மறக்க முடியாத நாட்கள்
மறக்க முடியாத நினைவுகள்
காலை ஓட்டம், பின்னால்
கையில் பிரம்புடன் வார்டன்
காலை குளியல், அங்கும் வார்டன்
குளிக்க 4 விசில், கொடுமையய்யா கொடுமை
வகுப்பு மாறும் நேரத்தில்
வயிற்றில் மறையும் Day Scholor உணவுகள்
அடுத்தவன் உடையை
அணிந்த அழகான நாட்கள்
அன்னை தந்தை வரவை
ஆவலோடு எதிர்பார்த்த நாட்கள்
ஹோம் சிக்னஸ் நாட்கள்
கோஷ்டி சண்டைகள்
கண்களில் வேப்பம் பழத்தை பிழிந்து
கண்கள் சிவக்க வைத்து வீட்டுக்கு ........
பெல்ட் போட்டு ஷூ போட்டு
பிராசோ போட்டு பாலிஷ் ஏற்றி
NCC பரேடில்
நிமிர்ந்து நடந்த நாட்கள்
முறைப்பு, முரட்டு வார்த்தைகள்
முட்டல் மோதல், பின் நட்பு
நட்புக்கு இலக்கணம் வகுத்த
நண்பர்கள் ..............
அரசியல் மாற்ற காலத்தில்
அதிரடியாய் சாலையில் போர்க்களம்
உள்ளிருப்புப் போராட்டம்
உரிமைகளுக்காக உணர்வுகளுக்காக ..........
உரிமை, பேச்சு சுதந்திரம்
திரைப்படம் மாதம் ஒருமுறை
படிப்பு இல்லாமலா ............... ?
படிப்புதான் முக்கியமானதே
வெளி உலகம் அறிய ஆரம்பித்த நாட்கள்
வருங்காலத்தின் அடிப்படை நாட்கள்
பயமறியா பள்ளி நாட்கள்
பல காலம் கழித்தும் நினைவில் .....................................
Friday, December 5, 2008
Wednesday, December 3, 2008
Case Sheet (எங்கப்பா செத்துட்டார் ...... நீங்க இருக்கீங்க)
முனியப்பன்கிட்ட 42 வயதுக்காரர் ஒருத்தர் X, மூஞ்சி, கை, கால் வீங்கி வர்றார். செக் பண்ணி பாத்தா, இரத்த அழுத்தம், ஹார்ட் பெயிலியர். ஒடனே முனியப்பன் அவரை சிறப்பு சிகிச்சைக்காக இதயநோய் நிபுணர்ட்ட அனுப்புறார். அங்க பெட்ல
அட்மிட் பண்ணி, 5 நாள் வச்சிருக்காங்க. சுகமாகி வீட்டுக்கு X வந்துர்றார்.
சிகரெட் குடிக்கக் கூடாது. திரவ அளவு ஒரு நாளைக்கு 1 லிட்டர் உப்பு கூடாது. முட்டை, மட்டன் கூடாதுன்னு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் Xக்கு. முனியப்பன் கிட்ட வருவார், செக் அப் பண்ணிக்கிருவார். நார்மலாயிருக்கும். Xன் பையன் 5 ஆம் வகுப்பு மாணவன். முனியப்பன் Xஅ அட்வைஸ் பண்ணும் போது கவனமா கேப்பான். முனியப்பன் X கிட்ட "நானும் ஹார்ட் பேஷண்ட் தான். உணவுக் கட்டுப்பாடு மாத்திரைல இருக்கேன்" அப்படிம்பார்.
ரெகுலரா வந்துக்கிட்டிருந்த X, அதுக்கப்புறம் ஆளைக் காணோம். திடீர்னு ஒருநாள் மூஞ்சி மொகரையெல்லாம் வீங்கி முனியப்பன்கிட்ட வர்றார். சிகரெட், திரவ உட்கொள்ளளவு கட்டுப்பாடு இல்லை, மாத்திரை சாப்பிடலை, மறுபடியும் முனியப்பன் இதயநோய் சிறப்பு மருத்துவர்கிட்ட Xஅ அனுப்பி வைக்கிறார், அட்மிட் ஆகி அஞ்சு மணி நேரத்தில் ஆள் அவுட்.
