும் மருத்துவம் படிக்கும் போது Class mates.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் I.k.ராஜ்குமார் மாட்டுப்பட்டி குவார்ட்டர்ஸ்ல தங்கி  வேல பாத்து, குடும்பம் நடத்தி, பிள்ளகுட்டி பெத்து வளத்து அங்கயே 25 வருஷத்தை ஓட்டிட்டார். நைட்ல அவர் இருக்க மாட்டுப்பட்டி Indo swiss பண்னைல, யானை கூட்டமா  ஒரு விசிட் அடிக்கும் Dr.Tk. ராஜ்குமார் வீட்டை சுத்தி யானைக்கூட்டம் நின்ன இரவுகளும் உண்டு. யானை கூட்டத்துக்குள்ள பகல்ல அவர் நடந்து போன நாட்களும் உண்டு. அவர மாதிரிதான் அந்த Indo swiss பண்ணைல இருக்க மத்த ஆட்களும் யானையோடதான் வாழ்றாங்க இப்ப சமீபமா Indo swiss பண்னை எல்லைய சுத்தி கம்பி வேலி கட்டி, நைட்ல யானை உள்ள வராம இருக்கிறதுக்கு கம்பில Low voltage  மின்சாரத்தை பாய்ச்சுறாங்க. அது கூட மாட்டுக்கு வளக்குற புல்லை யானை மேஞ்சுட்டு போறத தடுக்கறதுக்குத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக யானைங்கிறத பயப்பட வேண்டிய காட்டு விலங்கு இல்லை. அதைத் தொந்தரவு செய்ற மனுஷனைத் தாக்குமே ஒழிய, யானைங்கிறது அமைதியான ஆத்மா. சங்க காலத்துல இருந்தே யானை மனிதன் கட்டளைக்கு அடி பணிஞ்சு நடக்குது. மதம் பிடிச்ச யானை ஒண்ணுதான் சிக்கல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டூரிஸ்ட் போறவங்க வனவிலங்குகளை ரசிக்கனும், சந்தோஷப்படனும். அதை விட்டுட்டு துள்றதும், வக்ர புத்திய காட்டுறதும் தண்டிக்கப்பட வேண்டியது. டூரிஸ்ட்களால் ஒரு யானை மரணத்தை தழுவியிருக்கு.  யானையை பீர் பாட்டில விட்டு எறிஞ்சு சந்தோஷப்பட்டிருக்காங்க பாருங்க. இப்ப மிருகம் அவங்கதான.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-7043465331484677306?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/7043465331484677306/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=7043465331484677306' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/7043465331484677306'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/7043465331484677306'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/06/blog-post_14.html' title='முனியப்பனின்  யானை சோகம்'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TBYzGmg6EOI/AAAAAAAAAHg/6GEuBj57gLQ/s72-c/elephant_only.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-308762538878360258</id><published>2010-06-11T16:55:00.002+05:30</published><updated>2010-06-11T17:05:38.816+05:30</updated><title type='text'>லைலா புயல் - வள்ளி</title><content type='html'>முனியப்பன்கிட்ட வேலை பாக்குற வள்ளி இருக்காங்களே வெளி உலகம் தெரியாம வளந்தவங்க இப்ப கல்யாணம் ஆகி வீட்டுக்காரர் டூவீலர்ல மதுரய சுத்துறாங்க. அவங்க சொந்தகாரங்க வீட்டு விசேஷம் - ராமநாதபுரம் மாவட்டத்துல மதுரய விட்டு வெளி மாவட்டத்துக்கு டூவீலர்ல வீட்டுக்காரரோட சந்தோஷமா போறாங்க. போக வேண்டிய ஊருக்கு போற வழில ஜிலு ஜிலுன்னு காத்து, மழை. போன எடத்துல இருட்டாயிடுச்சு, மழை வேற பெய்யுது, "தங்கிட்டு போங்கன்னு சொல்றாங்க". வள்ளி வீட்டுக்காரரோட அங்க தங்கிர்றாங்க. விடிய விடிய காத்து மழை. வள்ளி சந்திக்காத Climate. அடுத்த நாள் அந்த Climate, எடத்த விட்டு பிரிய மனசில்லாம அங்கருந்து கெளம்பி மதுரைக்கு வந்து வேலைக்கும் வந்துர்றாங்க. மதுரைல அணலடிக்குது. வெக்கை தாங்க முடியாம வள்ளி முனியப்பன்கிட்ட, "நீங்கல்லாம் எப்படித்தான்  மதுரைல இருக்கீங்களோ அங்கல்லாம் குளு குளுன்னு இருக்கு". ராமநாதபுரத்த பத்தி அவங்களுக்கு ஊட்டி மாதிரி ஒரு எண்ணம் உண்டாயிடுச்சு. அவங்க அனுபவிச்ச Climateஐ ரசிச்சு சொல்றாங்க. முனியப்பனுக்கு சிரிப்பு வராம என்ன செய்யும்?. லைலா புயல் கடலோர மாவட்டங்கள்ல காத்தோட மழைய குடுத்துச்சு. வள்ளி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு போனப்ப லைலா புயலோட எபக்ட் அங்க. அதனால தான்,&lt;br /&gt;புயலடிச்சா மழை பெய்ற ராமநாதபுரத்துல, மழையும் காத்தும். முனியப்பன் ராமநாத புரம், லைலா புயலை வள்ளிக்கிட்ட சொன்னார். மனசுல பட்டத முன்ன பின்ன யோசிக்காம சொல்றதுதான் வள்ளியோட ஸ்டைல்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-308762538878360258?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/308762538878360258/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=308762538878360258' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/308762538878360258'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/308762538878360258'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/06/blog-post.html' title='லைலா புயல் - வள்ளி'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-1638604275855596557</id><published>2010-05-19T18:36:00.000+05:30</published><updated>2010-05-19T18:37:08.542+05:30</updated><title type='text'>நெனச்சு கலலைப்படுறியா - அஷீ</title><content type='html'>முனியப்பனின் அய்யாம்மா (அப்பாவை பெத்த மகராசி) குருவம்மா 7 பிள்ளையை பெத்துட்டு 1939ல இறந்துர்றாங்க. அவங்க மகன் (முனியப்பனோட அப்பா) கு. வேலுசாமி நீதித்துறையில பணியாற்றினதால முனிப்பபனும் பல ஊர்கள்ல படிச்சு வளர்ந்தார். அதனால சொந்தங்களோட உறவாடி வளர முனிப்பனுக்கு வாய்ப்பில்லாம போயிடுச்சு. கால்பரிட்சை, அரைப்பரிட்சை, முழுப்பரிட்சை விடுமுறையில மட்டும் சொந்தங்களை பார்க்க வாய்ப்பு. அதுலயும் மதுரை, M.கல்லுப்பட்டி, போடி, மூணார்னு ஒரு ரவுண்ட் சொந்தங்களை முழுமையா உணர முடியலை.&lt;br /&gt;&lt;br /&gt;இதுல முனிப்பனுக்கு ஆச்சியும் (அம்மாவோட அம்மா) கெடையாது. அய்யாம்மா, ஆச்சி அரவணைப்பு இல்லாம வளர்ந்ததால முனியப்பனுக்கு அந்த ஏக்கம் இருந்துச்சு. இப்படியே பலகாலம் ஓடிருச்சு. ஆச்சி போட்டோ இருக்கு, அய்யாம்மா போட்டோ லேது.&lt;br /&gt;&lt;br /&gt;அய்யாம்மா நினைவு மனசுல ஒரு ஓரத்துல இருந்ததால அய்யாம்மவோட குல தெய்வத்தை ரெண்டு வருஷத்துக்கு முன்னால பார்க்க போனார் முனியப்பன். தங்கச்சி, மாப்பிள்ளை, அஷீ, அமரை கூப்பிட்டுகிட்டுத்தான். கோவில் கற்குவேல் அய்யனார் கோவில், இடம். திருச்செந்தூர் அருகே காயா மொழி தாண்டி தேரிக்குடியிருப்பு. தெக்கத்தி சீமைல ஒரு துடிப்பான கோவில்.&lt;br /&gt;&lt;br /&gt;அய்யாம்மா கோவிலுக்கு போயிட்டு வந்தாச்சு. அய்யாம்மா படத்தை தேட ஆரம்பிச்சார் முனியப்பன். 75 வருஷத்துக்கு முன்னால வாழ்ந்தவங்க. அதுலயும் ஒரு கிராமத்துல , படிப்பறிவே இல்லாத நேரத்துல போட்டோ எப்படி? முனியப்பன் சோர்ந்து போயிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அய்யாம்மாவை தேடி முனியப்பன் அலையறதை பாத்துகிட்டே இருக்கார் அஷீக்குட்டி. திடீர்னு ஒரு நாள் அய்யாம்மா போட்டோ ஒரு எடத்துல இருக்குன்னு தகவல். முனியப்பனால சும்மா இருக்க முடியுமா? ஒடனே போய் போட்டோவை லபக்கிட்டு வந்துடறார். தூக்கிட்டு வந்த போட்டோவை ஸ்டுடியோவுல குடுத்து Full Size, Half Size னு எடுக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அய்யாம்மா போட்டோ நாளைக்கு வந்துரும்னு முனியப்பன் தன்னோட அம்மாகிட்ட பேசிக்கிட்டு இருந்தத பார்த்த அஷீக்குட்டி "அய்யாம்மாவ நெனைச்சு கவலைப்படுறியாக்கும்" னு சொல்லிட்டு போய்ட்டார். முனியப்பனுக்கும், அவர் அம்மாவுக்கும் சிரிப்பு தாங்கலை. இந்த விஷயத்தை ஆரம்பத்திலிருந்தே கவனிச்சுகிட்டிருந்த அஷீக்குட்டி தன்னோட கருத்தை எப்படி சொன்னார் பாத்தீங்களா, இப்பல்லாம் சின்னப் பிள்ளைங்க இல்ல, சூப்பர் பிள்ளைங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-1638604275855596557?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/1638604275855596557/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=1638604275855596557' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/1638604275855596557'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/1638604275855596557'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/05/blog-post.html' title='நெனச்சு கலலைப்படுறியா - அஷீ'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-4245016655097931808</id><published>2010-04-27T22:46:00.001+05:30</published><updated>2010-04-27T22:49:55.785+05:30</updated><title type='text'>400 ரூபா - Bell's Palsy</title><content type='html'>மீனாட்சி சுந்தரம் மதுரை TVSல வேல பாத்து ரிட்டயர் ஆயிர்றாரு. அவருக்கு 3 மகன்ங்க. அவர் சம்பாதிச்ச 25 லட்ச ரூபா வீட்டை மகன்க 3 பேருக்கும் எழுதி வச்சுர்றார். மகன்களோட அதே வீட்ல குடியிருக்கார். சாப்பாடு மகன்க வீட்ல.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசால் மாதாமாதம் வழங்கப்படும் முதியோர் உதவித் தொகையான ரூ.400 அவர் காபி செலவுக்கு. திடீர்னு அவருக்கு Bell's Palsy எனும் தலையிலுள்ள நரம்பு தாக்கம் ஆகுது. வாய் கோணிக்கிது, எச்சி ஒழுகுது. ஒரு கண்ணை மூட முடியல.&lt;br /&gt;&lt;br /&gt;மகன் 4 நாள் அவரை TVS ஆஸ்பத்திரில கூப்பிட்டுக் கொண்டு போய் 4 கரண்ட் (Faradic Stimulation) வச்சு விடுறார். அதுக்கப்புறம் கூப்பிட்டுப்போக மாட்டேங்கிறார்.ஏன்னா, அவருக்கு வைத்தியத்துக்கான உச்ச வரம்பு ரூ.5000 மட்டும். அப்பனுக்குப் பாத்தா, பிள்ளைகளுக்கு ஒண்ணுன்னா என்ன செய்யறது?&lt;br /&gt;&lt;br /&gt;மகன் கைவிட்டாச்சு, மீனாட்சி சுந்தரம் என்ன செய்வார்? முனியப்பன் கிட்ட வர்றார். நெலமைய சொல்றார். முனியப்பன் "பெரிய ஆஸ்பத்திரிக்கு போகலாமில்ல". மீனாட்சி சுந்தரம் அழுக ஆரம்பிச்சுர்றார். பெரிய ஆஸ்பத்திரிக்குப் போக பஸ்ஸூக்கு காசு வேணும்ல, சும்மாவா ஏத்திட்டுப் போவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அவரோட நெலமையப் பாருங்க, பெத்த பிள்ளைங்க 3 பேரு, வீடு குடுத்திருக்காரு, சோறு மட்டும் போடுவாங்க, அதோட நிப்பாட்டிக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;கலி காலமய்யா .... !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-4245016655097931808?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/4245016655097931808/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=4245016655097931808' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/4245016655097931808'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/4245016655097931808'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/04/400-bells-palsy.html' title='400 ரூபா - Bell&apos;s Palsy'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-5470064518119598025</id><published>2010-04-19T07:12:00.000+05:30</published><updated>2010-04-19T07:13:29.812+05:30</updated><title type='text'>நீங்கதான் சொன்னீங்களாம்ல ...?!!!</title><content type='html'>முனியப்பனுக்கு நேரும் நோயாளி அனுபவங்கள் வித்தியாசமா இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;20 நாளைக்கு முன்னால ஒரு பாட்டிக்கு வயித்தால ஓடுது. பெரிய இடத்துப் பாட்டி - 80 வயசு. முனியப்பன் வள்ளிய அவங்க வீட்டுக்கு அனுப்பி, வயித்தால நிக்கிறதுக்கு ஊசி போட்டு, மாத்திரை குடுத்து அனுப்பியும் வயித்தால ஓடுது, நிக்கல.&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பன் பாட்டிய பெட்ல சேத்து ட்ரீட்மெண்ட் பாக்க சொல்றார். பதிலே இல்லை. 4 நாள் கழிச்சு பாட்டிய பாக்க கூப்பிட்டு விடுறாங்க, வள்ளி போய் பாட்டிய பாத்தா Dead.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் ஒருநாள் கழிச்சு அந்த பெரிய இடத்துக்கு போய்ட்டு வர்ற ஆள் ஒருத்தர் ட்ரீட்மெண்டுக்கு வர்றார், அவருக்கான வைத்தியம் முடிஞ்சவுடனே பாட்டிய பத்தி பேசுனார். அப்ப ஒரு குண்டத் தூக்கி போட்டார் பாருங்க 'பாட்டி பொழைக்காது, ட்ரீட்மெண்ட் பாக்காதீங்கன்னு நீங்கதான் சொன்னீங்களாம்ல' அப்படின்னு.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டிய வைத்தியம் பார்க்க மனசில்லாம, போக விட்டுட்டு அதுக்கு ஒரு சப்பைக்கட்டு. பார்த்தீங்களா கொடுமையை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-5470064518119598025?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/5470064518119598025/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=5470064518119598025' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/5470064518119598025'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/5470064518119598025'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/04/blog-post_19.html' title='நீங்கதான் சொன்னீங்களாம்ல ...?!!!'