ஒரு ரூபாய் டாக்டர்
ஒத்த ரூபாய்க்கு ஊசி போட்டு மாத்திரை குடுக்க முடியுமா ? குடுத்தார் 1980களில் ஒரு டாக்டர். அவர் பேரே ஒரு ரூபா டாக்டர், அவர் மருத்துவத் தொழில் பாத்தது மேலப்பாளையம் திருநெல்வேலி. அவர் பேரு டாக்டர் சாகுல் ஹமீது.
திருநெல்வேலில எல்லா டாக்டரும் அந்த காலகட்டத்துல 3 ரூபாய் அல்லது 5 ரூபாய்க்கு ஊசி போட்டுக்கிட்டிருந்த நேரம், இவர் மட்டும் 1 ரூபாய்க்கு ஊசி போட்டு மாத்திரை கொடுப்பார். அப்ப சிறப்பு மருத்துவர் கூட பீஸா 10 ரூபாய் தான் வாங்கிட்டிருந்தாங்க. கைல காசு இல்லைன்னா .... ஃப்ரியா ஊசி போட்டு, கைல செலவுக்கும் காசு குடுப்பார்.
முனியப்பன் நெல்லைய விட்டு வந்து 25 வருஷமாச்சு. இப்ப டாக்டர் சாகுல் ஹமீது எப்படியிருக்கார்னு விசாரிச்சுப் பாத்தா, டாக்டர் மேற்படிப்பா MS படிச்சு ஆபரேசன் பண்ணிகிட்டு நல்லா இருக்கார்னு சொன்னாங்க.
இப்ப திருநெல்வேலி பேட்டைல அவர் இருக்கார்.
Thursday, January 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இன்றைய காலத்திலும் ஒரு ரூபா டாக்டரா?அதிசயப் பிறவிகள்தான் இவர்கள்!
Pl read carefully,he was charging I rupee in 1980 s.now he is charging more.Really he did a nice job for 15 years like that.He is a Athisaya piravi,as you have correctly said Hema.Pl visit my older post K.Velusamy BABL,another athisaya piravi.
Vazhakkama Dr padippu padichu mudichcha udane oru OATH EDUPPAANGA NAAN ELLA YEZHAI ELIYA MAKKALUKKU SEVAI SEIGIREN ENDRU. Adhai correcta followup pandra indha Dr Shahul Ahmeeda paththi ketta pullarikkudhu. Ivarum Ivar sutramum pallandu vaazhga.
Nandri Dikshith for greeting Dr.Shahul Hameed.
Post a Comment