10 நாள் கழிச்சு டெத் சர்டிபிகேட் வாங்க வர்றாங்க, X மகனும், அம்மாவும். X மகன் முனியப்பன்கிட்ட கேட்டான்,
"ஒங்களுக்கும் இதய வியாதி, எங்கப்பா செத்துட்டார், ...... நீங்க இருக்கீங்க"
அவனோட மனசுல உள்ள தாக்கத்தை எப்படி சொல்றதுன்னு அவனுக்குத் தெரியலை.
அட்மிட் பண்ணி, 5 நாள் வச்சிருக்காங்க. சுகமாகி வீட்டுக்கு X வந்துர்றார்.
சிகரெட் குடிக்கக் கூடாது. திரவ அளவு ஒரு நாளைக்கு 1 லிட்டர் உப்பு கூடாது. முட்டை, மட்டன் கூடாதுன்னு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் Xக்கு. முனியப்பன் கிட்ட வருவார், செக் அப் பண்ணிக்கிருவார். நார்மலாயிருக்கும். Xன் பையன் 5 ஆம் வகுப்பு மாணவன். முனியப்பன் Xஅ அட்வைஸ் பண்ணும் போது கவனமா கேப்பான். முனியப்பன் X கிட்ட "நானும் ஹார்ட் பேஷண்ட் தான். உணவுக் கட்டுப்பாடு மாத்திரைல இருக்கேன்" அப்படிம்பார்.
ரெகுலரா வந்துக்கிட்டிருந்த X, அதுக்கப்புறம் ஆளைக் காணோம். திடீர்னு ஒருநாள் மூஞ்சி மொகரையெல்லாம் வீங்கி முனியப்பன்கிட்ட வர்றார். சிகரெட், திரவ உட்கொள்ளளவு கட்டுப்பாடு இல்லை, மாத்திரை சாப்பிடலை, மறுபடியும் முனியப்பன் இதயநோய் சிறப்பு மருத்துவர்கிட்ட Xஅ அனுப்பி வைக்கிறார், அட்மிட் ஆகி அஞ்சு மணி நேரத்தில் ஆள் அவுட்.
10 நாள் கழிச்சு டெத் சர்டிபிகேட் வாங்க வர்றாங்க, X மகனும், அம்மாவும். X மகன் முனியப்பன்கிட்ட கேட்டான்,
"ஒங்களுக்கும் இதய வியாதி, எங்கப்பா செத்துட்டார், ...... நீங்க இருக்கீங்க"
அவனோட மனசுல உள்ள தாக்கத்தை எப்படி சொல்றதுன்னு அவனுக்குத் தெரியலை.
Labels:
Case sheet
நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (அக்ஷ்யா ட்ரஸ்ட்டும், ராமய்யாவும்)
எல்லா ஊர்லயும் புகலிடமின்றி இருக்கும் புறக்கணிக்கப் பட்டோர் நிறையப் பாத்திருப்பீங்க.
இவங்கள்ல அதிகம் மனநிலை பாதிக்கப்பட்டவங்க தான். அவங்க பொறந்து வளந்த இடம் வேற. இப்ப இருக்க இடம் வேற. எதைப்பத்தியும் கவலை இல்லாம எதாவது ஒரு உடைல இருக்காங்க. அவங்க சாப்பிட்டாங்களா? என்ன செய்றாங்கன்னு யாரும் அக்கறை எடுத்துக்கிறதில்லை. திரும்பிக் கூட பாக்கிறது கிடையாது.
அதுக்குன்னு மதுரைல ஒருத்தர் பொறந்திருக்கார் பாருங்க....... அவர் பேரு கிருஷ்ணன். B.Sc., ஹோட்டல் மேனஜ்மென்ட் படிச்சுட்டு பெங்களூரில் ஒரு 5 நட்சத்திர ஹோட்டல்ல வேலைக்குப் போனார். போய்ட்டு லீவுல மதுரைக்கு வரும் போது ஒரு காட்சிய பாக்குறார்.
In June 2002, While coming down the bridge near Periyar Bus stand, Madurai, Krishnan lost himslf totally on seeing a horrifying condition of a man eating his own excreta. When Krishnan realised, the old man was suffering from acute hunger, then he bought food & offered. The man held Krishnan's hands which passed on high voltage energy.