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-7687666082504595887</id><published>2010-04-06T23:43:00.000+05:30</published><updated>2010-04-06T23:44:11.965+05:30</updated><title type='text'>மொட்டை- லட்சன்</title><content type='html'>நான் ஏன் மொட்டை அடிச்சிருக்கேன் தெரியுமா ? - லட்சன்&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பன் மக்களிடம் வெகு நெருக்கமாகப் பழகக்கூடியவர். வயது வித்தியாசமின்றி அவரது நட்பு வட்டாரம் பரந்தது. அப்படி நெருக்கமானவன் லட்சன் ஆதித்யா. வயது 7.&lt;br /&gt;&lt;br /&gt;லட்சன் துறுதுறு பையன். அவனோட தாத்தாவுக்கு Pet. தாத்தா ராமலிங்கமும் லட்சன் மேல் உயிரானவர். 39 வயதான லட்சனின் தந்தை திடீரென ஹார்ட் அட்டாக்கில்  உயிரிழக்கிறார். குடும்பத்துக்கே அதிர்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிதுநாள் கழித்து முனியப்பனிடம் ட்ரீட்மெண்டுக்கு வந்த லட்சன் முனியப்பனிடம் சொன்னது நான் "ஏன் மொட்டை அடிச்சிருக்கேன் தெரியுமா? எங்கப்பா செத்துப்போயிட்டார்"&lt;br /&gt;&lt;br /&gt;லட்சனைத் தேற்ற வார்த்தைகள் இல்லாமல் முதுகில் தட்டிக் கொடுத்தார் முனியப்பன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-7687666082504595887?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/7687666082504595887/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=7687666082504595887' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/7687666082504595887'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/7687666082504595887'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/04/blog-post.html' title='மொட்டை- லட்சன்'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-3576251941681799573</id><published>2010-03-30T21:07:00.010+05:30</published><updated>2010-03-30T21:27:13.511+05:30</updated><title type='text'>தோட்டக்காரன் முனியப்பன்</title><content type='html'>குழந்தைவேலு எம்.கல்லுப்பட்டியில் ஒரு பெரிய விவசாயி. அவர் மகன் நீதிபதி கு.வேலுசாமி. செடி, கொடிகளின் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர். விவசாயக் குடும்பமல்லவா, அந்த வழி வந்த கு.வேலுசாமி மகன் முனியப்பனும் அப்பாவுடன் செடி, கொடி வளர்த்து வந்தவர். தற்சமயம் செடிகள் மட்டும் வளர்க்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் சைகாஸ் எனப்படும் தென்னை மரக் குடும்பத்தைச் சேர்ந்த செடி.  மரமாக வளரக்கூடியது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இலைகள் வரும். சிறிது காஸ்ட்லியான செடி. முதலில் ஒரு இலையுடன் வரும் கன்று அடுத்தடுத்து வளரும் போது இலைகளின் எண்ணிக்கை கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தென்னை மாதிரியே குருத்தாக விரியும் இலைகள். இலைகளின் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக செடியின் விலையும் அதிகரிக்கும். 100 ரூபாய் விலைக்கு கிடைக்கும் சைகாஸ் கன்று வளர, வளர விலையும் உயர்ந்து 20000 ரூபாய் வரையில் வளர்த்தியைப் பொறுத்துக் கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பனின் சைகாஸ் குருத்துவிட்டு, இலைகளாக விரிவதைப் படம் எடுத்தது அமர். 12 இலைகளுடன் நிற்கும் சைகாஸ் செடி குருத்திலிருந்து இலை விரிவதற்கு எடுத்துக் கொண்ட காலம், ரொம்ப அதிகமில்லை. just 2 மாதங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_qHKjlO5DsdM/S7Ic1VZrxKI/AAAAAAAAAHI/tQbiGUinlQ8/s1600/gardan_06.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 214px;" src="http://1.bp.blogspot.com/_qHKjlO5DsdM/S7Ic1VZrxKI/AAAAAAAAAHI/tQbiGUinlQ8/s320/gardan_06.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5454453801302607010" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_qHKjlO5DsdM/S7IcnCkUIpI/AAAAAAAAAHA/zVSCu_JaadQ/s1600/gardan_05.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 212px;" src="http://1.bp.blogspot.com/_qHKjlO5DsdM/S7IcnCkUIpI/AAAAAAAAAHA/zVSCu_JaadQ/s320/gardan_05.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5454453555728753298" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/S7IceFmLRkI/AAAAAAAAAG4/YQ90liQ-7ac/s1600/gardan_04.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 214px;" src="http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/S7IceFmLRkI/AAAAAAAAAG4/YQ90liQ-7ac/s320/gardan_04.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5454453401923044930" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/S7IcPLNjT2I/AAAAAAAAAGw/avZQGV55nJc/s1600/gardan_03.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 205px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/S7IcPLNjT2I/AAAAAAAAAGw/avZQGV55nJc/s320/gardan_03.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5454453145732337506" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_qHKjlO5DsdM/S7IdGSwgajI/AAAAAAAAAHY/S8mtp65gF60/s1600/gardan_012.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 203px;" src="http://2.bp.blogspot.com/_qHKjlO5DsdM/S7IdGSwgajI/AAAAAAAAAHY/S8mtp65gF60/s320/gardan_012.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5454454092650801714" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_qHKjlO5DsdM/S7Ic-mMSjPI/AAAAAAAAAHQ/QDkmvBQ98p0/s1600/gardan_011.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 201px;" src="http://1.bp.blogspot.com/_qHKjlO5DsdM/S7Ic-mMSjPI/AAAAAAAAAHQ/QDkmvBQ98p0/s320/gardan_011.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5454453960428653810" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_qHKjlO5DsdM/S7IbNGQWL5I/AAAAAAAAAGg/e59UnGvCJSE/s1600/gardan_02.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 203px;" src="http://3.bp.blogspot.com/_qHKjlO5DsdM/S7IbNGQWL5I/AAAAAAAAAGg/e59UnGvCJSE/s320/gardan_02.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5454452010530516882" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_qHKjlO5DsdM/S7IbFNlJGEI/AAAAAAAAAGY/0aS4VadOlYA/s1600/gardan_01.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 201px;" src="http://2.bp.blogspot.com/_qHKjlO5DsdM/S7IbFNlJGEI/AAAAAAAAAGY/0aS4VadOlYA/s320/gardan_01.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5454451875057834050" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-3576251941681799573?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/3576251941681799573/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=3576251941681799573' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/3576251941681799573'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/3576251941681799573'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/03/blog-post_30.html' title='தோட்டக்காரன் முனியப்பன்'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_qHKjlO5DsdM/S7Ic1VZrxKI/AAAAAAAAAHI/tQbiGUinlQ8/s72-c/gardan_06.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-99665129319547126</id><published>2010-03-16T06:58:00.000+05:30</published><updated>2010-03-16T06:59:57.590+05:30</updated><title type='text'>மன்னிக்க வேண்டுகிறேன்</title><content type='html'>கடந்த இரு மாதங்களாக பதிவுகளில் பின்னூட்டம் இடும் முனியப்பனைக் காணோம் என்று தேடும் பதிவுலக நண்பர்களுக்கு மன்னிப்பு வேண்டி ஒரு மடல்&lt;br /&gt;&lt;br /&gt;காரணங்கள் சில தான். ஒரு முக்கியமான எழுத்துப்பணி, கணிணிப்பிரச்சினைகள் மோடம் அடாப்டர், நெட் கனெக்ஷனிலும் பிரச்சினைகள். பிழை பொறுத்தருள்வீர் நண்பர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூர் பதிவர்கள் கவனத்திற்கு&lt;br /&gt;மணற்கேணி 2009 என்ற பெயரில் பதிவர்களுக்கான கருத்தாய்வுப் போட்டி நடத்தினீர்கள். ஆகஸ்ட் 15, 2009 என்ற இறுதி நாளை நீட்டித்து செப்டம்பர் 2009 என்று கருத்தாய்வுகள் வந்து சேர கடைசி நாளாக அறிவித்திருந்தீர்கள். முடிவை அறிவித்து விட்டீர்களா நண்பர்களே ? கொஞ்சம் தெரியப்படுத்துங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பனின் மூன்று கருத்தாய்வுகள் அதில் உண்டு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-99665129319547126?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/99665129319547126/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=99665129319547126' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/99665129319547126'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/99665129319547126'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/03/blog-post.html' title='மன்னிக்க வேண்டுகிறேன்'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-2742543013338307337</id><published>2010-02-23T21:54:00.000+05:30</published><updated>2010-02-23T21:55:46.697+05:30</updated><title type='text'>ஆப்பரேஷன் பண்ணிட்டீங்களா - அஞ்சுகம்</title><content type='html'>குபீர் சிரிப்பலைகள் எதிர்பாராமல் என்றாவது எழும். சிரிப்பை யாராலும் அடக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பனின் பால்ய பருவத்தில் அடிக்கடி சளி, இளைப்பு காரணமாக அடிக்கடி மருத்துவம் பார்க்க வேண்டியிருந்தது. மூன்று Course ஸ்ட்ரெப்டோமைசின் ஊசி அவருக்கு போட்ப்பட்டது. ஒரு couse என்பது 90 ஊசி. ஆக 3 x 90 = 270 ஊசிகள். ஸ்டெரப்டோமைசின் ஊசியின் பக்க விளைவு Ototoxicity செவி கேட்கும் திறனை குறைத்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது ஸ்ட்ரெப்டோமைசின் ஊசி அதிகம் பயன்படுத்துவதில்லை. அப்படியே ஸ்ரெப்டோமைசின் போட நேரிட்டாலும் 45 ஊசிதான். நெடு நாள் குணப்படுத்த முடியாத MDRTB க்கு மட்டும் ஊசி. அவ்வளவுதான். ototoxic என்பதால்தான் இந்த கட்டுப்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;270 ஊசி முனியப்பனுக்கு என்ன பாடுபடுத்தியிருக்கும். செவி கேட்கும் திறன் சற்று குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;16.02.10ந் தேதி குண்டு குமார் ஊசி போட வந்திருக்கார். அப்பொழுது அஞ்சுகம் என்ற நோயாளி ஊசி போட வருகிறார். அவர் செவி கேட்கும் திறன் முற்றிலும் குறைந்தவர். முனியப்பன் குமாரிடம் " நமக்கே காது சரியா கேக்காது, இந்த அம்மாவுக்கு சுத்தமா கேக்காது" என்று சொல்லி விட்டு அஞ்சுகத்தை பரிசோதனை பண்ணி treatment எடுக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தநாள் 17.02.10 அதே போல குண்டு குமார் ஊசி போட வந்த நேரத்தில் அஞ்சுகமும் ஊசி போட வருகிறார். அஞ்சுகம் தனக்கு உள்ள வியாதி முதல் நாள் இருந்ததுக்கு இப்பொழுது பரவாயில்லை என்று சொல்லிவிட்டு ஒரு அஸ்திரத்தை எடுத்து வீசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;  "இப்ப ஒங்களுக்கு காது நல்லா கேட்குது. காது ஆப்பரேஷன் பண்ணீட்டீங்களா"&lt;br /&gt;&lt;br /&gt;அடக்க முடியாத பொறுக்க முடியாத சிரிப்பு குமாருக்கு, முனியப்பனுக்கு சிரிப்பை கிளப்பி விட்ட அஞ்சுகமும் சிரிப்பில் சேர்ந்து கொள்ள ஒரே சிரிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி சிரிக்கும் சமயங்கள் மனசு இலகுவாயிருக்கும். நடிகர்கள் மாதிரி, மருத்துவர்களை கவனிக்கும் நோயாளிகள் உண்டு. அதில் ஒருவர்தான் அஞ்சுகம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-2742543013338307337?