Tuesday, March 16, 2010

மன்னிக்க வேண்டுகிறேன்

கடந்த இரு மாதங்களாக பதிவுகளில் பின்னூட்டம் இடும் முனியப்பனைக் காணோம் என்று தேடும் பதிவுலக நண்பர்களுக்கு மன்னிப்பு வேண்டி ஒரு மடல்

காரணங்கள் சில தான். ஒரு முக்கியமான எழுத்துப்பணி, கணிணிப்பிரச்சினைகள் மோடம் அடாப்டர், நெட் கனெக்ஷனிலும் பிரச்சினைகள். பிழை பொறுத்தருள்வீர் நண்பர்களே!

சிங்கப்பூர் பதிவர்கள் கவனத்திற்கு
மணற்கேணி 2009 என்ற பெயரில் பதிவர்களுக்கான கருத்தாய்வுப் போட்டி நடத்தினீர்கள். ஆகஸ்ட் 15, 2009 என்ற இறுதி நாளை நீட்டித்து செப்டம்பர் 2009 என்று கருத்தாய்வுகள் வந்து சேர கடைசி நாளாக அறிவித்திருந்தீர்கள். முடிவை அறிவித்து விட்டீர்களா நண்பர்களே ? கொஞ்சம் தெரியப்படுத்துங்கள்.

முனியப்பனின் மூன்று கருத்தாய்வுகள் அதில் உண்டு.

7 comments:

Dikshith said...

DR ARASIYALLE IDHELLAM SAGAJAM. Dont get bocked down. Pls keep writing and make us cheerful. Ungalin Karuththaayvugalukkaana result yen innum varale ?

வினோத் கெளதம் said...

அந்த ’ரிசல்ட்’ வந்துச்சா..!!

Thenammai Lakshmanan said...

வாங்க வாங்க முனியப்பன் சார் எங்கே உங்களைக் காணோம்னு பார்த்தேன் ..வெல்கம் பாக்..:))

Thenammai Lakshmanan said...

வாங்க வாங்க முனியப்பன் சார் எங்கே உங்களைக் காணோம்னு பார்த்தேன் ..வெல்கம் பாக்..:))

Muniappan Pakkangal said...

Ithu arasiyal illai Dikshith.Results, i am expecting the winners & their creations.

Muniappan Pakkangal said...

Athaan theriyalle Vinoth Gowtham.I have posted 2 articles & the other one also 'll appear soon.

Muniappan Pakkangal said...

Naan kaanaama poha maaten.Ithu oru chinna gap.Double thanks Thenammai for ur encouragement.