கிருஷ்ணன் பெங்களூருவுக்குப் போறார். மனசுல அசை போடுறார். வேலை பாக்க முடியலை. மனசுக்குள்ள மணி அடிக்குது. This is not your place. Your job is to look after the needy and deserving hungry.
கிருஷ்ணன் வேலைய ராஜினாமா பண்ணிட்டு, மதுரைக்கு வந்து, புறக்கணிக்கப் பட்டோருக்கு உணவு வழங்க ஆரம்பிச்சார். மொதல்ல வெளிய ஹோட்டல்ல வாங்கிக் குடுத்தார். அப்புறம் தானே சமையல் பண்ணி குடுக்க ஆரம்பிச்சார். வேன்ல போய் சாப்பாடு குடுக்கிறார். ஒரு நாளைக்கு 3 வேளை சாப்பாடு 2003 ல இருந்து...
செப்டம்பர், 2007ல் இருந்து 3 வேளை சாப்பாடு 200 பேருக்கு, அவங்க இருக்க இடத்துக்கு மாருதி ஆம்னி வேன்ல போய் குடுக்குறாங்க. ஒருநாள் செலவு ரூ. 8000 ஆகுது. பொருளாதார உதவி நிறைய பேர் செய்றாங்க.
கிருஷ்ணன் ஒரு சமையல்காரர். ரெண்டு உதவியாளர்கள், ரெண்டு பெண் ஆயாக்கள், ரெண்டு டிரைவர்கள் இதான் அவங்க டீம்.
மூணு வேளை சாப்பாடும் நேரம் தவறாம, பிரேக் இல்லாம குடுக்குறாங்க. முழுநேர வேலையே இதான். அவரோட
ஈ மெயில் : ramdost@sancharnet.in
வெப்சைட் : www.akshayatrust.org
ராமய்யா
மதுரைல இவரும் பொது சிந்தனை உள்ளவர். அக்ஷயா ட்ரஸ்ட் சாப்பாடு குடுக்குறாங்க... நாம டீ குடுப்போமே அப்படின்னு யோசிச்சார். சைக்கிள்ல தலைல ஒரு தொப்பி, கண்ணாடியோட இவர நீங்க காலைல 6.30க்கு ஒருத்தருக்கு டீ ஊத்தி குடுத்துகிட்டு இருக்கறதப் பாக்கலாம். 01.01.2006ல இருந்து சொந்தக் காசுல டீ வாங்கி, கெட்டில்ல கொண்டு போய், கொறைஞ்சது இருபது பேருக்கு குடுக்குறார். ஒரு நாள் செலவு ரூ. 50 (ஐம்பது) மட்டும். இவர் BSNL ஊழியர். டீ ஊத்திக் குடுத்துட்டு வேலைக்குப் போயிடுவார். ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை.
ராமய்யா, 11, சுந்தரம்மாள் இல்லம், கிழக்குத் தெரு, பொன்மேனி, மதுரை - 16
மொபைல் : 94428 82911
ரெண்டு பேர்ல யார் சிறந்தவங்க .. கிருஷ்ணனா ? .... குசேலனா ? அப்படின்னு பட்டி மன்றம் வேண்டாம்.
ரெண்டு பேரும் சமூகச் சிந்தனையோடு, எந்த வித பிரதிபலனும் இல்லாம செயல்படுறாங்க. இவங்களோட உதவி சமூகத்தில் புறக்கணிக்கப் பட்டோ ருக்குத் தான் போய்ச் சேருது. பிச்சைக்காரர்கள், மனநிலை நன்றாக உள்ளவர்கள், உழைக்கக் கூடியவர்கள் இவர்கள் list ல் கிடையாது.
இவங்கள்ல அதிகம் மனநிலை பாதிக்கப்பட்டவங்க தான். அவங்க பொறந்து வளந்த இடம் வேற. இப்ப இருக்க இடம் வேற. எதைப்பத்தியும் கவலை இல்லாம எதாவது ஒரு உடைல இருக்காங்க. அவங்க சாப்பிட்டாங்களா? என்ன செய்றாங்கன்னு யாரும் அக்கறை எடுத்துக்கிறதில்லை. திரும்பிக் கூட பாக்கிறது கிடையாது.