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/2742543013338307337/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=2742543013338307337' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/2742543013338307337'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/2742543013338307337'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/02/blog-post_23.html' title='ஆப்பரேஷன் பண்ணிட்டீங்களா - அஞ்சுகம்'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-6817023157607881815</id><published>2010-02-09T22:18:00.002+05:30</published><updated>2010-02-09T22:26:48.014+05:30</updated><title type='text'>இசை அரசி பேரன் பொறந்தாச்சு</title><content type='html'>இசை அரசி பேரன் பொறந்தாச்சு&lt;br /&gt;&lt;br /&gt;இசை அரசி மதுரைல ஒரு தபால் துறை ஊழியரா பணியில இருந்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அவங்க வீட்டுக்காரரு உடற்பயிற்சி ஆசிரியரா அரசு மேல்நிலைப் பள்ளியில வேலைப் பாக்குறார். பெண் ஒண்ணு, ஆண் ஒண்ணு. 2 குழந்தைகள் அவங்களுக்கு பிள்ளைகள் வளர்றாங்க. பொண்ணு PG முடிச்சு B.Ed., பண்ணுது. பையன் +2 முடிச்சு காலேஜ்ல மொத வருஷம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குடும்பம் நல்லா இருக்குறது கடவுளுக்கு பிடிக்காதுல்ல. தண்ணி தொட்டி கழுவ போன மகன், மேல 3வது மாடியில இருந்து தவறி விழுந்துர்றான். பெத்த பிள்ளை ரத்த வெள்ளத்துல, தலை காயத்தோட உயிரில்லாம ... பெத்த தாயால எப்படி தாங்க முடியும்? இசை அரசி அதிர்ச்சியில உறைஞ்சுர்றாங்க. அவங்க வீட்டுக்காரரும் அதே நிலைதான். ஒரு வருஷம் ஆகுது. இசை அரசியோட கணவரும் போய்ச் சேந்துர்றார். அடுத்தடுத்து ரெண்டு உயிரிழப்பு. அதுவும் சாகக்கூடிய வயசு கெடையாது. இசை அரசி கடுமையான அதிர்ச்சியில இருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பனை பார்க்க வந்தா அழுதுருவாங்க. அழுகவிட்டு, ஆறுதல்படுத்தி அனுப்பிருவார். அவங்க மகளுக்கு அரசு வேலை கெடைச்சு ஆசிரியராயிர்றாங்க. மகளுக்கு கல்யாணம் முடிஞ்சு மருமகனும் அரசு ஆசிரியர். மொதல்ல இசை அரசிக்கு பேத்தி பொறக்குது.PG முடிச்சு B.Ed.,&lt;br /&gt;&lt;br /&gt;இசை அரசி கொஞ்சம் இயல்பு நிலைக்கு வர்றாங்க. அப்புறம் முனியப்பனை பாக்க வர்றப்போ அழுக மாட்டாங்க. கண்ணு மட்டும் கலங்கும். இப்ப அவங்க பொண்ணுக்கு ரெண்டாவது குழந்தை பிறக்குது. ஆண் குழந்தை பேரனை பார்த்ததும் இசை அரசி சந்தோஷமாயிர்றாங்க. பேரன் வடிவில மகன் அவங்களுக்கு தெரியிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா குடும்பத்துலயும் உள்ள பழக்கம் இது. உயிருக்கு உயிரானவங்க இறந்த பிறகு, அடுத்து பொறக்குற குழந்தை வடிவில அவங்க தெரியிறது ஐதீகம்னு கூட சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மகன் பேரன் வடிவில வந்து இசை அரசிக்கு புத்துணர்ச்சியை குடுத்திருக்கான். வாழ்க்கை சந்தோஷமா, சலிப்பில்லாம போறதுக்கு ஒரு பிடிப்பு வேணும். பேரன்கிற பிடிப்பு இசை அரசியை இனிமே கண்கலங்காம பாத்துக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-6817023157607881815?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/6817023157607881815/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=6817023157607881815' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/6817023157607881815'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/6817023157607881815'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/02/blog-post.html' title='இசை அரசி பேரன் பொறந்தாச்சு'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-8312521991343503231</id><published>2010-01-26T21:26:00.004+05:30</published><updated>2010-01-26T21:32:58.507+05:30</updated><title type='text'>கங்கண சூரிய கிரகணம்</title><content type='html'>ஜனவரி 15 ஆம் தேதி மத்தியானம் எல்லாரும் சூரிய கிரகணம் பார்த்திருப்போம். ரொம்ப நல்லா தெரிஞ்சது. முனியப்பனுக்குத் தோதான மதியம் 1.20 மணிக்கு முழு சூரிய கிரகணம்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாரும் பாத்ததப் போய் ..... அப்படின்னு நௌக்கிறீங்களா&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாரையும் போல் எக்ஸ்ரே வச்சு பாத்தது முனியப்பன் குடும்பம். ஆனா அவங்க வீட்ல தரைல நிழலா விழுந்தது சூரிய கிரகணம். வெள்ளை வளையம் சூரியன், கருப்பு வட்டம் சந்திரன். போட்டோ எடுத்தது அஷிவோட அண்ணன் அமர். கேமரா பானசோனிக் டிஜிட்டல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_qHKjlO5DsdM/S18RtTyK68I/AAAAAAAAAGE/R8mZEfx1Z6I/s1600-h/1.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 183px;" src="http://1.bp.blogspot.com/_qHKjlO5DsdM/S18RtTyK68I/AAAAAAAAAGE/R8mZEfx1Z6I/s320/1.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5431079145734597570" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_qHKjlO5DsdM/S18SER20GlI/AAAAAAAAAGM/GwbYj9ul78w/s1600-h/2.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 211px;" src="http://3.bp.blogspot.com/_qHKjlO5DsdM/S18SER20GlI/AAAAAAAAAGM/GwbYj9ul78w/s320/2.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5431079540354194002" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;விண்வெளி அதிசயம் முனியப்பன் வீட்டுத் தரையிலும் தெரிந்தது தான் அதிசயம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-8312521991343503231?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/8312521991343503231/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=8312521991343503231' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/8312521991343503231'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/8312521991343503231'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/01/blog-post_26.html' title='கங்கண சூரிய கிரகணம்'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_qHKjlO5DsdM/S18RtTyK68I/AAAAAAAAAGE/R8mZEfx1Z6I/s72-c/1.JPG' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-7784150282065913846</id><published>2010-01-14T11:55:00.000+05:30</published><updated>2010-01-14T11:56:28.818+05:30</updated><title type='text'>பத்து மாதம் வயித்து வலி</title><content type='html'>வித்தியாசமான நோயாளிகள் முனியப்பனைப் பார்க்க வருவார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் 15, 2009 இரவு 9.15 மணிக்கு முனியப்பன் கன்சல்டிங் ரூமில் ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அவசரமாக ஒரு 45 வயசுப் பெண்மணி முனியப்பனின் ரூமிற்குள் நுழைகிறார். "மகளுக்கு முதல் குழந்தை பிறந்து பத்து மாசம் ஆச்சு. இன்னும் பீரியட்ஸ் வரலை, இப்ப வயித்த வலிக்குதுங்குறா, உள்ள படுக்க வச்சிருக்கேன்" அப்படிங்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பன் வேறொரு நோயாளிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்ததால், தனது ஆஸ்தான உதவியாளர் வள்ளியை அழைத்து என்ன என்று பார்க்கச் சொல்கிறார். வள்ளி பரிசோதிக்கப் போன வேகத்தில் திரும்பி வர்றார். வந்து "சார் மாசமா இருக்கு சார்"னு சொல்கிறார். முனியப்பன் வள்ளி கிட்ட வலிக்கு ஊசியப் போடுன்னுட்டு நோயாளியோட தாயாரைக் கூப்பிட்டு "ஏம்மா, ஒன் மக மாசமா இருக்கது ஒனக்குத் தெரியலையா? போய் லேடி டாக்டரைப் பாருங்கம்மான்னு" சொல்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;வள்ளி ஊசி போட்டு வந்துர்றார். நோயாளியப் போய் "மாசமா இருக்கது ஒனக்கு எப்படி தெரியாது"ன்னு கேட்க முனியப்பன் கெளளம்பி போறார். வள்ளியும் துணைக்குப் போறாங்க. பெண் நோயாளிய ஆண் மருத்துவர் பரிசோதிக்கும் போது பெண் உதவியாளர் கூட இருக்கணும். இது தொழில் நியதி. சூடா ஒரு வார்த்தை கேட்டுட்டு பரிசோதிப்போம்னு போன முனியப்பனுக்கும், வள்ளிக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி. குழந்தையோட தலை வெளியே வந்துருச்சு, பிரசவம் ஆரம்பிச்சுருச்சு. என்ன செய்றதுன்னு தெரியாம இந்த மாதிரி மாட்டிக்கிடற சூழ்நிலைகள் வரும். பிரசவத்துக்கான உபகரணங்கள் இல்லை. பிரசவம் நடக்குது, என்ன செய்றது? மருத்துலவ ஆலோசனைக்கு 7 நோயாளிகள் வெயிட்டிங்.&lt;br /&gt;&lt;br /&gt;சிக்கலான சூழ்நிலைல தான் முனியப்பனின் மூளை சுறுசுறுப்பாய் வேலை செய்யும். முனியப்பன் வள்ளியோட பிரசவம் பார்க்க ஆரம்பிச்சுர்றார். முனியப்பனுக்கு சோதனை வைக்காம பிள்ளை பிறந்திருது. 9.15க்கு வந்த பேஷண்டுக்கு 9.25க்கு பிரசவம். 10 நிமிஷத்துல பிள்ளையோட குவா குவா சத்தம் கேட்டதும், ஆஸ்பத்திரில இருந்த எல்லாருக்கும் ஒரே சிரிப்பு, ஒரு பக்கம் மனசுக்கு சந்தோஷமா இருந்தாலும், அடுத்து செய்ய வேண்டியதை யோசிச்சார் முனியப்பன். பிள்ளை பொறந்துருச்சு, இனி CORD STRUCTURES கட் பண்ணணும். PLACENTA வெளிய வரணும். பிறந்த குழந்தய MECONIUM சுத்தம் பண்ணணும்.&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பன் வெளில நின்ன ஒரு ஆட்டோல ஏறி பக்கத்துல இருந்த lady டாக்டர் கிட்ட போய் சொன்ன உடனே, அவங்க ஒரு உதவியாளரை அனுப்புனாங்க. முனியப்பன் இல்லாம தாயும் பிள்ளையோட வள்ளி தனியா. வள்ளிக்கு இது புது அனுபவம். முனியப்பன் 7 நிமிஷத்துல ஆளோட திரும்பி வந்துர்றார். அதுக்குள்ள மொபைல்ல வள்ளி "சார் கொடி கழுத்தச் சுத்தி இறுக்கமா இருக்கு", முனியப்பன் "ஒரு வெரல வச்சு அழுத்தமா பிடி" வள்ளி "பயமாயிருக்கு" முனியப்பன் "பயப்படாத" இப்படி வேற calls.&lt;br /&gt;&lt;br /&gt;வள்ளியும் அந்த உதவியாளரும் சேர்ந்து தாயையும், பிள்ளையையும் சுத்தம் பண்ணி, எல்லா வேலையும் முடிஞ்சுருது. தாயும், பிள்ளையும் நலம். இரவு மணி 10.20, 9.10க்கு வயித்த வலியோட வந்த பொண்ணு 10.20க்கு கைல குழந்தையோட. தாயையும், பிள்ளையையும் பேறு காலத்துக்கான அடுத்த கட்ட மருத்துவ கண்காணிப்புக்கு அதே lady டாக்டர்கிட்ட அனுப்பிர்றார் முனியப்பன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கிடைல, முனியப்பன் கிளினிக் பக்கத்துல உள்ள வீட்டுக்காரங்க, அந்தப் பொண்ணோட சொந்தக்காரங்க அப்படின்னு ஒரு கூட்டம் சேந்துருது. எல்லாரும் அந்தப் பொண்ணோட தாயாரை வைறாங்க "மக வயிறு வீங்கியிருக்கு, மாசமா இருக்கது ஒனக்கு எப்படி தெரியாம போச்சு"ன்னு.&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கெல்லாம் காரண கர்த்தா அந்தப் பொண்ணோட ஆம்படையான் இப்ப வர்றான். கோவிலுக்கு மாலை போட்டிருக்கான். முனியப்பன் அவனைக் கோபமாகவே கேட்கிறார், "ஏம்ப்பா ஒன் பொண்டாட்டி மாசமா இருக்கது ஒனக்கு எப்படிப்பா தெரியாம போச்சு" அதுக்கு அவன் "சாமி, நான் ஒண்ணும் செய்யலை, மாலை போட்ருக்கேன் சாமி" அப்படின்றார். முனியப்பனுக்கு கடுப்பாயிருது  "எலேய் நீ இப்ப தாண்டா மாலை போட்ருக்கே " அப்படின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பொண்ணு மாசமாயிருக்கது அந்தப் பொண்ணுக்கோ, தாயாருக்கோ, வீட்டுக் காரனுக்கோ எப்படி தெரியாம இருக்கும் ? முழு கர்ப்பத்தை எப்படி மறைக்க முடியும் ?.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-7784150282065913846?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/7784150282065913846/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=7784150282065913846' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/7784150282065913846'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/7784150282065913846'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/01/blog-post_9763.html' title='பத்து மாதம் வயித்து வலி'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-1396346905465054611</id><published>2010-01-14T11:51:00.000+05:30</published><updated>2010-01-14T11:54:38.835+05:30</updated><title type='text'>பொங்கல் வாழ்த்து</title><content type='html'>அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-1396346905465054611?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/1396346905465054611/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=1396346905465054611' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/1396346905465054611'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/1396346905465054611'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/01/blog-post_14.html' title='பொங்கல் வாழ்த்து'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-1643327261488385101</id><published>2010-01-01T19:31:00.003+05:30</published><updated>2010-01-01T19:37:25.936+05:30</updated><title type='text'>இலவச அறிவிப்பு - நன்மை தீமைகள்</title><content type='html'>மக்களை மயக்கும் இலவச அறிவிப்புகளும், நன்மை தீமைகளும்&lt;br /&gt;&lt;br /&gt;மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றத்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்கள் நன்றாக இருந்தால் தான் அரசு நன்றாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;"வரப்புயர நெல் உயரும்&lt;br /&gt; நெல் உயர குடி உயரும்&lt;br /&gt; குடி உயரக் கோன் உயரும்"   - இது சங்க காலத்திலிருந்து இன்று வரை உள்ள நடைமுறை. தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதுக்கும் உள்ள உண்மை. மக்களின் அடிப்படைத் தேவைகளை உணராத, கவனிக்காத அரசுகள் வீழ்ந்தது, வீழ்வது கண்கூடு.