Friday, July 18, 2008

முனியப்பன் பக்கங்கள்(3)

முனியப்பன் பக்கங்கள்(3)

முனியப்பன் தமிழ்நாடு அரசு சார்பா நடந்த AIDS AWARENESS நிகழச்சிக்காக மதுரைல நடந்த ஒரு மீட்டிங்ல சிறப்பரையாற்றினார் கூட்டத்துல மதுரை மாவட்டத்துல உள்ள 80 பள்ளிகளின் ஆசிரியர்கள் 200 பேர் கலந்து கொண்டனர். முனியப்பன் பேசி முடிச்சதும் ஒரு ஆசிரியை கேட்டார் ஒரு அதிரடிக் கேள்வி, தமிழர் பண்பாடு தொன்மையானது, ஒருவனுக்கு ஒருத்திங்கற கலாச்சாரம் உள்ளது. அப்புறம் தமிழ்நாடு ஏன் இந்தியாவுல AIDS அதிகமா உள்ள மாநிலமா இருக்குன்னு கேட்டாங்க, முனியப்பன் பதில் சொன்னார் பாருங்க, மேடம் நீங்க நெனக்கிற கலாச்சாரம் ரொம்ப கம்மியான ஆளுங்ககிட்டதான் இருக்கு தகாத உறவுகள் அதிகமாக இருக்கதாலதான் அதிகமா இருக்குன்னார்.

இந்த ஒழுக்கக்குறைவு எப்படி வருதுன்னு பாருங்க TV சினிமால வர்ற சம்பவங்கள் நிச்சயமா மக்களோட மனச பாதிக்குது.

ARINDHAM CHAUDRY பத்தி கேளுங்க ஒரு பயலுக்கும் தெரியாது (ஒரு சிலரைத் தவிர) ஒரு சினிமா Star பத்தி கேளுங்க. அந்த Star பத்தி Detail ஆ சொல்லுவாங்க அப்படி இருக்கும்போது நடிகர்களின் தனிப்பட்ட வாழக்கையும் சினிமா ரசிகனுக்கு தெரியுது.

1) பழைய காலத்து சாம்பார் காதல் மன்னன் (3 பேரை திருமணம் செய்தவர்)

2)சட்டைய மாத்துற மாதிரி கணவர்களை மாற்றிய லட்சுமிகரமான நடிகை அவருக்குத் தப்பாமல் பிறந்த ஐஸ்வரிய நடிகை.

3) கற்பு நடிகையை ரகசிய தாலி கட்டி கைவிட்ட திலக நடிகர், உடனே சுந்தர இயக்குநரை கைபிடித்த கற்பு நடிகை.

4) முதலில் ஒரு நடிகர் இயக்குநரை திருமணம் பண்ணி அவரை விட்டுவிட்டு, ஒரு வெளிநாட்டுக்காரரை கைபிடித்து ஒரு குழந்தை பெற்று, அவரையும் விரட்டிவிட்டு ஒருகட்டுமஸ்தான Body guard நடிகருடன் வாழ்க்கை நடத்தி வரும் நடிகை.

5) கட்டுமஸ்து நடிகர் மட்டும் லேசானவரா ஒரு பெண்ணை காதல் மணம் முடித்து இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற, பின் ஒளி நடிகையின் அக்காவுக்காக படமெடுத்து அந்த நடிகையால் குடும்பத்தை சட்ட பூர்வமாக பிரிந்து அந்த நடிகையையும் கைவிட்டு இப்பொழுது வாழ்கையில் ரயில் பயணத்தில் இருக்கிறார்.

சினிமா ரசிகன் மட்டுமல்ல, உலகத் தமிழன் அனைவரும் பார்க்கும் திரை நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்றைய சூழலில் ஒரு மனிதன் தவறுவதற்கு அக்கம்பக்கம் நடக்கும் நிகழ்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சினிமா, சினிமா நட்சத்திரங்களின் பங்கும் அடங்கும்.

லேட்டஸ்ட் சினிமா கிசுகிசு உதட்டோ டு உதடு கவ்வி லவ்விய நயன நடிகையும் விரல் வித்தை நடிகரும் பிரிந்து மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்திருக்கின்றனர். இது மீடியாக்களால் பரபரப்பாக Flash செய்யப்படுகிறது.

2 comments:

Swamy Srinivasan aka Kittu Mama said...

miga azagaaga soneenga ponga. cinema enbadhu neenga solraa maadhiri namba makkalukku saapatotada kudikara thanni maadhiri. adhu mattum illana, nenjai adaikkum...appadi patta cinema oru vidhathil inru kandipaaga valarchi adaindhu dhaan irukiradhu...aanalum indha cinemaa kaarargal vaazum asinga vaazkai, kandippaga oru negative energykku dhaan create pannugiradhu...

ennadhaan moodi maraithaalum, namba makkalin cinema aarvam kuraya chancae illai...ippadi Dr la irundhu ennai maadhiri Software engineerkkum adhu dhaan pidhitchu irukiradhu :)

cinemmaavai pathi paesum oru vishayathai pathi daan naanum munnadi ezuthi irukkiraen.

http://kittu-mama-solraan.blogspot.com/2007/06/blog-post_11.html

Muniappan Pakkangal said...

People love cinema Swamy Srinivasan,but the present cine people are making audience to keep off theatrs.