அதுக்குன்னு மதுரைல ஒருத்தர் பொறந்திருக்கார் பாருங்க....... அவர் பேரு கிருஷ்ணன். B.Sc., ஹோட்டல் மேனஜ்மென்ட் படிச்சுட்டு பெங்களூரில் ஒரு 5 நட்சத்திர ஹோட்டல்ல வேலைக்குப் போனார். போய்ட்டு லீவுல மதுரைக்கு வரும் போது ஒரு காட்சிய பாக்குறார்.
In June 2002, While coming down the bridge near Periyar Bus stand, Madurai, Krishnan lost himslf totally on seeing a horrifying condition of a man eating his own excreta. When Krishnan realised, the old man was suffering from acute hunger, then he bought food & offered. The man held Krishnan's hands which passed on high voltage energy.
கிருஷ்ணன் பெங்களூருவுக்குப் போறார். மனசுல அசை போடுறார். வேலை பாக்க முடியலை. மனசுக்குள்ள மணி அடிக்குது. This is not your place. Your job is to look after the needy and deserving hungry.
கிருஷ்ணன் வேலைய ராஜினாமா பண்ணிட்டு, மதுரைக்கு வந்து, புறக்கணிக்கப் பட்டோருக்கு உணவு வழங்க ஆரம்பிச்சார். மொதல்ல வெளிய ஹோட்டல்ல வாங்கிக் குடுத்தார். அப்புறம் தானே சமையல் பண்ணி குடுக்க ஆரம்பிச்சார். வேன்ல போய் சாப்பாடு குடுக்கிறார். ஒரு நாளைக்கு 3 வேளை சாப்பாடு 2003 ல இருந்து...
செப்டம்பர், 2007ல் இருந்து 3 வேளை சாப்பாடு 200 பேருக்கு, அவங்க இருக்க இடத்துக்கு மாருதி ஆம்னி வேன்ல போய் குடுக்குறாங்க. ஒருநாள் செலவு ரூ. 8000 ஆகுது. பொருளாதார உதவி நிறைய பேர் செய்றாங்க.
கிருஷ்ணன் ஒரு சமையல்காரர். ரெண்டு உதவியாளர்கள், ரெண்டு பெண் ஆயாக்கள், ரெண்டு டிரைவர்கள் இதான் அவங்க டீம்.
மூணு வேளை சாப்பாடும் நேரம் தவறாம, பிரேக் இல்லாம குடுக்குறாங்க. முழுநேர வேலையே இதான். அவரோட
ஈ மெயில் : ramdost@sancharnet.in
வெப்சைட் : www.akshayatrust.org
ராமய்யா
மதுரைல இவரும் பொது சிந்தனை உள்ளவர். அக்ஷயா ட்ரஸ்ட் சாப்பாடு குடுக்குறாங்க... நாம டீ குடுப்போமே அப்படின்னு யோசிச்சார். சைக்கிள்ல தலைல ஒரு தொப்பி, கண்ணாடியோட இவர நீங்க காலைல 6.30க்கு ஒருத்தருக்கு டீ ஊத்தி குடுத்துகிட்டு இருக்கறதப் பாக்கலாம். 01.01.2006ல இருந்து சொந்தக் காசுல டீ வாங்கி, கெட்டில்ல கொண்டு போய், கொறைஞ்சது இருபது பேருக்கு குடுக்குறார். ஒரு நாள் செலவு ரூ. 50 (ஐம்பது) மட்டும். இவர் BSNL ஊழியர். டீ ஊத்திக் குடுத்துட்டு வேலைக்குப் போயிடுவார். ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை.
ராமய்யா, 11, சுந்தரம்மாள் இல்லம், கிழக்குத் தெரு, பொன்மேனி, மதுரை - 16
மொபைல் : 94428 82911
ரெண்டு பேர்ல யார் சிறந்தவங்க .. கிருஷ்ணனா ? .... குசேலனா ? அப்படின்னு பட்டி மன்றம் வேண்டாம்.
ரெண்டு பேரும் சமூகச் சிந்தனையோடு, எந்த வித பிரதிபலனும் இல்லாம செயல்படுறாங்க. இவங்களோட உதவி சமூகத்தில் புறக்கணிக்கப் பட்டோ ருக்குத் தான் போய்ச் சேருது. பிச்சைக்காரர்கள், மனநிலை நன்றாக உள்ளவர்கள், உழைக்கக் கூடியவர்கள் இவர்கள் list ல் கிடையாது.