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற நாடுகளில் எல்லாம் மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கவனித்து, மக்கள் தாமே முன்னேற வழி செய்கின்றனர். தமிழகத்தில் மட்டும் ஏன் இவ்வளவு இலவசங்கள் அரசியல்வாதிகளால் வாரி வழங்கப்படுகின்றன.. ? ஆட்சிக்கு வரவேண்டும், கிடைத்த ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் - இது அரசியல்.&lt;br /&gt;&lt;br /&gt;இலவசங்கள் இல்லாத இடமே இல்லை எனும் அளவிற்கு எங்கு பார்த்தாலும் இலவசம். அவ்வளவு இலவசங்கள். எனக்குத் தெரிந்தவரை உள்ள இலவசங்களையும் அவற்றின் நன்மை தீமைகளையும் அலசி இருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;I. கல்விக்கான இலவசங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பெருந்தலைவர் காமராசர் தமிழக முதல்வராக இருந்த பொழுது, பள்ளி நேரத்தில் வெளியே வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனை "ஏன்பா படிக்கப் போகலையா ?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவன் "படிக்கப் போனா சாப்பாடு யார் போடுவாங்க ?" என்று காமராசரிடம் திருப்பிக் கேட்டிருக்கிறான் அந்த சிறுவன். பிள்ளைகள் பள்ளிக் கூடங்களில் சேர்வதற்கு முன்வராத காரணம் சாப்பாடு பிரச்சினைதான் என்று உணர்ந்த காமராசர், பிள்ளைகள் படிக்க,&lt;br /&gt;பள்ளிக்கூடத்துக்கு வந்து கல்வியறிவு பெற வேண்டும், எல்லோரும் கல்வியறிவு பெரும்பொழுது நாடு முன்னேறும் என்பதற்காக ஆரம்பித்த திட்டம் தான் அரசுப் பள்ளிக் கூடங்களில் இலவச மதிய உணவு. இலவச கல்வி, இலவச தங்கும் விடுதி ஆகியவற்றை மாணவர்கள் படித்து கல்வியறிவு பெற காமராசர்&lt;br /&gt;ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சத்துணவு :&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் சாதம், குழம்பு, கீரை, ஒரு காய் என எளிமையாக ஆரம்பிக்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் வளர்ச்சியடைந்து தற்பொழுது சத்துணவாக&lt;br /&gt;வழங்கப்படுகிறது. சாதம், பயறு, வாரம் மூன்று முட்டை மற்றும் வாழைப்பழம் என சத்துணவு. இலவசங்களில் இது தான் முக்கியமானது. கல்வி வளர்ச்சி தான் இத் திட்டத்தின் குறிக்கோள். சத்துணவு மேல்நிலை வகுப்பு வரை வழங்கப்படுகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;புத்தகம், நோட்டு :&lt;br /&gt;&lt;br /&gt;அரசுப் பள்ளிகள், அரசு மானியம் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அந்தந்த வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள், நோட்டு இலவசம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்லேட் :&lt;br /&gt;&lt;br /&gt;1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை பயிலும் சிறார்களுக்கு இலவசமாக ஸ்லேட் வழங்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலவசச் சீருடை :&lt;br /&gt;&lt;br /&gt;அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை இலவசம்.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் பாஸ் :&lt;br /&gt;&lt;br /&gt;மதிய உணவுத் திட்டத்தைப் போன்றே மிகவும் சிறப்பான திட்டம். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குப் போக்குவரத்துத் துறை மூலம் இலவச பஸ் பாஸ். எந்த ஊரில் இருந்து வேண்டுமானாலும் படிக்கும் பள்ளி உள்ள ஊருக்கு, பள்ளிக்கு அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் ஏறிக்கொள்ள, இறங்கிக்கொள்ள பஸ்&lt;br /&gt;பாஸ் இலவசம். கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களில் வந்து படித்துச் செல்லும் மாணவர்களுக்கான சிறப்பான திட்டம். நகரில் உள்ள மாணவர்களும், புறநகரில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று இத் திட்டத்தால் பயனடைகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இலவச சைக்கிள் :&lt;br /&gt;&lt;br /&gt;11 ஆம் வகுப்பு மாணவர்கள் 11, 12 ஆம் வகுப்பு படிக்க பள்ளிக்குச் சென்றுவர அரசு, அரசு மானியம் பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.&lt;br /&gt;இத்திட்டத்தின் மிகப்பெரிய குறைபாடு 11 ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு முடிந்தபின் அல்லது முடியும் தருவாயில் சைக்கிள் வழங்கப்படுவது தான். ஏற்கனவே வீடுகளில் சைக்கிள் உள்ளவர்கள் இதை ஒரு எக்ஸ்ட்ரா சைக்கிளாக வைத்துக் கொள்கிறார்கள். பிள்ளைகள் படித்து முடித்தபின் அவர்கள் வீட்டு வசதிக்குப் பயன்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சைக்கிள் தேவை இல்லாதவர்கள் அரசு இலவசமாகக் கொடுக்கும் சைக்கிளை விற்பதும் உண்டு. அவ்வாறு விற்கப்படும் சைக்கிளின் விலை ரூ. 600-800.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி உதவித் தொகை&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்காலர்ஷிப் எனப்படும் கல்வி உதவித் தொகையும் வருமானம் குறைந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கும் விடுதி&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதி திராவிட மாணவர்களுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவம்.&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டு உபகரணங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல விளையாட்டு மாணவர்களை ஊக்குவிக்க அந்த மாணவர்கள் சார்ந்த விளையாட்டுக்கான பயிற்சிகள், உபகரணங்கள் இலவசம். ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் எனத் தனியாக விளையாட்டுத் துறையில் மாணவர்களுக்கான விடுதி, விளையாட்டுப் பயிற்சி, உபகரணங்கள், உணவு இலவசம்.  &lt;br /&gt;&lt;br /&gt;இலவச மடிக்கணிணி&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருடம் செயல்படுத்தப்பட்ட திட்டம். பள்ளி இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண் பெறும் முதல் 1000 மாணவர்களுக்கு இலவச மடிக்கணிணி.&lt;br /&gt;&lt;br /&gt;II. பெண்களுக்கான திட்டங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் நாட்டின் கண்கள். அவர்களுக்கு இலவசத் திட்டங்கள் இல்லையென்றால் எப்படி ? ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் திட்டம், சூலுற்ற பெண்களுக்கான திட்டம், இரு பெண் குழந்தைகளுக்கான உதவித் திட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமண உதவித் திட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித் திட்டம், ஏழைப் பெண்களுக்குரியது. திருமணப் பத்திரிக்கை, மணப்பெண், மணமகன் கையெழுத்து போட்டு மனு&lt;br /&gt;கொடுக்கணும், கிடைக்கும் திருமண உதவி ரூ. 20,000. இந்த 20 000 ரூபாய் வாங்க கிராம நிர்வாக அலுவலர், ஆர்ஐ, தாசில்தார் வகை செலவு ரூ. 2000.&lt;br /&gt;&lt;br /&gt;சூலுற்ற பெண்களுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;கர்ப்பமாயிருக்கும் பெண்களுக்கானது இந்த நலத்திட்டம். கருவுற்ற நாளிலிருந்து மருத்துவப் பராமரிப்பு, மாத்திரைகள், பிரசவம் உள்ளிட்ட அனைத்தும் முறையோடு நடக்கிறது. கர்ப்ப கால உதவித்தொகையாக ரூ. 6000 வழங்கப்படுகிறது. அதுக்கு வங்கிக் கணக்குக்கு ரூ. 500. அப்புறம் கிராம நிர்வாக அலுவலர் ரூ.100.&lt;br /&gt;&lt;br /&gt;இரு பெண் குழந்தைகளுக்கு தலா ரூ. 15,200&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு பொம்பளப் பிள்ளைக பிறந்து தாய் கருத்தடை பண்ணியிருக்கணும். அந்த பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அரசு நடைமுறையில் உள்ள&lt;br /&gt;திட்டம் இது. ஒரு பெண் குழந்தைக்கு ரூ. 15,200 வீதம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு ரூ. 30, 400 வங்கியில் வைப்பு நிதியாக பாதுகாப்பாக&lt;br /&gt;வழங்கப்படுகிறது. முதிர்வு காலம் முடிந்தவுடன் பெண் குழந்தைகளின் மேல் படிப்புக்கு அல்லது திருமணச் செலவுக்குப் பயன்படும் வகையில் அமைந்துள்ள&lt;br /&gt;நல்ல திட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தொகையைப் பெறுவதற்குச் செலவாகும் தொகை கிராம நிர்வாக அலுவலர் ரூ. 100, காசோலை வந்தவுடன் ரூ.400, சேமிப்பு பத்திரம் பதிய ரூ. 500. ஜெராக்ஸ் வாங்க ரூ.100 ஆக மொத்தம் ரூ.1100 செலவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;III. அரிசி&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மக்களோட அடிப்படை உணவு அரிசி. அதுல இலவசம் இல்லைன்னா எப்படி ?&lt;br /&gt;&lt;br /&gt;1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி&lt;br /&gt;&lt;br /&gt;1 ரூபாய்க்கு 3 படி போடுவோம்னு ஆட்சியைப் பிடித்த கழகத்திலிருந்து வந்த கிட்டத்தட்ட என்ன, இலவசம் தான் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி. 40 வருஷமாச்சு 1 ரூபாய்க்கு 3 கிலோ அரிசி இன்னும் போட முடியலை. அந்தத் தாக்கம் உள் மனசுல இருந்ததால இந்த 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி. இந்த இலவசத் திட்டம் என்ன பாடுபடுது பாருங்க ?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்படற அரிசில பாதிய கடத்திர்றாங்க. ரேஷன் கடைல இந்த 1 ரூவா அரிசிய, 6 ரூவாக்கு வாங்கி, ரைஸ்மில்ல பாலீஷ் ஏத்தி வெளிமார்க்கெட்ல 16 ரூவாய்க்கு விக்கிறாங்க. இது தான் அதிகமா நடக்குது. லாரில பிடிபடுற கடத்தல் ரேஷன் அரிசியெல்லாம் சும்மா கண்துடைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;சரி 1 ரூபா அரிசி வாங்குற ஆளுக என்ன செய்றாங்க ?&lt;br /&gt;&lt;br /&gt;1 ரூபா அரிசிய வச்சு சாப்பிட்டு உயிர் வாழ்ற மக்கள் கிராமப்புறங்கள்ல ஏராளம். நகர்ப்புறங்கள்ல, நல்ல அரிசியா இருந்தா சாப்பாடு, இல்லைன்னா ஆடு, மாடு, கோழி, நாய் எல்லாம் எதுக்கு இருக்கு? இந்த 1ரூபாய்க்கு 1 கிலோ அரிசிய வாங்குற பாதிப்பேர் மாட்டுக்கும், கோழிக்கும் உணவாப் போடுறாங்க. 1 ரூபா அரிசி சாப்பிடுற மாடு பால் நெறைய குடுக்குதுன்றாங்க, அது ஒரு ஆராய்ச்சிக்கான விஷயம். நகர்ப்புறங்கள்ல 1 ரூபா அரிசி சாப்பிட்டு கொழு கொழுன்னு இருக்க&lt;br /&gt;நாய்கள் அதிகம். நாய்க்கு 1 ரூவா அரிசி, மனுஷனுக்கு 15 ரூவாய்க்கு மேல உள்ள அரிசி. நம்ம மக்கள் எவ்வளவு தெளிவா இருக்காங்க பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;முதியோருக்கு இலவச அரிசி&lt;br /&gt;&lt;br /&gt;சமுதாயத்தில் வாழும் புறக்கணிக்கப் படுகின்ற முதியோர்களுக்கு ஒரு வரப்பிரசாதமான திட்டம். மாதம் 10 கிலோ அரிசி இலவசம். மாதம் பொறந்த உடனே ரேஷன் கடைல 4 கிலோ அரிசிய மூன்றரை கிலோவாக் குடுத்துருவாங்க. மீதி 6 கிலோ அரிசிய மாசக் கடைசில வாங்கிக்க பெருசும்பாங்க. மீதி 6 கிலோ அரிசிய எப்படி போடுவாங்க? அவ்வளவு தான். அந்த மீதி 6 கிலோ அரிசி எங்க போகுதுன்னு ரேஷன் கடைக் காரங்களுக்குத்தான் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;IV. உதவித்தொகை&lt;br /&gt;&lt;br /&gt;வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு ஆரவற்ற முதியோருக்கு, விதவைப் பெண்களுக்கு, ஊனமுற்றோருக்கு, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு, வயது 50ஐக் கடந்து திருமணமாகாத பெண்களுக்கு அரசால் வழங்கப்படும் உதவித் தொகை மாதம் ரூ. 400.&lt;br /&gt;&lt;br /&gt;வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிந்து வைத்திருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் 150 ரூபாயும், பட்டதாரிகளுக்கு 400 ரூபாயும் வழங்கப்படுகிறது. இதற்கு கையூட்டு கிடையாது. படித்து வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு இது பாக்கெட் மணி - கைச்செலவுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஊனமுற்றோர்&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் கண்டிப்பாக உதவித்தொகை வழங்கப்பட வேண்டியவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை&lt;br /&gt;&lt;br /&gt;நமது சமுதாயத்தில் விதவைகள் மறுமணம் ஆகாதவர்களாகத் தான் இருக்கிறார்கள். இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலை, இளவயது, நடுத்தரவயது மரணங்கள் அதிகரிப்பதால் விதவைகள் எண்ணிக்கையும் அதிகம். இவர்கள் உதவிக்கரம் நீட்டி ஆதரிக்கப்பட வேண்டியவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாகரீக உலகில் கட்டின பொண்டாட்டிய குழந்தை குட்டியோட விட்டுட்டு, இன்னொரு பொண்ணோட எஸ்கேப் ஆகிறவங்க அதிகரிப்பதால், இவர்களும்&lt;br /&gt;பராமரிக்கப்பட வேண்டியவர்கள். உதவிப் பணம் பெற செலவாகும் தொகை 100-500 ரூபாய்.