Monday, December 1, 2008

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (60 வயசு பெருசு)

ரொம்ப நாளாச்சா ....... ஹி ஹி

முனியப்பன் நோயாளிகளுடன் நன்றாகப் பழகக் கூடியவர். அதுனால அவர்கிட்ட பெர்ஸனல் விஷயங்களையும் சிலர் பேசுவாங்க.

அப்படி ஒருத்தர்தான் 60 வயசு நம்மாளு. இவரு ஒரு நாள் முனியப்பன் கிட்ட அசதிக்கு ஊசி போட வந்தார். ஊசி போடுறதுக்கு முன்னாடி சிரிச்சிக்கிட்டே சொல்ல ஆரம்பிச்சார். அவரு சம்சாரமும் பக்கத்துல இருக்காங்க. "நேத்து ராத்திரி தூக்கம் வரலயா ...... ரொம்ப நாளாச்சா ....." இன்னும் கொஞ்சம் சிரிச்சார். தன்னுடைய மனைவிகிட்ட, உறவு வச்சுக்கிட்டத சொல்லாமல் சொன்னார்.

எவ்வளவு நாகரீகமாக, இயற்கையான ஒரு விஷயத்தை, நம்மாளு சிம்பிளா சொன்னார் பாத்திகளா ..... ?

2 comments:

Dikshith said...

aasaikku vayasu illai

Muniappan Pakkangal said...

Meesai naraichum aasai irukkum Dikshith.