Monday, December 1, 2008
நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (60 வயசு பெருசு)
ரொம்ப நாளாச்சா ....... ஹி ஹி
முனியப்பன் நோயாளிகளுடன் நன்றாகப் பழகக் கூடியவர். அதுனால அவர்கிட்ட பெர்ஸனல் விஷயங்களையும் சிலர் பேசுவாங்க.
அப்படி ஒருத்தர்தான் 60 வயசு நம்மாளு. இவரு ஒரு நாள் முனியப்பன் கிட்ட அசதிக்கு ஊசி போட வந்தார். ஊசி போடுறதுக்கு முன்னாடி சிரிச்சிக்கிட்டே சொல்ல ஆரம்பிச்சார். அவரு சம்சாரமும் பக்கத்துல இருக்காங்க. "நேத்து ராத்திரி தூக்கம் வரலயா ...... ரொம்ப நாளாச்சா ....." இன்னும் கொஞ்சம் சிரிச்சார். தன்னுடைய மனைவிகிட்ட, உறவு வச்சுக்கிட்டத சொல்லாமல் சொன்னார்.
எவ்வளவு நாகரீகமாக, இயற்கையான ஒரு விஷயத்தை, நம்மாளு சிம்பிளா சொன்னார் பாத்திகளா ..... ?
முனியப்பன் நோயாளிகளுடன் நன்றாகப் பழகக் கூடியவர். அதுனால அவர்கிட்ட பெர்ஸனல் விஷயங்களையும் சிலர் பேசுவாங்க.
அப்படி ஒருத்தர்தான் 60 வயசு நம்மாளு. இவரு ஒரு நாள் முனியப்பன் கிட்ட அசதிக்கு ஊசி போட வந்தார். ஊசி போடுறதுக்கு முன்னாடி சிரிச்சிக்கிட்டே சொல்ல ஆரம்பிச்சார். அவரு சம்சாரமும் பக்கத்துல இருக்காங்க. "நேத்து ராத்திரி தூக்கம் வரலயா ...... ரொம்ப நாளாச்சா ....." இன்னும் கொஞ்சம் சிரிச்சார். தன்னுடைய மனைவிகிட்ட, உறவு வச்சுக்கிட்டத சொல்லாமல் சொன்னார்.
எவ்வளவு நாகரீகமாக, இயற்கையான ஒரு விஷயத்தை, நம்மாளு சிம்பிளா சொன்னார் பாத்திகளா ..... ?
முனியப்பனின் அதிகாலை
விடியும் நேரம்
விழிப்பவன் முனியப்பன்
காலை எழுந்த உடன்
காபி காலைக் கடன்
புத்துணர்வுக்காக
புறப்படுவான் நடை பயிற்சிக்கு
விடிவதற்கு முன் கிளம்பினால்
விடிய ஆரம்பிக்கும் போது திரும்புவான்
பரபரப்பு இல்லா நேரத்தில்
பால்கேனுடன் பால் காரர்கள்
போக்குவரத்துக் கழக
பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துனர்
வீட்டு வேலைக்குச் செல்லும்
வேலைக்கார மகளிர்
காய் வாங்க மார்க்கெட்டுக்கு செல்லும்
காய்கறி விற்கும் பெண்கள் கூடையுடன்
அதிகாலை இவர்களுக்கு மட்டுமா ......... ?
அதிவேகமாக ஓடும் விளையாட்டு வீரர்கள்
உடல் மெலிய நடப்பவர்கள்
உடல் வியாதிக்காக நடப்பவர்கள்
உடல் நலத்துக்காக நடப்பவர்கள்
உடல் உறுதிக்காக நடப்பவர்கள்
நடைபயிலும் பெருசுகளின்
நடைபாதை சாமி தரிசனம்
தொலைவில் இருக்கும் தொழிற்சாலைக்கு
காலையில் செல்லும் தொழிலாளர்கள்
மாணவர்கள் இல்லாத காலையா
மாணவர்களின் சைக்கிள் பயணம்
நல்ல மார்க் வாங்க
நல்ல மேற் படிப்புக்காக காலை டியூசன்
இத்தனை பேரைக் ........... கடந்து
......................................புத்துணர்வுடன் முனியப்பன்
விழிப்பவன் முனியப்பன்
காலை எழுந்த உடன்
காபி காலைக் கடன்
புத்துணர்வுக்காக
புறப்படுவான் நடை பயிற்சிக்கு
விடிவதற்கு முன் கிளம்பினால்
விடிய ஆரம்பிக்கும் போது திரும்புவான்
பரபரப்பு இல்லா நேரத்தில்
பால்கேனுடன் பால் காரர்கள்
போக்குவரத்துக் கழக
பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துனர்
வீட்டு வேலைக்குச் செல்லும்
வேலைக்கார மகளிர்
காய் வாங்க மார்க்கெட்டுக்கு செல்லும்
காய்கறி விற்கும் பெண்கள் கூடையுடன்
அதிகாலை இவர்களுக்கு மட்டுமா ......... ?