&lt;br /&gt;&lt;br /&gt;வயது 50 ஆகியும் திருமணம் ஆகாத பெண்கள்&lt;br /&gt;&lt;br /&gt;முதிர் கன்னியாகியும், இல் வாழ்க்கை அமையாத இவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் மட்டுமல்ல, உதவிக்கரம் நீட்டப்பட வேண்டியவர்கள். உதவித்தொகை பெற செலவாகும் தொகை கிராம நிர்வாக அலுவலர் வகைக்கு ரூ. 100 - 500வரை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதரவற்ற முதியோர் உதவித் தொகை&lt;br /&gt;&lt;br /&gt;இக் கால நிலையில் வீட்டிலுள்ள முதியோரை கவனிப்பவர்கள் மிகவும் குறைவு. அதிக பட்ச முதியோர்கள் பிள்ளைகள் ஆதரவின்றி தனியாகத்தான் குடி இருக்கிறார்கள். அப்படியே வீட்டில் இருந்தாலும், புறக்கணிக்கப் பட்டவர்களாக பிள்ளைகளின் வசவு மழையில் நனைந்த வண்ணம் தான் வாழ்க்கையை&lt;br /&gt;ஓட்டுகிறார்கள். அவர்களின் வாழ்க்கை ஆதரவு இல்லாத, பரிதாபகரமானது.&lt;br /&gt;&lt;br /&gt;வேலை செய்ய முடியாமல் உடல் தளர்ந்து இருப்பவர்களை, அரசாங்கம் உதவித் தொகை கொடுத்து உயிரோடு வைத்திருக்கிறது. அரசின் இலவசங்களில் மதிய உணவுக்கு அடுத்து மிகச் சிறப்பான திட்டம் இது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 400 ரூபாயை வைத்து சாப்பிடும் முதியோர் ஏராளம். அவர்கள் உயிர் இந்த 400 ரூபாயில் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதம் 400 ரூபாயை வாங்க நகர்ப்புறங்களில் கிராம நிர்வாக அதிகாரி வகைக்கு ரூ. 100லிருந்து ரூ.500 வரை செலவாகிறது. கிராமப்புறங்களில்&lt;br /&gt;பஞ்சாயத்து தலைவரும், கிராம நிர்வாக அலுவலரோடு கூட்டணி வைத்துக் கொள்கிறார். செலவாகும் தொகை ரூ. 500 முதல் ரூ.2000 வரை.&lt;br /&gt;&lt;br /&gt;V. வீடு&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் குடியிருக்க வீடு வேண்டுமல்லவா. அங்கும் இலவசங்கள் இல்லைன்னா எப்படி ?&lt;br /&gt;&lt;br /&gt;1. இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்&lt;br /&gt;2. ஏழைகள் கான்கிரீட் வீடு கட்ட ரூ. 72000 இலவசமாக வழங்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;3. குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற ரூ. 100000 (ஒரு லட்சம்) வழங்கப்படுகிறது. இலவசமாக. குடிசைகள் இல்லாத  நகர்ப்புறமாக மாற்ற இந்த இலவசம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 72000 ரூபா, 100 000 ரூபா வாங்க வழக்கம் போல ஒரு தொகை செலவழிக்கணும். ரூ 4000 முதல் ரூ. 8000 வரை செலவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;VI. நிலம்&lt;br /&gt;&lt;br /&gt;1. நிலமில்லாத ஏழை விவசாயிக்கு இரண்டு ஏக்கர் தரிசு நிலம் இலவசம். நிலத்தைப் பதிந்தும் பட்டா போட்டும் கொடுத்து  விடுவார்கள். அந்த தரிசு நிலத்தை மேம்படுத்தி விவசாயத்திற்கு ஏற்ற மாதிரி மாற்றியும் கொடுத்து விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2. விதைகள், உரங்கள்,  ஆழ்துளை கிணறு, சொட்டு நீர்ப் பாசனம் எல்லாம் மிக அதிகமான மானிய விழுக்காட்டுடன் விவசாய நிலம் விலைக்கு வாங்க ஆதி &lt;br /&gt;திராவிடப் பெண்களுக்கு அந்த நிலத்துக்கான தொகை முழுவதும் இலவசம்.&lt;br /&gt;&lt;br /&gt;VII. இலவச மின்சாரம்&lt;br /&gt;&lt;br /&gt;மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் இடங்கள் 1. விவசாயம் 2. ஏழைகளின் வீட்டுக்கு ஒரு பல்பு. பயன்படுத்தப்படும் மின்சாரத்தைக்  கணக்கிட மீட்டர்&lt;br /&gt;கிடையாது .&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயத்திற்கு&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு அமுல்படுத்தப்பட்ட திட்டம். முதலில் விவசாயிகள் மின்சாரத்திற்கு மீட்டருக்கு ஏற்ப பில்  கட்ட வேண்டும்.&lt;br /&gt;மின்சாரம் கிணற்றிலிருந்து நீர் எடுக்க, ஆழ்துளை கிணறு மூலம் நீர் எடுக்கப் பயன்படுகிறது. அப்படி எடுக்கப்படும்  நீர் பாசனத்திற்குப் பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயிகளாக 70 சதவிகிதம் இருந்த மக்கள், பின்னர் படிப்படியாக கல்வி அறிவு வரவும், மற்ற வேலை வாய்ப்புகளுக்காகவும்  விவசாயத்திலிருந்து விலக ஆரம்பித்தனர். விவசாயத்தை நம்பி இருப்போர், விவசாயம் பண்ணுவோர் எண்ணிக்கை குறையவே,  இருக்கும் விவசாயிகளை ஊக்குவிக்க வழங்கப்பட்டது&lt;br /&gt;தான் இலவச மின்சாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு ஒரு பல்பு&lt;br /&gt;&lt;br /&gt;கிராமப் புறங்களில் உள்ள மக்கள் சிலர் வீடுகளில் மின் இணைப்பு கொடுக்க முடியாமல் அதற்கான பொருளாதாரம் இல்லாததால்  அவர்களுக்கு மின் இணைப்பு கொடுத்து ஒரு பல்பு (விளக்கு) எரிக்கப் பயன்படும் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விளக்கு, ஒரே விளக்காக இருக்குமா? பல இடங்களில் தவறாகப் பயன்படுத்தப்படும் இலவசம்.&lt;br /&gt;&lt;br /&gt;VIII. பொங்கல்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் பண்டிகை. பொங்கலை பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கலாகக் கொண்டாடி மகிழ்கின்றனர் தமிழர்கள்.  வாழ்க்கைல முக்கியமானதாச்சே, இலவசம் இல்லாம எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;வேஷ்டி சேலை&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் வயதான முதியோருக்குக் குடும்ப அட்டைக்கு இலவசமாக வேஷ்டி சேலை வழங்கப்பட்டது. பிறகு அனைத்து குடும்ப  அட்டைகளுக்கும் ரேஷன் கடைல பொங்கலுக்காக வேஷ்டி சேலை குடுக்கறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;சேலையக் கட்டுறாங்க பெண்கள். வேஷ்டியத்தான் என்ன செய்றாங்கன்னு தெரியலை.&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கல் வைக்க&lt;br /&gt;&lt;br /&gt;வேஷ்டி, சேலைய வச்சு பொங்கல் கொண்டாட முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கல் எப்படி வச்சு சாப்பிடுறது ? அதுக்கும் இலவசம் இருக்கே ! தமிழக மக்கள் பொங்கல் வச்சு  கொண்டாடி மகிழ பச்சரிசி, பாசிப் பருப்பு, வெல்லம், நெய், முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம் அடங்கிய பொங்கல் பரிசு இலவசம்.&lt;br /&gt;&lt;br /&gt;IX. வீட்டு உபயோகத்திற்கு&lt;br /&gt;&lt;br /&gt;வீடு, நிலம், அரிசி, மின்சாரம் இலவசமா கொடுக்கும் போது அரிசிய எப்படி சமையல் பண்றது? அதுக்கு இலவச எரிவாயு, அப்புறம் அறிவ வளக்க, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி,&lt;br /&gt;&lt;br /&gt;இலவச சமையல் எரிவாயு இணைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இலவசத்திற்கு தகுதியானவங்களுக்கு அரசால் இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு, ஸ்டவ், லைட்டர் மற்றும் ஒரு சிலிண்டர் இலவசம். முதல்&lt;br /&gt;சிலிண்டர் மட்டும் இலவசம். அடுத்தாற் போல் வாங்கும் சிலிண்டர்களுக்கு பணம் செலுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி&lt;br /&gt;&lt;br /&gt;போன சட்டமன்றத் தேர்தல்ல தேர்தல் அறிக்கைல பரபரப்பான முழக்கம் இரண்டு இலவசங்கள். அதுல ஒண்ணு 1 கிலோ அரிசி 2 ரூபாய்க்கு. இந்த 2&lt;br /&gt;ரூபாய்க்கு 1 கிலோ தான் இப்ப 1 கிலோ அரிசி 1 ரூபாய்க்கு. அடுத்த கவர்ச்சி தான் ஏழைகளுக்கு அவர்கள் அறிவை மேம்படுத்த இலவச வண்ணத்&lt;br /&gt;தொலைக்காட்சிப் பெட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அறிவிப்பு தேர்தல்ல ஜெயிச்சு வந்த உடனே அமுலுக்கு வந்துருச்சு. ஏழை, எளிய மக்களுக்கு இலவச வண்ண தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டது. இதுவரை 3 லட்சத்து 20 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டு விட்டன. அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள்&lt;br /&gt;தமிழகத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த திட்டம் ஏழை மக்கள் அறிவு மேம்பட, நல்லது தான். தொலைக்காட்சி பெட்டி நிகழ்ச்சிகள் தெரிய கேபிள் இணைப்பு கொடுக்க வேண்டும். கேபிள் இணைப்புக்கு மாத சந்தா செலுத்த வேண்டும். இந்த திட்டத்தின் நோக்கம் ஏழைகளின் அறிவு மேம்பட தொலைக்காட்சி இலவசம். அதில் நிகழ்ச்சிகள் தெரிய பணம் கட்ட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே தொலைக்காட்சிப் பெட்டி உள்ள இடங்களில் இந்த இலவசம் ஒரு இணைப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;X. ஊக்கத்தொகை&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வகையினருக்கு அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1. படிப்பு 2. விளையாட்டு&lt;br /&gt;&lt;br /&gt;படிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிகளில் நல்ல மதிப்பெண் பெற்று சிறப்புக் கல்வியினைத் தொடர முடியாமல் தவிக்கும் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இதற்கான முயற்சியில் சம்பந்தப்பட்டவர்கள் முதலமைச்சர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இந்த இலவச ஊக்கத்தொகையைப் பெறலாம். ஐ.ஏ.எஸ் படிக்க ரூ. 1 லட்சம் வரை ஊக்கத்தொகை கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டு&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரிவில் வருபவர்களுக்கு விளையாட்டுக்களில் தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் சாதனை படைத்தால் மட்டும் ஊக்கத்தொகை&lt;br /&gt;கிடைக்கிறது. கிடைக்கும் தொகை ரூ. 10000 முதல் ரூ. 30 லட்சம் வரை.&lt;br /&gt;&lt;br /&gt;XI. நல வாரியங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு தொழில்களைச் செய்துவரும் மக்களுக்கு உதவிகள் செய்ய உருவாக்கப்பட்ட வாரியங்கள் எண்ணிக்கை 26. உதாரணம் கட்டிடத் தொழிலாளர் நல&lt;br /&gt;வாரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தந்த தொழில்களுக்கான இலவசங்கள், மானியங்கள், இந்த வாரியங்கள் மூலமாக வழங்கப்படுகிறது. தொழிலுக்கான உபகரணங்கள் இலவசமாகவோ,&lt;br /&gt;மானியத்துடனோ வழங்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;XII. மருத்துவம்&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவம் அரசு மருத்துவமனைகளில் ஆரம்ப காலம் முதல் இன்று வரையிலும் இலவசம் தான். அனைத்து மருத்துவப் பிரிவுகளிலும் மருத்துவம் இலவசம். மருந்துகளும் இலவசம்.&lt;br /&gt;&lt;br /&gt;1.மருத்துவத் துறையின் மிகச்சிறந்த திட்டங்கள் பள்ளிகளில் உள்ள மாணவர்களைப் பரிசோதித்து நோய்களைக் கண்டறிதலும், அதற்கான பரிந்துரைகளும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. வருமுன் காப்போம் - பல்வேறு பொது இடங்களில் நடத்தப்படும் மருத்துவ முகாம் மூலமாகப் பொதுமக்களை மருத்துவப் பரிசோதனை செய்து அவர்களுக்கான மருத்துவப் பரிந்துரைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;3. மருத்துவத்தில் உள்ள ஒரே  ஒரு சிறிய குறை, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வசூலிக்கப்படும் மிகக்குறைந்த தொகை. உள் நோயாளிகளுக்கு ஒரு தொகையும், வெளி நோயாளிகளுக்கு ஒரு தொகையும் ரசீது போட்டு பெறப்படுகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;உயர் மருத்துவத்துக்கான உயிர் காப்பீட்டுத் திட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண வியாதிகள் வந்த காலம் போய் இப்பொழுது விதவிதமான வியாதிகள் மக்களை வாட்டி எடுக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;உயர்ந்த செலவு செய்து உயர்தரமான மருத்துவ சிகிச்சைகள் பெற வேண்டி உள்ளது. இது சாதாரணமான மக்களால் முடியாது. எனவே தான் உதயமானது இந்த திட்டம். இந்த திட்டத்துக்கான பிரீமியத்தை அரசே செலுத்தும். முதலில் 1 கோடி மக்களை இந்தத் திட்டத்தின் கீழ் உயர் மருத்துவத்துக்காகப் பதிவு&lt;br /&gt;செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;XIII. மலைவாழ் பழங்குடிகள்&lt;br /&gt;&lt;br /&gt;சாலை வசதி, மருத்துவ வசதி, குடிநீர் வசதி முற்றிலும் இல்லாமல் வாழ்ந்து வரும் பழங்குடி மக்கள் அதிகம். அவர்கள் நலனை, முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் அவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி வசதி, சாலை வசதி, மருத்துவ வசதி, பாதுகாக்கப் பட்ட குடிநீர் ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து மற்றவர்களுக்கு உள்ள இலவசங்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;100% மானியம் உள்ள விவசாயத் திட்டங்களும் மலைவாழ் பழங்குடிகளுக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;XIV. ஈமக் கிரியைகளுக்காக&lt;br /&gt;&lt;br /&gt;சூலுற்ற நாளிலிருந்து ஆரம்பிக்கும் இலவசம் செத்தாலும் உண்டு. ஏழைகள் இறந்தால் அவர்கள் கடைசி செலவான ஈமக் கிரியைகளுக்கு அரசாங்கத்தின் உதவித் தொகை ரூ. 500. இந்த தொகையைப் பெற சுகாதார ஆய்வாளருக்கு கொடுக்க வேண்டிய தொகை ரூ. 50 முதல் 100 வரை.&lt;br /&gt;&lt;br /&gt;XV. அன்னதானம்&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட மிகப்பெரிய கோவில்களில் தினசரி மதியம் அன்னதானம் இலவசம், அரசாங்கம் முழுப்பொறுப்பு எடுத்தாலும் தனியாரும் ரூ. 15000 செலுத்தி தாங்கள் விரும்பும் நாளில் அன்னதானம் செலுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரூ. 15000 வைப்புநிதியாக்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகை இந்தத் திட்டத்திற்கு இப்படிப்பட்ட புரவலர்கள் மிகவும் குறைவு. ஆகவே, முழுக்க முழுக்க அரசாங்கத்தின் இலவசம் இந்த அன்னதானம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய குறைபாடு அன்னதானம் கோவிலுக்கு சாமி கும்பிட வருபவர்களுக்கு கிடைப்பதில்லை. மாறாக கோவிலைச் சுற்றி உள்ள,&lt;br /&gt;கோவிலில் உள்ள சிலருக்கு மட்டும் பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;XVI. ஊனமுற்றோர்&lt;br /&gt;&lt;br /&gt;உடல் ஊனமுற்றோரின் நலத்துக்காகப் பல திட்டங்கள் உள்ளன. கல்வியில் ஆரம்பித்து, பல உதவிகள,&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று சக்கர சைக்கிள், குறைந்த வட்டியில் கடன்கள், வேலைவாய்ப்பில் முன்னுரிமையாக இட ஒதுக்கீடு, பேருந்து மற்றும் ரயில்களில் பயணத்திற்கான இலவசமும், சலுகையும், முன்னுரிமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;XVII. நரிக்குறவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்கும் பல இலவசங்கள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;XVIII. சுயஉதவிக் குழுக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் முன்னேற்றத்திற்காக அமைக்கப்பட்டவை. குறைந்த வட்டியில் கடன், சுலபமாக செலுத்த வசதி, மானியங்கள் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;XIX. பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;இது அறிவிப்போடு நிற்கிறது. இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;XX. விவசாயம்&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு நகர்ப்புறங்களில் குடியேறுகிறார்கள். இருக்கக் கூடிய விவசாயிகளை, விவசாயம் பண்ணுவதற்கு தக்கவைக்க இந்த இலவசங்கள், மானியங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இலவச மின்சாரம்&lt;br /&gt;&lt;br /&gt;கிணற்றிலிருந்து, ஆழ்துளை கிணற்றிலிருந்து நீர்ப் பாசனத்திற்கு எடுக்கப்படும் தண்ணீருக்குண்டான மின்சாரம் முற்றிலும் இலவசம். மின்சாரத்தினை அளவிட மீட்டர் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;கடன்தொகை தள்ளுபடி&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயிகள் கூட்டுறவு சொசைட்டிகளிலும், வங்கிகளிலும் வாங்கியிருந்த கடனை அரசே செலுத்தி, மக்களைக் கடனிலிருந்து காப்பாற்றியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலவச நிலம்&lt;br /&gt;&lt;br /&gt;ஏழைகளுக்கு ஆளுக்கு 2 ஏக்கர் நிலம் இலவசம். பழங்குடி மற்றும் ஆதி திராவிடப் பெண்களுக்கு விவசாய நிலம் வாங்க முழு இலவசத் தொகை. உச்சபட்சமான தொகை ரூ. 1.5 லட்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;மானியங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து வழங்கும் விவசாய மானியங்கள் வேளாண்மை சிறக்க, இது கிட்டத்தட்ட இலவசம் தான். நெல், சிறு தானியங்கள்,&lt;br /&gt;விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தீவிர அரிசி சாகுபடி&lt;br /&gt;&lt;br /&gt;சிஸ்டமிக் ரைஸ் இன்டென்ஸிபிகேஷன் (SRI) - இலவச பயிற்சி, மானிய விலையில் விதைகள், உரங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.எஸ்.ஓ.பி.ஏ.எம்.&lt;br /&gt;&lt;br /&gt;இத் திட்டத்தின் கீழ் மக்காச் சோளம், எண்ணெய் வித்துக்கள், உயிர் உரங்கள், நுண்ணுயிர்ச் சத்துக்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. அரசே&lt;br /&gt;விதைகளைத் தருகிறது. அதைப் பெருக்கி கொள்முதலும் செய்கிறது. மானியம் 50%&lt;br /&gt;&lt;br /&gt;மகளிர் விவசாயம்&lt;br /&gt;&lt;br /&gt;பணப்பயிர் செய்யும் விவசாயப் பெண்களுக்கு டான்வாட் திட்டத்தின் மூலமாக மானியங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;தோட்டக்கலை&lt;br /&gt;&lt;br /&gt;பழவகைச் செடிகள் வளர்க்க ஏக்கருக்கு ரூ.6,000 முதல் ரூ.6,500 வரை, செடி நாற்றுகள், உரங்களுக்கு வழங்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிசிஷன் •பார்மிங் (Precission Farming)&lt;br /&gt;&lt;br /&gt;90% மானியம், ஒரு எக்டேருக்கு ரூ. 65000 மானியமாகத் தரப்படுகிறது. சொட்டுநீர்ப் பாசனம், டிஷ்யூ கல்சர் பயிற்சி, சொட்டு நீர்ப் பாசனம் மூலமாக உரங்கள் 1 எக்டேருக்கு 1 கிலோ உரம். இதில் விளைச்சல் அமோகம்.&lt;br /&gt;&lt;br /&gt;பூந்தோட்டக்கலை&lt;br /&gt;&lt;br /&gt;பலவகை பூச்செடிகள் பயிர் பண்ண 50% முதல் 75% வரை மானியம்.&lt;br /&gt;&lt;br /&gt;கால்நடைத் துறை&lt;br /&gt;&lt;br /&gt;செயற்கை முறை கருவூட்டல் இலவசம். மேற்கு மலைத்தொடர்ச்சி மக்கள் முன்னேற்றத்திற்காக கிடாரிக் கன்றுகள் 50% மானியத்தில் தரப்படுகிறது. கிரிராஜா கோழிகள் 50% மானிய விலையில். கால்நடை, கோழித் தீவணங்களும் மானிய விலையில் 50%.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுப்பணித்துறை&lt;br /&gt;&lt;br /&gt;நிலத்தடி நீருக்காக ஏ.ஆர்.எஸ் எனப்படும் நிலத்தடி நீரை வளமாக்க ஏக்கருக்கு ரூ. 4000 மானியம், வறண்ட நிலங்களுக்கு இலவச ஆழ்துளைக் கிணறு,&lt;br /&gt;விவசாய மக்கள் ஒருங்கிணைந்து 50 ஏக்கர் நிலம் சேர்ந்தால் 12 ஏக்கர் நிலத்துக்கு பாசன வசதிக்கு 1 ஆழ்துளைக் கிணறு வீதம் 4 ஆழ்துளைக் கிணறு,&lt;br /&gt;மோட்டார், மின்சாரம் இலவசம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாடல் பண்ணை&lt;br /&gt;&lt;br /&gt;தீவனப்புல், மாடு, ஆடு, விவசாயம் ஆகியவற்றை ஒருங்கிணைத்தால் ஒரு ஏக்கர் நிலத்துக்கு ரூ. 50, 000 மானியம். தென்னங்கன்று 50% மானிய விலையில்.&lt;br /&gt;&lt;br /&gt;செரிகல்சர்&lt;br /&gt;&lt;br /&gt;பட்டுப்பூச்சி வளர்க்க மானியங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மல்பெரி செடிகள் வளர்க்க 50% மானியம். பட்டுப்பூச்சி வளர்ப்புக்கு ஷெட் அமைக்க 50% மானியம்.&lt;br /&gt;&lt;br /&gt;மீன் வளர்ப்பு&lt;br /&gt;&lt;br /&gt;IAMWARM திட்டத்தின் மூலமாக இலவசமாக மீன் குஞ்சுகள் பஞ்சாயத்து யூனியனுக்கு வழங்கப்படுகிறது. வண்ண மீன்கள் வளர்ப்புக்கு முழு உதவித் தொகை வழங்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பயிர் கடன்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மிகக் குறைந்த வட்டியில் கூட்டுறவு சொசைட்டி மூலம், வங்கி மூலம் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை பின்னால் தள்ளுபடி செய்யப்படும் வாய்ப்பு அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;பயிர்ப்பாதுகாப்பு&lt;br /&gt;&lt;br /&gt;INAIS என்ற தேசிய விவசாய இன்சூரன்ஸ் திட்டம் மூலமாக விளைவிக்கப்படும் பயிருக்கு பாலிசி எடுக்கும் பொழுது 50% பிரீமியம் தொகையை அரசு செலுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;XXI. தியாகிகள், மொழிப்போர் தியாகிகள்&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கே போராடியவர்கள் தியாகிகள். இவர்கள் சுதந்திர தினத்தன்று அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களால், கெளரவிக்கப்படுகிறார்கள். சுதந்திர தின விழாவில் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தும் தியாகிகளுக்கு அன்றைய தினம் வழங்கப்படுவது ரெண்டு சாக்லேட் மட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் போராடி சிறை சென்றவர்கள் மொழிப்போர் தியாகிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தியாகிகள், மொழிப்போர் தியாகிகளுக்கு அரசால் பல சலுகைகள் உண்டு. இலவச பஸ் பாஸ், இலவச அரிசி, மற்றும் மாதந்தோறும் பென்ஷன் தொகையாக ரூ. 3000 (மூன்றாயிரம்) வழங்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;XXII. காணாமல் போன இலவசங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இலவச கண் கண்ணாடி&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணில் கேட்டராக்ட் அறுவை சிகிச்சை செய்யும் முதியோர்களுக்கான இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்ட திட்டம் இன்று இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இலவசக் காலணிகள்&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக காலணிகள் வழங்கப்பட்டது இப்பொழுது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இலவசக் கழிப்பிடம்&lt;br /&gt;&lt;br /&gt;கழிப்பிடங்கள் இல்லாத இடங்களில், பொதுமக்கள் வசதிக்காகக் கட்டப்பட்டவை கழிப்பிடங்கள். இன்று அந்த கழிப்பிடக் கட்டடங்களையே காணோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தாலிக்குத் தங்கம்&lt;br /&gt;&lt;br /&gt;ஏழைப் பெண்களுக்கு அவர்கள் திருமணத்தின் போது தாலிக்கு அரை பவுண் தங்கம் அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்டது. இன்று அந்த திட்டம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய நான்கு இலவச திட்டங்களும் நடைமுறையில் இருந்து பின்னர் கைவிடப்பட்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;இலவசப் பல்பொடி&lt;br /&gt;&lt;br /&gt;ஏழை மக்களுக்காக அறிவிக்கப்பட்ட இலவச பல்பொடி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்டு 15 ஆண்டுகள் ஆயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;XXIII.இலவசங்கள் பட்டியல்&lt;br /&gt;&lt;br /&gt;நாம் இதுவரைப் பார்த்த இலவசங்களின் பட்டியல்&lt;br /&gt;&lt;br /&gt;1. கல்விக்கான இலவசங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;2. பெண்களுக்கான திட்டங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;3. அரிசி&lt;br /&gt;&lt;br /&gt;4. உதவித்தொகை&lt;br /&gt;&lt;br /&gt;5. வீடு&lt;br /&gt;&lt;br /&gt;6. நிலம்&lt;br /&gt;&lt;br /&gt;7. இலவச மின்சாரம்&lt;br /&gt;&lt;br /&gt;8. பொங்கல்&lt;br /&gt;&lt;br /&gt;9. வீட்டு உபயோகத்திற்கு&lt;br /&gt;&lt;br /&gt;10. ஊக்கத் தொகை&lt;br /&gt;&lt;br /&gt;11. 26 நல வாரியங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;12. மருத்துவம்&lt;br /&gt;&lt;br /&gt;13. மலைவாழ் பழங்குடிகள்&lt;br /&gt;&lt;br /&gt;14. ஈமக் கிரியைகளுக்காக&lt;br /&gt;&lt;br /&gt;15. அன்னதானம்&lt;br /&gt;&lt;br /&gt;16. ஊனமுற்றோர்&lt;br /&gt;&lt;br /&gt;17. சுயஉதவிக் குழுக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;18. விவசாயம்&lt;br /&gt;&lt;br /&gt;19. தியாகிகள், மொழிப்போர் தியாகிகள்&lt;br /&gt;&lt;br /&gt;20. காணாமல் போன இலவசங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;XXIV. இலவசங்களின் நன்மையும் தீமையும் ஒரு பார்வை&lt;br /&gt;&lt;br /&gt;கல்விக்கான இலவசங்கள் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டது. இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு அடிப்படை கல்வி. ஆகையால் கல்விக்கான இலவசங்களால் நன்மைகள் தான். ஒரே ஒரு குறை, இலவச சைக்கிள் வழங்கப்படும் காலம் +1 அரையாண்டுத் தேர்வும், முடிவுறும் சமயம் அல்லது முடிந்த பின்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களுக்கான திட்டங்கள் சூலுற்ற பெண்களுக்கு ரூ. 6000, திருமண உதவித் திட்டம் ரூ. 20,000, பெண்குழந்தைகளுக்கு ரூ. 15200 ஆகியன. இந்த திட்டங்களுக்கான உதவித்தொகை பெற வருவாய்த்துறையினருக்கு கப்பம் கட்ட வேண்டி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இலவச அரிசி, 1 ரூபாய் அரிசி, திட்டங்கள் சரி தான், அதன் நோக்கம் நிறைவேறுகிறதா? இல்லை. 