அதிவேகமாக ஓடும் விளையாட்டு வீரர்கள்
உடல் மெலிய நடப்பவர்கள்
உடல் வியாதிக்காக நடப்பவர்கள்
உடல் நலத்துக்காக நடப்பவர்கள்
உடல் உறுதிக்காக நடப்பவர்கள்
நடைபயிலும் பெருசுகளின்
நடைபாதை சாமி தரிசனம்
தொலைவில் இருக்கும் தொழிற்சாலைக்கு
காலையில் செல்லும் தொழிலாளர்கள்
மாணவர்கள் இல்லாத காலையா
மாணவர்களின் சைக்கிள் பயணம்
நல்ல மார்க் வாங்க
நல்ல மேற் படிப்புக்காக காலை டியூசன்
இத்தனை பேரைக் ........... கடந்து
......................................புத்துணர்வுடன் முனியப்பன்
யானை - ஹெர்னியா - முனியப்பன்
குடலிறக்கம்ங்கிறது ஹெர்னியா. சாதாரணமா, Indirect inguinal Hernia தான் அதிகம். அடுத்து Direct inguinal Hernia.
அதுக்கப்பறம் அறுவை சிகிச்சை செய்த இடத்துல வரும் Incisional Hernia, அதுக்கடுத்து தொப்புளில் வரும் Umbilical Hernia, மிக அபூர்வமாக பெண்களுக்கு Femoral Hernia.
நம்ம பேஷண்ட் X, திருநெல்வேலி. ஒரு கோயிலுக்கு பக்கத்தில நிக்கிறார். அந்த வழியா அந்தக் கோயில் யானை வருது. வர்ற யானையை சீண்டுறார். யானைக்கு என்ன செய்யத் தெரியும் .. ? X - ஐத் துதிக்கையால தூக்கிக் கீழே போட்டு வயித்துல ஒரு மிதி. யானை அதுக்கு மேல X - ஐ எதும் செய்ய விடாம யானைப் பாகன் கொண்டு போறார்.
X - ஐத் தூக்கி ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு (TVMC Hospital) கொண்டு வர்றாங்க. அவசரப் பிரிவுல அட்மிட் பண்றாங்க.
அறுவை சிகிச்சை யூனிட்ல இருந்து வந்து X ஐப் பரிசோதிக்கிறாங்க. X வயித்துல யானை மிதிச்சதுல குடலைப் பாதுகாக்கக் கூடிய அப்டாமினல் சதைகள் கிழிஞ்சு Traumatic Hernia. காயத்தினால் ஹெர்னியா. அறுவை சிகிச்சை யூனிட்ல நம்ம
முனியப்பனும் ஒருத்தர்.
X க்கு ஆப்பரேஷன் பண்ணி ஆப்பரேஷன் சக்சஸ். பேஷண்டும் நல்லா சுகமா அவர் வீட்டுக்குப் போறார். வித்தியாசமான கேஸ் இத மாதிரி எங்க கெடைக்கும் ? இந்த கேஸப் பத்தி நம்மாளு முனியப்பன் தயார் பண்ணி ஒரு டாக்டர் மீட்டிங்லயும் பேசி அசத்திர்றார்.
கோயில் யானைய சீண்டுனா அதுக்கு கோபம் வரத்தான் செய்யும்.
அதுக்கப்பறம் அறுவை சிகிச்சை செய்த இடத்துல வரும் Incisional Hernia, அதுக்கடுத்து தொப்புளில் வரும் Umbilical Hernia, மிக அபூர்வமாக பெண்களுக்கு Femoral Hernia.