1 ரூபாய் அரிசியைச் சாப்பிடப் பயன்படுத்துவோர் மிகவும் குறைவு. அரிசி கடத்தலுக்கும், ஆடு, மாடுகள், நாய்களுக்கும் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதியோர் உதவித் தொகை உருப்படியான திட்டம். ஆனால், இதைப் பெறுவதற்கும் ஒரு தொகை செலவு செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலவச நிலங்கள் பெரும்பாலும் புறம்போக்கு நிலங்கள், விவசாயத்தின் பலன் கேள்விக்குறி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயத்திற்கு, ஒரு பல்பு எரிக்க இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்தை கணக்கிட மீட்டர் கிடையாது. ஒரு பல்பு பல பல்புகளாக எரிவது நடைமுறை.&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கல் தமிழர் திருநாள். அதை அரசாங்க இலவசத்துடன் கொண்டாடுவது சிறப்புதானே.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டு உபயோகத்திற்கு இலவச சமையல் எரிவாயு, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் சிறப்பான திட்டம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டு வீரர்கள், மேல்படிப்பு படிக்க மாணவர்களுக்கான ஊக்கத்தொகை நியாயமானது.&lt;br /&gt;&lt;br /&gt;26 நல வாரியங்கள் எப்படி செயல்படுகின்றன என்ற முழு விபரம் சரியாகக் கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவம் ஆரம்ப காலம் முதல் இலவசம். சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க பணம் வசூலிப்பதை நிறுத்தினால் சிறப்பாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மலைவாழ் பழங்குடிகளின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் சரியானவையே.&lt;br /&gt;&lt;br /&gt;ஏழைகளுக்கான ஈமக்கிரியைகளுக்கான உதவித் தொகை, அதை வாங்குவதற்கு உண்டான செலவு இல்லாமல் இருந்தால் நல்ல திட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவில்களில் வழங்கப்படும் அன்னதானம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊனமுற்றோர் கண்டிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயத்துக்கான இலவசங்கள், மானியங்கள் அனைத்தும் இருந்தால் தான் விவசாயம் நீடிக்கும். இல்லையென்றால் விவசாயத்தை நம்பி வெகு சிலரும் வேறு தொழிலுக்கு மாறிவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தியாகிகளுக்கான இலவசங்கள் நியாயமானதே.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இலவசமாக வழங்கப்பட்டு இப்பொழுது காணாமல் போன இலவசங்களையும், நாம் கவனிக்க வேண்டும். இலவச மூக்குக் கண்ணாடி, இலவச&lt;br /&gt;காலணிகள், இலவசக் கழிப்பிடம், தாலிக்குத் தங்கம், இலவச பல்பொடி ஆகிய இலவசங்கள் அமலில் இருந்து பிறகு காணாமல் போனவை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகையால் இப்பொழுது உள்ள எத்தனை இலவசங்கள் காலச் சூழலில் காணாமல் போகும் என்பது பின்னால் தான் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;வரப்பு உயர்ந்து, நெல் உயர்ந்து, குடி உயர்ந்து, கோன் உயர வேண்டும். மாறாக இங்கே அரசு கட்டில், ஆட்சி நிலைப்பதற்காக போட்டி போட்டு இலவசங்களை அமல் படுத்த வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அப்பட்டமான உண்மை. மக்கள் யாரும் இலவசங்களைக் கேட்க வில்லை. இலவசங்களுக்காகப் போராட வில்லை. சட்டமன்றத் தேர்தல் நேரங்களில் வெளியிடப்படும் இலவசங்கள் மக்களின் ஓட்டுகளைப் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்காக மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற இப்போதைய நிலைமையை முழுவதும் மாற்றினாலே நிதி நிர்வாகம் சீரடையும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலவசங்கள் மக்கள் மனதை வசப்படுத்தி அவர்கள் ஓட்டுகளைக் கைப்பற்ற நடக்கும் முயற்சியே தவிர, மக்களின் முன்னேற்றத்தின் மேல் உள்ள&lt;br /&gt;அக்கறையினால் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி, மருத்துவம், விவசாயம், முதியோர் உதவித் தொகை, ஊக்கத்தொகை ஆகியவை நியாயமானவை. மற்ற இலவசங்கள் எல்லாம் தேர்தலில் மக்களிடம் ஓட்டு வாங்க, ஓட்டுகளைக் குறி வைக்கும் திட்டங்கள் என்றால் அது மிகையல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;XXV. நிறைவாக ...&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் தாமாகவே முன்னேற திட்டங்களை வகுப்பதை விட்டுவிட்டு இப்படி இலவசங்களை வாரிவழங்குதல் முறையல்ல. இப்படி இலவசங்களை வாரி&lt;br /&gt;வழங்கினால் அடிப்படைத் திட்டங்களை எப்படி நிறைவேற்ற முடியும் ? உணவுப் பொருட்கள், மின்சாரம், தண்ணீர், எரிபொருள் ஆகியவை தட்டுப்பாடு&lt;br /&gt;இல்லாமல் கிடைப்பதற்குத் திட்டங்கள் வகுப்பது தான் முறை. இப்படி இலவசங்களை அள்ளித் தெளித்தால் கஜானா காலியாவதைத் தடுக்க முடியாது.&lt;br /&gt;அரசு இப்பொழுது நடப்பதே டாஸ்மாக் வருமானத்தை வைத்துத் தான் என்றால் அது பொய்யல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் தாமே உயர வழி செய்ய வேண்டும் அரசு. அவர்கள் உயர, உயர, அரசுக்குக் கிடைக்கும் வரிப்பணம் உயரும். அதை வைத்து மேலும் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-1643327261488385101?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/1643327261488385101/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=1643327261488385101' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/1643327261488385101'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/1643327261488385101'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/01/blog-post_01.html' title='இலவச அறிவிப்பு - நன்மை தீமைகள்'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-2398111954398076878</id><published>2010-01-01T19:31:00.001+05:30</published><updated>2010-01-01T19:31:22.206+05:30</updated><title type='text'>வாழ்த்துக்கள்</title><content type='html'>அனைவருக்கும் இனிய புத்தாண்டு  நல் வாழ்த்துக்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-2398111954398076878?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/2398111954398076878/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=2398111954398076878' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/2398111954398076878'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/2398111954398076878'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2010/01/blog-post.html' title='வாழ்த்துக்கள்'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-1487712028831348785</id><published>2009-12-19T00:08:00.000+05:30</published><updated>2009-12-19T00:09:06.749+05:30</updated><title type='text'>என்னை ஏன் மீண்டும் சந்தித்தாய் ?</title><content type='html'>25 வருடங்களுக்கு முன்  ...&lt;br /&gt;&lt;br /&gt;இருகரம் கோர்த்து அலைந்தோம்&lt;br /&gt;இடைவெளி இல்லாத&lt;br /&gt;இனிய கல்லூரி பயணம்&lt;br /&gt;குறும்புகள் சிரிப்பலைகள்&lt;br /&gt;குதூகலமான நாட்கள்&lt;br /&gt;&lt;br /&gt;சேட்டைகளுக்கும் குறைவில்லை&lt;br /&gt;சேட்டை செய்யும் வாலிப வயது&lt;br /&gt;முடிந்தது பிணைப்பு&lt;br /&gt;இடியால் அல்ல&lt;br /&gt;&lt;br /&gt;நீ ஒரு பக்கம்&lt;br /&gt;நான் ஒரு பக்கம்&lt;br /&gt;வாழ்க்கை அலையில்&lt;br /&gt;வாழப் புறப்பட்டோ ம் தனித்தனியாக&lt;br /&gt;வருடங்கள் ஓடின&lt;br /&gt;இருவருக்கும் தொடர்பில்லாமல்&lt;br /&gt;&lt;br /&gt;நீ எங்கே&lt;br /&gt;இருக்கும் இடம் கூட&lt;br /&gt;இருவருக்கும் தெரியாது&lt;br /&gt;உலகம் உருண்டையானது என்பது&lt;br /&gt;உள்ளன்புள்ளவர்கள் மீண்டும் சந்திக்க&lt;br /&gt;உன் குரல் அலைபேசியில் திடீரென&lt;br /&gt;இன்பமாக இருந்தது அந்த நாள்&lt;br /&gt;&lt;br /&gt;25 வருடம் சென்றாலும்&lt;br /&gt;இருவருக்கும் இன்பமான பொழுது&lt;br /&gt;மருத்துவம் படிக்க உன் மகனை&lt;br /&gt;மதுரைக்கு கொண்டு வந்தாய்&lt;br /&gt;சந்தித்தோம் பல காலம் கழித்து&lt;br /&gt;சந்திப்பில் கல்லூரி நாட்கள் நினைவுகள்&lt;br /&gt;உணவருந்தி உரையாடும் பொழுது&lt;br /&gt;உனக்குள்ள வியாதிகளைப் பட்டியலிட்டாய்&lt;br /&gt;&lt;br /&gt;BP, சுகர் அத்துடன்&lt;br /&gt;AORTIC ANEUERYSM அதுவும்&lt;br /&gt;AORTIC ARCH அருகில்&lt;br /&gt;அறுவை சிகிச்சையும் ஆபத்தானது&lt;br /&gt;ஓடும் வரை ஓடட்டும் என&lt;br /&gt;ஓடிக் கொண்டிருந்தாய்&lt;br /&gt;மூன்று மாதங்கள் தான் உன்னை&lt;br /&gt;மீண்டும் பார்த்து, அதற்குள்&lt;br /&gt;முடிவு உன்னை முத்தமிட்டு விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;AORTIC ANEURYSM வெடித்து&lt;br /&gt;அற்புதமான உன் உயிரைப் பறித்து விட்டது.&lt;br /&gt;அன்பு நண்பா அபு முகம்மது&lt;br /&gt;ஆற்ற வொண்ணா சோகம்&lt;br /&gt;உன் குடும்பத்துக்கு மட்டுமல்ல&lt;br /&gt;உன் நண்பர்கள் எங்களுக்கும் தான்&lt;br /&gt;&lt;br /&gt;மாப்ளை உன்னை ...&lt;br /&gt;மறக்க முடியுமா மாப்ளை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-1487712028831348785?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/1487712028831348785/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=1487712028831348785' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/1487712028831348785'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/1487712028831348785'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2009/12/blog-post_19.html' title='என்னை ஏன் மீண்டும் சந்தித்தாய் ?'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-2203886978186175700</id><published>2009-12-04T19:58:00.000+05:30</published><updated>2009-12-04T19:59:46.747+05:30</updated><title type='text'>பகல்ல முத்து, நைட்ல ராமகிருஷ்ணன்</title><content type='html'>வில்லங்கமான தலைப்பா இருக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பனின் நண்பர்களில் ஒருவர், பேராசிரியர் ராமகிருஷ்ணன். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக துறைத்தலைவராக இருந்த பணி மூப்படைந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பனின் மருத்துவ பராமரிப்பில் ராமகிருஷ்ணனின் தாயார் லஷ்மியம்மா இருந்தார். மொதல்ல நியூரோபயான் ஊசி, சுகர் மாத்திரை மட்டும். அப்புறம் வயசாகுதுல்ல சுகர் கூடுது, இன்சுலின் ஊசி, ஹார்ட் வீக்காகுது, ஹார்டுக்கு மாத்திரை, வீட்டுக்குள்ளயே நடமாடுவாங்க கொஞ்சம் சமையல் பண்ணுவாங்க .&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் ஒரு காலகட்டத்துல ரொம்ப தளர்ந்திர்றாங்க நடமாட்டம் கொறைஞ்சுடுது. பெட்ரூம்ல படுத்திருப்பாங்க, ஹால்ல கொஞ்ச நேரம் ஒக்காந்திருப்பாங்க அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூழ்நிலைல ஒரு நாள் கட்டில்ல இருந்து தவறி கீழ வீழுந்துர்றாங்க லஷ்மியம்மா. வீட்டுக்கு வந்து எக்ஸ்ரே எடுத்தாச்சு இடது கைல Humerus எலும்பு நடுவுல ஒடைஞ்சிருக்கு. ஆப்பரேஷன் பண்ணி ஒடைஞ்ச எலும்பை ஒட்டி வைக்க முடியாத அளவுக்கு வீக்கான ஹார்ட். சுகரும் Erratic. அதனால எலும்பு டாக்டரை வீட்டுக்கு வர வைச்சு தொட்டில் கட்டு மட்டும் போடுறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;லஷ்மி பாட்டியால  ஒண்ணும் செய்ய முடியலை. கட்டில்தான் வாழ்க்கைன்னு ஆயிடுச்சு . அப்ப அவங்களை கவனிக்க ஆள் வேணுமில்ல. காலை 8 மணிலருந்து நைட் 8 மணி வரைக்கும் பாட்டிய கவனிக்க ராமகிருஷ்ணன் ஒரு செவிலிய உதவியாளரை ஏற்பாடு பண்ணினார். அவுங்க பேரு பாத்தி முத்து லஷ்மி பாட்டிக்கு சகலமும் பாத்தி முத்துதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே ஒரு வருஷம் ஓடுது. பாட்டியோட கடைசி நாளைக்கு மொத நாள். முனியப்பன் லஷ்மி பாட்டிக்கு ட்ரீட்மெண்ட் பாக்க போறார். அப்ப ராமகிருஷ்ணன் சார்கிட்ட கேட்டார். பகல்ல பாத்திமுத்து பாத்துக்கறாங்க. நைட்ல? ராமகிருஷ்ணன் சார் கண் கலங்கி சொல்றார். பகல்ல முத்து, நைட்ல ராமகிருஷ்ணன்.&lt;br /&gt;&lt;br /&gt;பகல்ல பாத்தி முத்து லஷ்மி பாட்டிக்கு என்ன சேவைகள் செஞ்சாங்களோ, அதே சேவைகளை தனது தாயாருக்கு ராமகிருஷ்ணன் சார் நைட்ல ஒரு வருஷம் பாத்திருக்கார். அடுத்த நாள் லஷ்மி பாட்டி இறைவனடி சேந்துர்றாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;பாத்தி முத்து முஸ்லீம், ராமகிருஷ்ணன்  அய்யங்கார். மத நல்லிணக்கம் பாருங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-2203886978186175700?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/2203886978186175700/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=2203886978186175700' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/2203886978186175700'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/2203886978186175700'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2009/12/blog-post.html' title='பகல்ல முத்து, நைட்ல ராமகிருஷ்ணன்'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-6108760604833984035</id><published>2009-11-07T22:32:00.001+05:30</published><updated>2009-11-07T22:33:56.619+05:30</updated><title type='text'>வாத்தியார் அஷூ</title><content type='html'>"ஆச்சீய் உங்க பையன் ரொம்ப தொல்லை பண்றான், அவனைக் கண்டிச்சு வைங்க" என்று முனியப்பனைப் பற்றி கம்ப்ளைண்ட் பண்ணும்&lt;br /&gt;&lt;br /&gt;அஷூக்குட்டி இப்ப எடுத்திருக்கும் அவதாரம் வாத்தியார்.&lt;br /&gt;&lt;br /&gt;யுகேஜி படிக்கும் அஷூ வாத்தியார். அவரோட ஸ்டூடண்ட்ஸ் 4 வது படிக்கும் அமரும், முனியப்பனும்.&lt;br /&gt;&lt;br /&gt;"6th லெஸன ஒப்பிங்க" அப்படிம்பார் அஷூ, அமர் தத்தக் பித்தக்குன்னு எதையாவது சொல்வார், வெரிகுட் அப்படிம்பார் அஷூ.&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பன் அதே போல் சொன்னவுடனே தப்புன்னுவார் அஷூ.&lt;br /&gt;&lt;br /&gt;ஹோம்ஒர்க் எழுதி அமருக்கும் முனியப்பனுக்கும் குடுப்பார் அஷூ. அமர் எழுதுறதுக்கு டிக் பண்ணி ஸ்டார் ஒட்டிருவார்.&lt;br /&gt;&lt;br /&gt;முனியப்பனுக்கு இண்ட் போட்டு "ஒன் பேரண்ட்ஸ கூப்பிட்டு வா"ம்பார். பேரண்ட்ஸ் வந்தது மாதிரி "ஒங்க பையன் படிக்கவே&lt;br /&gt;&lt;br /&gt;மாட்டேங்கிறான். வீட்ல டிவி முன்னாலேயே ஒக்காந்துருக்கானா" அப்படிம்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கிடைல முனியப்பனுக்கு அஷூவோட டோ ஸ் வேற, "என்ன படிக்கிற ம்ம்"&lt;br /&gt;&lt;br /&gt;அமர், முனியப்பனுக்கு மார்க் போடுவார் அஷூ. அமருக்கு 10/10. முனியப்பனுக்கு பத்துக்கு முட்டை, அதுவும் பெரிய&lt;br /&gt;&lt;br /&gt;முட்டையாம். சொல்லிட்டு சிரிப்பு வேற.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு பிள்ளையோடு சிறு பிள்ளையாய் நாமும் மாறி விளையாடும் சுகம் தனி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5785944001712175328-6108760604833984035?l=muniappanpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muniappanpakkangal.blogspot.com/feeds/6108760604833984035/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5785944001712175328&amp;postID=6108760604833984035' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/6108760604833984035'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5785944001712175328/posts/default/6108760604833984035'/><link rel='alternate' type='text/html' href='http://muniappanpakkangal.blogspot.com/2009/11/blog-post.html' title='வாத்தியார் அஷூ'/><author><name>Muniappan Pakkangal</name><uri>http://www.blogger.com/profile/18300304612850875109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_qHKjlO5DsdM/TFFwqCVsIjI/AAAAAAAAAHo/S93mzUwdqTg/S220/photo1.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5785944001712175328.post-6749816356958120279</id><published>2009-10-26T22:48:00.000+05:30</published><updated>2009-10-26T22:49:25.057+05:30</updated><title type='text'>ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம்</title><content type='html'>ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் பலமும் பலவீனமும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;I. புகுமுன் உங்களோடு ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழம் என்னும் நிலப்பகுதி தமிழர்களுடையது. இலங்கையும் தமிழ்ச்சொல். இலங்கை முழுவதும் பரவியிருந்த தமிழர்கள் அங்கு ஆட்சி செலுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;காலப்போக்கில் அவர்களது ஆட்சி எல்லை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மட்டும் உள்ளதாக மாறியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழம் என்று அழைக்கப்பட்ட இலங்கை நாளாவட்டத்தில் சிங்களர் தம் குடியேற்றம் மற்றும் அடக்கு முறையால், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கிய தமிழ் ஈழமாகச் சுருங்கியது. சோழ அரசன் ராசராசன் மெய்கீர்த்தியில் முரண் தொழில் சிங்களர் ஈழ மண்டிலமும் என்று தமிழர் பகுதிகளையும்&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களர் பகுதிகளையும் வரையறுத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களர்களின் வரலாற்று நூலான மகாவம்சத்தின் கூற்றுப்படி பார்த்தாலும் சிங்களர்கள் இலங்கையில் வந்து குடியேறியவர்களே. சிங்களர்களின் முதல் அரசன் ஒரு கப்பலில் இலங்கையில் வந்து குடியேறியதாகக் குறிப்பிடப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்து உணவும் என வரும் பட்டினப்பாலை வரிகள் சோழ அரசன் முதலாம் கரிகாலன் காலத்தைச் சேர்ந்தது. முதலாம் கரிகாலனுடைய ஆட்சிக் காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு. முதலாம் கரிகாலன் ஈழத்தில் நாட்டிய வெற்றிகள் மகாவம்சத்தில் குறிப்பிடப்பட வில்லை. எனவே சிங்களரின் இலங்கை குடியேற்றமும், மகாவம்சமும் கிமு 3 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது என்பது தெளிவாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் இருந்து வந்து இலங்கையில் குடியேறிய சிங்களர்கள் நாளாவட்டத்தில் தமிழர்களை விரட்டியடித்து அவர்கள் பரப்பைச் சுருக்கினார்கள். இலங்கையின் விடுதலைக்குப் பின்னர் தமிழர்கள் மேல் வன்முறையையும், காழ்ப்புணர்ச்சியையும் கட்டவிழ்த்து விட்டு ஈழத்திலிருக்கும் 30 லட்சம்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களையும் ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டுச்சாம் என்ற வார்த்தை சிங்களக் காடையர்களுக்கு நிச்சயமாகப் பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் இருக்கும் ஈழத்தமிழர்கள் சிங்களருக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த சிங்கள அரசு சமீப காலமாகத் தமிழர்களை அழிக்கும் இன ஒழிப்பில் ஈடுபட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இன ஒழிப்பை, ஈழத்தமிழர் தம் அடிமைத்தளையை மாற்றப் பிறந்தது தான் ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உரிமைப் போராட்டத்தை வரலாற்றுக் காலத்திலிருந்து பார்ப்போம். அதன்பின் ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்தை அதன் பலம், பலவீனத்தை&lt;br /&gt;&lt;br /&gt;ஆராய்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;II. ஈழம் ... சரித்திரச் சான்றுகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு நாட்டுக்கும் தனி வரலாறு உண்டு. ஈழத்துக்கும் உண்டு. ஈழத்தில் தமிழ் வரலாற்றுச் சான்றுகள் நிறைய உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழகத்துக்கும் தனித் தமிழகத்துக்கும் உள்ள தொடர்பு வரலாற்றுக் காலத்துக்கும் முற்பட்டது. ஐராவதம் மகாதேவன், தொல்பொருள் ஆய்வாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெகாலித்திக் சான்று&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனித வரலாற்றைச் சொல்லும் பொழுது வரும் காலங்களில் ஒன்று மெகாலித்திக் காலம். இந்தக் காலங்களில் இறந்த மனிதர்களை அடக்கம் செய்வதில் சில முறைகளைக் கையாண்டார்கள். தமிழர்களின் முதுமக்கள் தாழி பிரசித்தி பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள அனகோடையில் உள்ள புதையல் இடத்தில் எடுக்கப்பட்ட வெள்ளி முத்திரை முக்கியமானது. C14 அளவீடு மூலம்&lt;br /&gt;&lt;br /&gt;பழங்காலத்தை அளவிடுகிறார்கள். தமிழர்களின் மெகாலித்திக் சான்றுகளை C14 மூலம் 1050 கி.மு. முதல் 500 கி.மு. வரை அளவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனக்கோடையில் கிடைத்த வெள்ளி முத்திரையில் உள்ள எழுத்து கோ வே தா என்ற தமிழ் எழுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பானையில் தமிழ் எழுத்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் பிராமி எழுத்துக்களைக் குகைகளிலும், பானைகளிலும் ஆரம்ப காலத்தில் பொறித்தார்கள். காலம் கி.மு. 200க்கு முன்னால். யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள கிராமங்களில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள் பொறித்த உடைந்த மண் பானைகள் ஏராளம். அவற்றில் ஒன்றில் பொறிக்கப்பட்ட வார்த்தை வேலன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் வெளியிடப்பட்ட தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட காசுகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாடு நாகரீகம் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே பொருளாதாரத்துக்காகக் காசுகள் வெளியிட முடியும். ஈழத்தில் தமிழர் ஆட்சி சீரும் சிறப்புமாக இருந்ததை அங்கு அரசாண்ட தமிழ் மன்னர்கள் வெளியிட்ட தமிழ் பொறித்த 200 கி.மு. காலத்தை ஒட்டியுள்ள மூன்று ஈயக் காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் முறையே மகா கட்டன், கபடி கட்டன் மற்றும் உத்திரன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவை ஈழத்தில் வெளியிடப்பட்ட தமிழ் மன்னர்களின் காசுகள், கண்டுபிடிக்கப்பட்ட இடம் இலங்கையின் தென் கிழக்கே உள்ள திசாமகரம.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாண்டியர் காசுகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாண்டியர்கள் தான் ஈழத்தோடு நட்போடும் சுமூகமான உறவோடும் இருந்தார்கள். சங்க காலப் பாண்டியர் கால செப்புக் காசுகள் 4 ஈழத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மன்னன் விசயன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் ஈழத்தமிழ் மன்னனாய் அறியப்படும் விசயனின் காலம் புத்தர் நிர்வாணமாகிய கி.மு. 478. விசயன் பாண்டியர் குலப் பெண்மணியை மணந்தானென்றும், தன் மாமனாகிய பாண்டியனுக்குப் பரிசுகள் வழங்கி மகிழ்ந்தானென்றும் வரலாறு சதாசிவப் பண்டாரத்தார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதே விசயனைத்தான் சிங்களத்தின் முதல் மன்னன் என்று மகாவம்சம் வரலாற்றைத் திரித்துக் கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குகை கல்வெட்டுக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழன் முதலில் தன் தமிழை எழுத்தாகக் குகைகளில் தான் பொறித்தான். தமிழனுடைய குகை கல்வெட்டுக்கள் ஈழத்தில் நிறைய உண்டு. ஈழத்தில் உள்ள குகைக் கல்வெட்டுக்கள் அனைத்தும் தமிழருடையதே என்று கூறுகிறார் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பார்க்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பம்பரகஸ்தவலாவில் உள்ள குகைக் கல்வெட்டுக்களில் தமிழனின் எழுத்து சிறப்பாக உள்ளது. தமிழனுக்கே&lt;br /&gt;&lt;br /&gt;உரிய ல அங்கு இடம் பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் இருந்தவர்கள் தமிழர்கள், ஆகவே அங்கு அவர்கள் எழுத்துத் தானே இருக்கும். இலங்கையில் உள்ள குகை கல்வெட்டுக்களின் காலம் கி.மு. 2ம் நூற்றாண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மன்னர்களும் ஈழமும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடலுக்கப்பாற் பட்ட தலைத் தமிழகத்துக்கும் இலங்கைத் தமிழகத்துக்கும் இடையே உள்ள சங்ககால உறவு, பெரும்பாலும் சோழர், சேரர், படையெடுப்பாக இருந்துள்ளது . பாண்டிய நாட்டுத் தொடர்பு மன்னர் நேசத் தொடர்பாகவும் அத்துடன் மன்னர் மக்கள் மண உறவுத் தொடர்பாகவும் இருந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோழர் ஈழப்போர் பாடல்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. ஈழமும் தமிழ்க்&lt;br /&gt;&lt;br /&gt; கூடலும் சிதைத்து - பராந்தகச் சோழன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. தென்னன் நாடும்&lt;br /&gt;&lt;br /&gt;  ஈழமும் கொண்ட திறல் - கண்டராதித்த சோழன் - 9ம் திருமுறை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. மதுரைத் தமிழ்ப் பதியும்&lt;br /&gt;&lt;br /&gt;  ஈழமும் கொண்ட&lt;br /&gt;&lt;br /&gt;  இகலாளி - குலோத்துங்கச் சோழன் - உலா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. ஈழம் எழுநூற்றுக்&lt;br /&gt;&lt;br /&gt;  காவதமும் சென்று எறிந்து - ராசராச சோழன் உலா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5. முரண் தொழில் சிங்களர் ஈழ மண்டலமும் - ராசராசன் மெய்கீர்த்தி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ம