நம்ம பேஷண்ட் X, திருநெல்வேலி. ஒரு கோயிலுக்கு பக்கத்தில நிக்கிறார். அந்த வழியா அந்தக் கோயில் யானை வருது. வர்ற யானையை சீண்டுறார். யானைக்கு என்ன செய்யத் தெரியும் .. ? X - ஐத் துதிக்கையால தூக்கிக் கீழே போட்டு வயித்துல ஒரு மிதி. யானை அதுக்கு மேல X - ஐ எதும் செய்ய விடாம யானைப் பாகன் கொண்டு போறார்.
X - ஐத் தூக்கி ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு (TVMC Hospital) கொண்டு வர்றாங்க. அவசரப் பிரிவுல அட்மிட் பண்றாங்க.
அறுவை சிகிச்சை யூனிட்ல இருந்து வந்து X ஐப் பரிசோதிக்கிறாங்க. X வயித்துல யானை மிதிச்சதுல குடலைப் பாதுகாக்கக் கூடிய அப்டாமினல் சதைகள் கிழிஞ்சு Traumatic Hernia. காயத்தினால் ஹெர்னியா. அறுவை சிகிச்சை யூனிட்ல நம்ம
முனியப்பனும் ஒருத்தர்.
X க்கு ஆப்பரேஷன் பண்ணி ஆப்பரேஷன் சக்சஸ். பேஷண்டும் நல்லா சுகமா அவர் வீட்டுக்குப் போறார். வித்தியாசமான கேஸ் இத மாதிரி எங்க கெடைக்கும் ? இந்த கேஸப் பத்தி நம்மாளு முனியப்பன் தயார் பண்ணி ஒரு டாக்டர் மீட்டிங்லயும் பேசி அசத்திர்றார்.
கோயில் யானைய சீண்டுனா அதுக்கு கோபம் வரத்தான் செய்யும்.
மாரல் கிளாஸ்
மாரல் கிளாஸ்
மாரல்னா நல்லொழுக்கம். இதப்பத்தி ஸ்கூல்ல வாரத்துக்கு ஒரு பீரியட் கிளாஸ் எடுப்பாங்க. இப்ப அந்த வகுப்பு கிடையாது. ஸ்கூல் Time Table ல மட்டும் மாரல் கிளாஸ் இருக்கலாம்.
அடிப்படையா மனிதனுக்கு ஒழுக்கம் தேவை. அதை சொல்லிக் கொடுத்து, சமுதாயத்துல நல்ல நிலமைக்கு வர்றதுக்கும், சமுதாயத்துக்கு பயன்படர்றதுக்கும், சமுதாயம் நல்லா இருக்க உழைக்குறதுக்கும் தான் மாரல் கிளாஸ்.
இப்ப இருக்குற சுயநலமான ஒலகத்துல, சமுதாயம் எப்படி இருந்தா ... ? எவன் எப்படி போனா என்ன ...? அப்புறம் எதுக்கு மாரல் கிளாஸ். நியாயமான சிந்தனை. ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஒரு ஓரத்துல ஈரம் கசியுது.
மாரல்னா நல்லொழுக்கம். இதப்பத்தி ஸ்கூல்ல வாரத்துக்கு ஒரு பீரியட் கிளாஸ் எடுப்பாங்க. இப்ப அந்த வகுப்பு கிடையாது. ஸ்கூல் Time Table ல மட்டும் மாரல் கிளாஸ் இருக்கலாம்.
அடிப்படையா மனிதனுக்கு ஒழுக்கம் தேவை. அதை சொல்லிக் கொடுத்து, சமுதாயத்துல நல்ல நிலமைக்கு வர்றதுக்கும், சமுதாயத்துக்கு பயன்படர்றதுக்கும், சமுதாயம் நல்லா இருக்க உழைக்குறதுக்கும் தான் மாரல் கிளாஸ்.
இப்ப இருக்குற சுயநலமான ஒலகத்துல, சமுதாயம் எப்படி இருந்தா ... ? எவன் எப்படி போனா என்ன ...? அப்புறம் எதுக்கு மாரல் கிளாஸ். நியாயமான சிந்தனை. ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஒரு ஓரத்துல ஈரம் கசியுது.
Subscribe to:
Posts (Atom)


